எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதோ என் பல்லவி - கதை திரி

முன்னோட்டம்..


ச்சே.. இப்படி ஒரு சம்பவத்தை என் கனவுல நினைச்சு பார்க்கலை..


இந்த ராஜ் கடைசி வரைக்கும் ஒண்டிக்கட்டையா வாழ்ந்து செத்துப் போவானு நினைச்சேன் ஆனா எங்க இருந்து வந்தா இந்த ஓடுகாலி மக லீவுக்கு வந்து ஒரு மாசம்தான் ஆச்சு ...


அதுக்குள்ள இவன கைக்குள்ளே போட்டுக்கிட்டு கழுத்தில் தாலியோட வந்து நிக்கிறா பாரு கூட வெட்கமே இல்லாம இவளை நான் வரவேற்பன அவளை பார்க்க பார்க்க என் உடம்பெல்லாம் பத்திக்கிட்டு வருது என்ன இருந்தாலும் ஓடுகாலி ஓட பொண்ணு ஓடுகாலி தான்....

--ஜெகதீஸ்வரி பாட்டி



பல்லவி நீ எதை நினைச்சும் கவலைப்படாத உனக்கு இந்த ஊரு ஜனங்க பழக்க வழக்கம் எல்லாம் புதுசா இருக்கும் நீ கொஞ்ச நாள் இங்க இருக்கலாம் னு வந்த ஆனால் விதி உனக்கு காலம் முழுக்க இங்கேயே இருக்க முடிவு பண்ணிடுச்சு ..

இதை யாராலும் மாற்ற முடியாது இப்போ நீ இந்த வீட்டு மருமக அதுவும் ராஜ்குமாரன் பொண்டாட்டி இன்னும் தைரியமா இருக்கணும் நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே மாமா ரொம்ப ரொம்ப நல்லவரு உன்ன நல்லபடியா கண்கலங்காமல் மனசுக்கு பிடிச்ச மாதிரி பார்த்துக்குவாரு…

ரூஹி…..


நான் எதுக்காக இந்த ஊருக்கு வந்தேனோ அந்த வேலை இன்னும் முழுசா முடியல....


அதுக்குள்ள அவசர அவசரமாய் என்னோட கழுத்துல ராஜ்குமார் சார் தாலி கட்டிட்டாரு...


உண்மை தெரிஞ்சா என்னோட நிலைமை என்ன ஆகும்..


இந்த ஊர்ல இருக்குற எல்லாருமே பயங்கரமா இருக்காங்க ஆனா இந்த தாலி இப்போ எனக்கு ஒரு கவசம் இல்லனா அந்த பொறுக்கி என்னோட வாழ்க்கை நாசமாய் இருந்திருக்கும்

இதுவும் நல்லதுதான் ஆனால் ராஜ்குமார் சார் மனசுல எனக்கு னு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்திருக்கணும் அதனால்தான் அவர் என் கழுத்துல தாலி கட்டி இருப்பாரு ஆனா அந்த சின்ன இடத்தில கூட இருக்குறதுக்கு தகுதியானவ நான் இல்லையே நான் என்ன பண்ணுவேன்...


----------------------------பல்லவி நேத்ரா

இப்ப நான் செஞ்சு காரியத்தை பார்த்து எல்லாம் தப்பா பேசுவாங்க..


13 வருஷம் சின்ன பொண்ணு கழுத்துல தாலி கட்டி இருக்கேன் னு பார்வையாலே என்கிட்ட சொல்லாம சொல்றாங்க..

ஆனா நான் பண்ணது தப்பு இல்ல என் மனசு தோணுது எனக்கு பல்லவி மேல தனிப்பட்ட பிரியம் ...

அவ வந்ததிலிருந்து என் மனச கொஞ்சம் கொஞ்சமா என் கிட்ட இருந்து படிச்சு தான் இத்தனை வருஷமா எந்த பொண்ணுங்களையும் விருப்பமில்லாத எனக்கு ஏதோ பல்லவி ஒரு தேவதை மாதிரி இருந்தா ...


அதுவும் இல்லாம என்னோட சொந்த அக்கா பொண்ணு நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எந்த தப்பும் இல்ல எனக்கு தோணுது..


எங்க அக்கா மாமா உயிரோட இருந்திருந்தா அவங்க தான் இந்த கல்யாணத்தை முன்னிருந்த நடத்திவிட்டு இருப்பாங்க ஆனா என் கண்ணு முன்னாடி சீரழிய தயாராக இருக்கும் பொழுது என்னால சும்மா இருக்க முடியாது...


பல்லவி விருப்பம் இல்லாம அவளுக்கு தாலி கட்டி இருக்கலாம் ஆனால் அவகிட்ட புருஷனா என்னால் நடக்க முடியாது அவள குழந்தையை பாத்துக்குவேன் எங்க அக்கா மாமா அவளுக்கு தராத பாசத்தை நான் காதலோடு சேர்த்து தருவேன் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் நான் பதவிக்காக மட்டும் தான் வாழப் போறேன் என் பல்லவி என்னோட தேவதை..


----------------------ராஜ்குமார் சேதுபதி


இதுவரைக்கும் நம்ம ஊர் நினைச்சு பார்த்த அவரோட கல்யாணம் நடந்து போச்சு...


இத்தன வருஷமா ராஜ்குமார் தமது தவ வாழ்க்கைக்கு நல்ல அழகான பொண்ணு அவனுக்கு மனைவியா வந்துட்டா என்ன வயசு வித்தியாசம் 13 ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தமும் நல்லாத்தான் இருக்குது ரெண்டு பேரும் சந்தோஷமா வந்தா நல்லா இருக்கும்...


இப்படி நல்லவர்களும் ...


சொத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் கட்டிக் கொண்டு ஓடிப் போகப் போற என்று கெட்ட எண்ணத்தில் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்...


இதுதான் நம்மளுடைய ட்ரெய்லர் ட்ரெய்லர் எப்படி இருக்குதுன்னு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள் மறக்காம எபிசோடுக்கு ஆதரவு தாங்க....
 
Last edited:
1) திடீர் கல்யாணம்


பச்சை பசேலென்று காண்பவர்களை கண்கவர இருந்தது நம் கோயம்புத்தூர்...


சின்னகள்ளிபட்டி கிராமத்தில் அன்று ஒரே பரபரப்பு யாரும் எதிர்பாராத விஷயம் ஒன்று அங்கே அன்று அரங்கேறியது...


அன்று முழுக்க மக்கள்கள் இதைப்பற்றித்தான் வசை பாடிக் கொண்டிருந்தனர்...


" சும்மா சொல்லக்கூடாது..! இத்தன வருஷமா நம்ப ராஜகுமாரன் எந்த பொண்ணையாவது பார்த்து இருப்பானா ..? அந்த பொண்ணு கிட்ட பேசி இருப்பானா…?

எங்கிருந்து வந்தா இந்த டெல்லி பொண்ணு..! வந்து ஒரு மாசம் கூட இருந்திருக்காது நம்ம ராஜ்குமார் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.."


"என்ன இருந்தாலும் சொந்த அக்கா பொண்ண கல்யாணம் பண்ணிக்க இருந்து நம்ம ஊரு பக்கத்துல ஒன்னு தானே இதுல தப்பு ..?

ஒன்னுமில்ல ராஜ வைபவம் தான் நம்ம ராஜ்குமாரும் 33 வயசு முறுக்கேறிய வாலிப சொல்லவா வேணும் ரெண்டு பேரும் பாக்குறதுக்கு நல்லா தான் இருக்காங்க சந்தோசமா வாழ்ந்தா எல்லாம் நல்லதுதான்."


" அடிப்போடி இந்த காலத்து பொண்ணுங்க மனச பாத்து காதலிச்சு இருக்காளுங்க...

அதுவும் வெளியூர் பொண்ணு என்னதான் சொந்த மாமா வா இருந்தாலும் எயங்க என்ன ரொம்ப நெருக்கமாக இல்லை..

அப்பா அம்மாவ முழுங்கிட்டு கேட்பாரில்லாமல் டெல்லியில் வளர்ந்த பொண்ணு....

ஏதோ போனா போட்டு இன்னும் கொஞ்ச நாள் இங்கே லீவுல தங்க விட்டா அந்த வீட்டுப் பையன மடக்கிப் போட்டு வெச்சு இருக்கா..

இருக்கிற சொத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடி போக போறா…"


இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட

ரூஹி கோபமாக அவர்களும் வந்து..

" கல்யாணத்துக்கு கூப்பிட்டாங்கனா மூக்கு பிடிக்க சாப்பிட்டோமா மூடிக்கிட்டு கிளம்பிப் போயிட்டே இருக்கணும்...


எங்க வீட்டுப் பிள்ளை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..?

எங்க மாமா எது செய்தாலும் நல்லதுதான் பண்ணுவாங்க அதேசமயம் பல்லவி ஒன்றும் கேடு கெட்டவை இல்ல அவ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு ..


உங்கள மாதிரி கிடையாது கீழ்த்தரமாக ஒருத்தரை பத்தி பேசுறதுக்கு..

இதனால் தான் நம்ம நாடு நாசமா போகுது தயவு செஞ்சு சீக்கிரமா கிளம்புங்க கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது.."

என்று வந்த உறவினர்களை வெறுப்பால் விரட்டிக் கொண்டிருந்தாள்...


வந்த உறவினர்களிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்த தன் பேத்தியை பார்த்த ஜெகதீஸ்வரி கோபமாக

"அடியே அவங்க பேசுவதில் என்ன தப்பு இருக்கு ..? லீவுக்கு வந்தவ லீவு முடிஞ்ச பிறகு ஊரைவிட்டு போயிட்டே இருக்கணும் அதை விட்டுட்டு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்து நிக்கிறா...


அதை பத்தி அவங்க பேசினது என்ன தப்பு இருக்கு..? சின்ன பொண்ணு சின்ன பொண்ணு மாதிரி இரு.." என்று அவளைத் திட்ட..


"அதான பார்த்த என்னடா நீ என்னும் பேசல னு உனக்கு பொறாம கடைசி வரைக்கும் மாமா இப்படியே இருந்தா சொத்த அமுக்கி விடலாம் என்று திட்டம் போட்டு இருந்த.. ..


அது இப்ப நடக்கல அதனால்தான் இப்படி வயித்தெரிச்சல பொங்கி வழிகிற போ போ இன்னும் உனக்கு நிறைய இருக்கு நீ ஆடாட ஆட்டமா கடவுள் வெச்சு செய்யப்போறரு.."

என்று ரூஹி தன் பாட்டியை பயங்கரமாக மிரட்டி விட்டுச் சென்றுவிட...


ஜெகதீஸ்வரிக்கு அவமானமாக போயிட்டு அதுவும் பக்கத்தில் இருக்கும் பெண்கள் அனைவரையும் குறை சொல்லி கூறுபவர்கள் இப்படி பேத்தி தன்னைப் பற்றி இப்படி பகிரங்கமாக பேச அதை பார்த்தவுடன் அவருக்கு இன்னும் அவமானம் தாங்கவில்லை அந்தப் பெண்களும் மறைமுகமாக சிரித்துக் கொண்டிருந்தனர் தன் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார்...


'ச்சே... அந்த ராஜ் இப்படி பண்ணுவானு நினைச்சு கூட பாக்கல கடைசி வரைக்கும் ஒண்டிக்கட்டையா கல்யாணம் பண்ணிக்காம செத்துட்டா சொத்துக்கள் எல்லாம் நம்ம பெயருக்கு வந்துடும்னு பெரிய மனக்கோட்டை கட்டி இருந்தேன்..


ஆனா இந்த சிறுக்கி மக லீவுக்கு வரேன்னு சொன்ன ஒரு மாசம் கூட ஆகல இப்போ ராஜ்குமாருக்கு பொண்டாட்டி யார் கழுத்தில் தாலியுடன் வந்து நிக்கிறா ..


இனி இவளுக்கு கீழே அடிபணிந்து நாங்க வாழணுமா நான் யாருக்காக இது செய்ய போறேன் என்னோட பெண்ணுக்கும் பையனுக்கும் என்னோட பேத்திக்கும் பேரனுக்கு தான் ஆனா என்னோட பேத்தி என்னை மதிக்கல...


அந்த ஓடுகாலி ஆக்சிடெண்ட்ல செத்து இருப்பான்னு நெனச்சேன் ஆனா ஒரு புள்ளைய பெத்து அதுவும் இந்த ஊருக்கு வந்து இந்த பெரிய வீட்டுக்கு மருமகளா மாறுவானு என்று நினைச்சு கூட பாக்கல ..


விடமாட்டேன் இதை இப்படியே விட்டால் எல்லாம் எல்லை வீறிடும் திடீர்னு ஒரு புள்ளைய பெத்து கொண்டா என்னோட கெத்து என்ன ஆகுறது..? இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்' என்று சிந்தனையில் ஆழ்ந்து போனார்..‌..


அதேசமயம் ராஜ் பல்லவி இருவரும் வீட்டிற்கு சென்றனர்..

ரூஹி முழு மனதோடு ஆரத்தி எடுக்க...


பல்லவி அதிக தயக்கத்தோடு இருந்தாள்

'கடவுளே என்ன இது என் வாழ்க்கைல இப்படி ஒரு திருப்புமுனை ..


ஏற்கனவே அந்த பாட்டி இந்த வீட்டுக்குள்ள நீ வந்தா என்னோட பொனத்த தான் பார்க்க வேண்டும் னு எல்லாரையும் மிரட்டி இருந்திருக்காங்க அதனால்தான் நான் அவுட் ஹவுசில் இருந்தேன் இப்போ இந்த வீட்டுக்கு நான் மருமகளா வர..'

என்று மனதிற்குள் அவள் புலம்ப..

" பல்லவி மா என்ன யோசிக்கிற..? அன்னைக்கு சித்தி பேசினது ஞாபகம் வந்திருச்சா ..

அது அப்போ ஆனா இப்போ நீ என்னோட பொண்டாட்டி அதனால நீ தைரியமா இந்த வீட்டுக்குள்ள வரலாம் அதுவுமில்லாம இனிமே எங்க வீட்டுக்கு நீ தான் மகாராணி தைரியமா இருக்கணும் புரிஞ்சுதா ..?"

என்று அவள் தலையை செல்லமாக வருடிய கைகள் பற்றிக் கொண்டு அவளுடைய கணவன் வீட்டிற்குள் வர..


வீட்டில் உள்ள அனைவரும் முகத்தை திருப்பிக் கொண்டு இருக்க

ரூஹி இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்று பல்லவியை விளக்கேற்றி வைத்து பிறகு இருவருக்கும் பால் பழம் கொடுக்கும் சம்பரதாயம் நிறைவேற்றிவிட்டு இருவரையும் ஜெகதீஸ்வரி பாட்டி இருக்கும் அறைக்கு சென்று அவர்களும் ஆசீர்வாதம் வாங்கி வருமாறு அனுப்பி விட...


ரூஹியின் தயார் அவளிடம் வந்து..

" உனக்கு எங்கேயாவது அறிவு இருக்கா..?

உனக்கு என்ன அப்படி வயசாயிடுச்சு எல்லாம் சம்பிரதாயத்தை பெரிய மனுஷி மாதிரி செஞ்சுகிட்டு இருக்க..?"


" பின்ன என்னம்மா பண்றது..? இங்க இருக்க பெரிய மனுஷங்க கீழ்த்தரமாக சின்ன பிள்ளைங்க மாறி நடந்துக்குற போது சின்ன பிள்ளை நான் தான் எல்லாத்தையும் செய்ய வேண்டி தான் இருக்கு..

இப்ப யாரு என்ன தப்பு பண்ணா..? மாமா தனக்கு பிடிச்ச பொண்ண இஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு அழைச்சுட்டு வந்து இருக்காரு அவர சந்தோஷமா வரவேற்கிறது விட்டுட்டு நீயும் அப்பாவும் பாட்டியும் இப்படி இருந்தா என்ன அர்த்தம்".


" பாப்பா நீ சின்ன பொண்ணு உனக்கு விவரம் தெரியாது அவ அம்மா இந்த குடும்பத்தையே அவமானப்படுத்தி ஓடி போனவங்க..

இப்போ அவங்களோட பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்து அவமானப் படுத்துறா அவளை பார்த்தாலே தெரியுது ரொம்ப நாள் இந்த குடும்பத்ல வாழ மாட்டா ஆனால் நீ அவளுக்குச் சேவை செஞ்சுட்டு இருக்க.?"


அம்மா நீங்க எப்படிவேனா நினைச்சுக்கோங்க பல்லவி என்னோட ஃப்ரெண்ட் அவளை நான் தான் வற்புறுத்தி இங்க அழைச்சிட்டு வந்த .. இந்த விஷயம் யாருக்கும் தெரியாது..

அவ எனக்கு அக்கா மாதிரி அப்போ தங்கச்சி நான் தானே எல்லாம் செய்யணும்..

இது எனக்கு தப்பா தெரியல என் மனசுல ஒன்னும் இல்ல இனிமே அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ விடுங்கள் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.."

என்று தன் தாயை மிரட்டி விட்டு சென்று விட்டாள்...


அதேசமயம் ராஜ்குமார் பல்லவி இருவரும் மாலையும் கழுத்துமாக ஜெகதீஸ்வரி அறையின் வெளியே நின்று கொண்டிருக்க...


. அவர் இருவரையும் பார்த்து ஏளனம் புன்னகையோடு

" வாங்க வாங்க வீட்ல பெரிய மனுஷி நான் ஒருத்தி இருக்கேன் ஆனா என்னை யாரும் மதிக்கல நீங்களே எல்லாம் செஞ்சிடுங்க அப்ப எதுக்கு நாங்க எல்லாம் இருக்கிறோம்..?"


"சித்தி எனக்கு புரியுது ஆனா பல்லவி நிலைமையில் நின்னு பாருங்க அவளுக்கு அந்த கிருபாகரன் கல்யாணம் நடந்துச்சுன்னா இவளோட வாழ்க்கை சீரழிந்து போயிருக்கும்..


நீங்க அதுக்கெல்லாம் அமைதியான இருந்தீங்க இவளை காப்பாத்த நான் இவளை கல்யாணம் பண்ணி இருக்கேன் இதுல தப்பு இல்ல..

என்னோட சொந்த அக்கா பொண்ணு தானே அதுவுமில்லாம பல வருஷமா என்னோட

அக்கா வ பிரிஞ்சு நான் ரொம்ப அவஸ்தை பட்டேன் இப்போ என்னோட அக்கா மாமா உயிரோடு இருந்திருந்தால் எனக்கு பல்லவிய அவங்களே கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க..

அதைத்தானே நானும் செஞ்சேன் இல்ல தப்பு என்ன இருக்கு..?"


"அப்படியா..! ரொம்ப ரொம்ப சந்தோஷம் நான் உன்ன பெத்த அம்மா கிடையாது..

நான் உனக்கு சித்தி உன்னோட அம்மா அப்பா இறந்து போய் நீயும் உன்னோட அக்காவும் யாரும் இல்லாமல் இருந்தீங்க.. அப்போது நான் தான் உங்கள என்னோட பசங்களை விட உங்க மேல பாசத்தை பொழிந்து வளர்த்த..

அதுக்கு நீங்க காட்டுவது ரொம்ப நல்லா இருக்குது என்ன இருந்தாலும் இந்த வீட்டுக்கு உண்மையான வாரிசு நீதானே இந்த வீட்டு எஜமான் சொத்து எல்லாம் உன் பேர் ல தான் இருக்கு அதனால நீ உன் இஷ்டப்படி எப்படி வேணா இருந்துக்கோ.."

இருவர் முகத்தில் அடித்தாற் போல் கதவை சாத்திவிட்டு சென்று விட....



பல்லவி கண்களிலிருந்து கண்ணீர் வர தயாராக இருந்தது..


அவள் கைகளைப் பற்றிக்கொண்ட ராஜ்

"கவலப்படாத பல்லவி எல்லாம் நல்லதுக்கு தான் இனி உன் கண்ணில் கண்ணீர் வரக்கூடாது."

என்று தன் மனைவியை சமாதானம் செய்து விட்டு தன் அறைக்கு அழைத்துச் சென்றார்...


அவளும் தன் கணவன் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவன் கண்களை மட்டுமே பார்த்தவாறு படியேறி கொண்டிருக்க அவள் மனசாட்சி அவளைக் குத்திக் கிழித்தது...


' நீ ரொம்ப மோசம் பல்லவி உன் மேல இவ்வளவு பிரியம் வச்சி இருக்காரு ஆனா நீ ஒரு உண்மையை மறச்சிட்ட உன்னை பத்தி தெரிஞ்சா இந்த குடும்பம் உன்ன வெறுக்கும் இவரும் உன்னை வெறுத்து ஒதுக்கி விடுவாரு..

அவர் கட்டிய தாலிக்கும் உன் மேல வச்சிருக்கற பிரியத்துக்கும் நீ தகுதியானவ இல்லை என்று அவள் மனசாட்சி அவளை சொல்லிக் கொண்டே இருந்தது...

தொடரும்...
 
2) நான் அவள் இல்லை


உறவினர்கள் சென்று விட்டனர் வேலைகள் அனைத்தும் முடிந்தது


ஜெகதீஸ்வரி தன் மகள் சித்ரா மருமகன் மாரி மகன் முத்து மருமகள் விமலா அனைவரும் ஒன்றுகூடி பேச தொடங்கினர்...


"என்னம்மா நீ சொத்தெல்லாம் நமக்கு தான் வரும்னு ஆசையை வளர்த்திட்ட..

இப்ப பாரு அண்ணன் திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துடுச்சு."

"ஆமா அத்தை என்ன இது எங்க அப்பா கிட்ட என்ன சொன்னீங்க ராஜ்குமார் கல்யாணமே பண்ணிக்க மாட்டான் கடைசி வரைக்கும் ஒண்டிக்கட்டை தான் அதனால சொத்துக்களை நம்மளால அனுபவிக்க முடியும் அவன் செத்துப்போனால் எங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு தாராளமா சொத்து வந்துடும்னு சொன்னதால்தானே எங்க அப்பா உங்க குடும்பத்துக்கு என்ன கட்டிக் கொடுத்தார் இப்ப என்ன அவரு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குறாரு அப்போ எங்களுக்கு சொத்து வராதா..??"


ஜெகதீஸ்வரி க்கு என்ன செய்வது தெரியவில்லை தன் மகனும் மருமகளும் சூழ்நிலை புரிந்து கொள்ளாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்கள் என்று ஆத்திரம் வந்தது இருந்தாலும் என்ன செய்வது அமைதியாக இருந்தார்..


மறுபுறம் தன் மருமகன் தன் புராணத்தை ஆரம்பித்தார்..


"அத்தை இந்த சொத்துக்களை நம்பிதான் நானே பெரிய பெரிய தொழில் ஏற்பாடு பண்ணி இருந்தேன் இப்ப எல்லாம் போயிடுச்சு இனிமே ராஜ்குமார் பொண்டாட்டி கிட்ட தான் கைய கட்டிகிட்டு நாங்க எல்லாரும் பணிந்து நிற்கனுமா..?


வீட்டோட மாப்பிள்ளை அதனால் நீங்க சொல்றத கேட்டு தலையாட முடியாது இவ்வளவு நாளா பொறுத்துக் கொண்டு இருந்ததே உங்களுக்காக தான் எங்க பொண்ணுக்கும் கல்யாண வயசு வந்துருச்சு அவ என்னடான்னா ஓடுகாலி. சிறுக்கி மகளுக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செஞ்சுகிட்டிருக்கா இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க எனக்கென்ன தலையெழுத்தா..?"


ஜெகதீஸ்வரி மேலும் பொறுமை காத்துக்கொண்டிருந்தார்...



"அம்மா.. எல்லாரும் கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கோம் நீ சிலை மாதிரி அப்படியே இருக்க..?

நீதானே எங்களுக்கு இந்த சொத்து உனக்கு தான் னு சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளர்த்த இப்ப என்ன எல்லாத்துக்கும் அமைதியா நிக்கிற என் புருஷன் சொல்றதுக்கும் தம்பி தம்பி பொண்டாட்டி சொல்றதுக்கும் பதில் சொல்லு.."


பொறுமை இழந்த ஜெகதீஸ்வரி எரிமலையாக வெடித்தார்..

"எல்லாரும் கொஞ்சம் வாயை மூடுங்க இந்த விஷயம் நடக்கும்னு நானும் எதிர்பார்க்கல முனிவர் மாதிரி ராஜ் வாழ்வானு நினச்ச ஆனால் என்னை ஏமாத்திட்டான் பரவால்ல விடு கல்யாணம் தான் ஆகி இருக்கு இன்னும் குழந்தை பெத்துக்குல குழந்தை பெத்துக்க வே நம்ம விடக்கூடாது...


அதுக்கு முன்னாடி ரெண்டு பேர்ல ஒருத்தர் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டாங்க.."

என்று விஷமப் புன்னகை புரிந்தார் ஜெகதீஸ்வரி..


நீண்ட ஆண்டுகள் கழித்து தன் தாயின் வில்லத்தனமான முகத்தை பார்த்து ரசித்தனர் சித்ராவும் முத்துவும்...


அதேசமயம்....


ராஜ்குமார் பல்லவியை அறைக்கு அழைத்துச் செல்ல ராஜ்குமார் உள்ளே சென்று விட்டான் ஆனால்..


பல்லவி அறையின் வாசலில் தயக்கமாக நின்று கொண்டு இருகக..


அறைக்குள் இருந்த ராஜ்குமார் பல்லவியை பார்த்து..

" என்னாச்சும்மா.? ஏன் வெளியே நிற்கிற..? உள்ளவா இது உன்னோட ரூம்."

என்று அவள் கைகளைப் பிடித்து உள்ளே அழைத்து வர..


பல்லவி உடல் நடுக்கத்தில் அவள் இதய துடிப்பு அவள் காதுக்கு கேட்டது..


"பல்லவி நீ எதுக்கு இவ்ளோ டென்ஷனா இருக்குற எனக்கு புரியுது இன்னிக்கு உனக்கு அந்த கிருபாகரன் கூட கல்யாணம் நடக்க வேண்டியது ..

திடீர்னு நான் உனக்கு தாலி கட்டிட்ட அதுவும் உன்ன விட ரொம்ப பெரியவன் இவ்வளவு பெரியவன கல்யாணம் பண்ணிக்கிட்டோம் இனி நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு யோசிக்கிற போல.."


"ஐயோ இல்ல மாமா நான் அப்படி நினைக்கல நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு இந்த வீட்டில் எனக்கு சப்போர்ட் பண்ணதே ரூஹியும் , நீங்களும் தான் நீங்க ரெண்டு பேரும் இல்லனா..

நான் வந்த அன்னைக்கே ஊருக்கு புறப்பட்டு போய் இருப்பேன் அதுவுமில்லாம என் மேல இருக்கற தனிப் பிரியம் தான் என்ன அவன்கிட்ட இருந்து காப்பாற்றி உங்களுக்கு மனைவியாக வர வச்சிருக்கு…"


பல்லவி இவ்வாறு பேச பேச அவள் முக பாவனையும் அவள் சொல்லும் முறையும் அவள் கண்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ராஜ்குமார் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்தான்....


"மாமா நான் பாட்டு பேசிகிட்டு இருக்கேன் நீங்க என்னடானா அப்படியே ஃப்ரீஸ் ஆன மாதிரி பாத்துக்கிட்டு இருக்கீங்க‌…?"


*அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நீ ரொம்ப பயத்துல பேசிக்கிட்டு இருக்க அதான் உன்னோடு துடிப்பு ரசிக்கும் விதமாய் இருக்கு..

சரி சரி நீ பிரஷ் ஆகிடுவா உன்னோட ட்ரஸ் எல்லாம் கொஞ்ச நேரத்துல வந்துடும் அதேசமயம் நீ வெளியில தங்கியிருந்த இடத்துக்கு போன் பண்ணி சொல்லிவிடு திங்ஸ் எல்லாத்தையும் இங்க வர மரி பார்த்துக்கோ இனி உன்னோட வாழ்க்கை இங்க தான்.."


" மாமா..! இதெல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு பண்ணியாச்சு ரூஹி கிட்ட நான் கொஞ்ச நேரத்துக்கு முன் தகவல் சொல்லி விட்ட அவ எல்லாம் செஞ்சிட்டு இருப்பா நீங்க கவலைப்படாதீங்க மாமா எல்லாம் கொஞ்ச நாள்ல வந்துரும்.."


"கிரேட்..! என்னைவிட ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பாய் இருக்க...


எனக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும் அதே சமயம் நீ அக்ரிகல்ச்சர் படிச்சிருக்க உன்னோட படிப்பு வீணாக கூடாது அதனால நீ நம்ம ஊருக்கே சேவை செய் நிறைய விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா குறையுது உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவி பண்ணு

புரிஞ்சுதா…?


கல்யாணம் ஆனவுடனே நீ வீட்ல தான் இருக்கணும் எனக்கு அடிமை அப்படின்னு சொல்ற புருஷன் நான் இல்லை..

கிராமத்தில் பிறந்து வளர்ந்து இருக்கலாம் ஆனா நான் ஒரு மனுஷன் சக மனுஷனோட உணர்ச்சியை புரிஞ்சிக்கிற மனுஷன் உனக்குன்னு தனிப்பட்ட ஆசைகள் எல்லாம் இருக்கும் அதுக்கு நிச்சயமாக நான் ஒரு தடையாக இருக்க மாட்டேன்.."



பல்லவி கண்களில் கண்ணீரோடு தன் கணவனிடம் நெருங்கி உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா...


"இப்பதான் உன் கிட்ட தான் சொன்னேன் உனக்கு என்ன விருப்பமோ அதுக்காக என் கிட்ட நீ அனுமதிக்க வேண்டாம் தைரியமா கேளு நான் உன்னோட புருஷன்."


"நான் ரொம்ப பயந்து பயந்து போயிருந்தேன் சாதாரணமாக சின்ன வயசுல இருந்தே கல்யாணம் ஆன பிறகு நம்ம வாழ்க்கையே அவ்வளவு தான் நமக்கு தனிப்பட்ட சுதந்திரம் எதுவும் இல்லைன்னு நினைச்சேன்.."


"அதெல்லாம் குறிப்பிட்ட பேர் தான் எல்லாரும் கெட்டவங்க ன்னு சொல்ல முடியாது புரிஞ்சுதா..?

எனக்கு இதுவரைக்கும் கல்யாணம் பண்ணிக்க ஆசை இருந்ததில்லை அதுக்கு என்ன காரணம்னு எனக்கு சொல்ல முடியாது இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணாம இருக்க ஏதாவது குறை என்று கூட கேட்டிருக்காங்க எனக்கு முன்னாடியே...


இருந்தாலும் அத‌ நெனச்சு பீல் பண்ணதே கிடையாது..

ஏனோ எனக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை நான் பார்ததில்லை என்னமோ தெரியல உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு உண்மையை சொல்லனும்னா நான் உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன் "

என்று வெளிப்படையாக அவர் சொல்லி விட...


இப்பொழுது ஃப்ரீஸ் ஆனது பல்லவியின் முறை..


தன் வலிய கரம் கொண்டு ராஜ்குமார் பல்லவியை உலுக்கிய பின் தான் சுயநினைவுக்கு வந்தாள்

இருந்தாலும் அவள் வாயிலிருந்து ஒரு சொற்கள் கூட வரவில்லை ராஜ்குமாரை பார்த்துக் கொண்டிருந்தாள்..


"எனக்கு புரியுது பல்லவி நான் சொன்னது உனக்கு அதிர்ச்சி யா இருக்கலாம் என்ன பண்றது எனக்கு உன்ன பிடிச்சிருக்கு ஆனா அதுக்காக என்னோட ஆசை எல்லாம் உன்னால் ஏத்துக்க முடியாது...


உனக்கு ஆசை இருக்கும் உன்னோட விருப்பம் இல்லாமல் நான் எதையும் செய்யறதா இல்ல..

அதுக்காக என்ன ரொம்ப நாள் காக்கவும் விடாதே.‌"

என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு கட்டிலில் அமைதியாக கண்மூடி இருக்க..


பல்லவிக்கு மனம் வேதனையில் மூழ்கியது கண்மூடி உறங்கிக்கொண்டிருக்கும் கணவனின் அருகில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்து அவர் மனதில் அவனுக்கு மன்னிப்பு கோரி கொண்டிருந்தாள்...


'என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப கெட்டவ வாழ்வதற்கு தகுதி இல்லாதவ.

நான் இந்த ஊருக்கு வந்தது முழுக்க முழுக்க என்னோட சுயநலம் பற்றிதான் கிராமங்களை ஆராய்ச்சியை விவசாயத்திற்கு உதவி தேவைப்படும் முக்கியதுவத்துகாக தான் நான் இங்க வந்த அப்புறம் சொந்தம் பந்தம் நீங்க எல்லாம் இருக்கீங்க ஆனா இந்த சொந்த பந்தங்களுக்கு உரிமையானவ நானில்லையே…!!


நான் பல்லவி நேத்ரா உண்மையான உங்க அக்கா பொண்ணு உங்க வீட்டு நேத்திரா இங்கே இல்லையே ஒரு மாசத்துக்கு முன்னாடி அவ பண்ண பிடிவாதத்தால் தானே எல்லாம் தப்பு நடந்திருக்கு உங்க காதலுக்கு நான் சொந்தமானவளா…??'


இவ்வாறு பல்லவி அப்படியே கண்கள் மூடி ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த விஷயங்கள் அனைத்தையும் யோசிக்க தொடங்கினாள்.

தொடரும்...
 
3) ராணி அம்மாவின் டைரி..


ஒரு மாதத்திற்கு முன்பு....


‌ டெல்லி

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது அந்த இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது 10 மணி அளவில் 9 மணிக்கு மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்..


அனைவரும் என்ன மதிப்பெண் வருமோ என்று அஞ்சி கொண்டிருந்தனர் அனைத்து துறை மாணவர்களும் அங்கே நின்று கொண்டிருந்தனர் அவரவர் நின்றுகொண்டிருந்தனர்..



காரணம் இந்த பல்கலைக்கழகம் கொஞ்சம் பிரசித்திபெற்றது மாணவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளிவராது கல்லூரியில் மட்டுமே வெளியிடப்படும்



அதனால் அனைத்து மாணவர்கள் கல்லூரியில் வந்து அட்டனன்ஸ் போட்ட பிறகே ரிசல்ட் போர்டு திறக்கப்படும்..


இப்படி அனைவரும் பதட்டமாக இருக்கும் பொழுது இரு பெண்கள் கேண்டீனில் சமோசா பப்ஸ் கூல்ட்ரிங்ஸ் என்று பிடித்ததை ஆர்டர் செய்து நன்றாக உண்டுகொண்டிருந்தனர் ...


"..அது சரி நேத்ரா..! இன்னைக்கு எத்தனை மணிக்கு ரிசல்ட் வருது..?


"...அடியே... பல்லவி "இதெல்லாம் ரொம்ப ஓவர்..

இன்னும் அரை மணி நேரத்துல ரிசல்ட் நீ என்னடானா வா கேண்டீன் போலாம் சமோசா பப்ஸ் சாப்பிடலாம்னு அசால்ட்டா சொல்ற நானும் உன் பேச்சைக் கேட்டுட்டு அமைதியா இருக்கேன்.."


என்று சொல்லி சிரித்தாள் நேத்ரா ....



"பின்ன என்ன நேத்ரா..

நம்ம சூப்பரா எக்ஸாம் எழுதி இருக்கோம் நம்ம அக்ரிகல்ச்சர் ஸ்டுடென்ட்ஸ் எல்லாமே பிராக்டிகல் படிப்பு விவசாயத்தைப் பத்தி நம்ம உண்மையா தான் எழுதி இருக்கோம்..


அதனால நான் பயப்பட வேண்டிய விஷயம் இல்லை இந்த யூனிவர்சிட்டி கொஞ்சம் கோல்மால் வேலை பண்ணும் இருந்தாலும் நம்ம கிட்ட அதை எல்லாம் வேலைக்கு ஆகாது அப்ப எதுக்கு நான் பயப்படணும்…?"


"இருந்தாலும் உனக்கு ஓவர்கான்பைடன்ஸ் தான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல ரிசல்ட் வந்ததும் வா நாம அங்க வெயிட் பண்ணலாம்…"


என்று சமோசா சாப்பிட்டுக் கொண்டிருப்பவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு தன் துறை மாணவர்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார்கள் நேத்ராவும் பல்லவியும்...


சிறிது நேரத்தில் பரீட்சை முடிவுகள் வந்தது இவர்கள் அக்ரிகல்ச்சர் துறை இருக்கும் இடத்தில் ரிசல்ட் போர்டு வைக்கப்பட்டது...


அனைத்து மாணவர்கள் பரபரப்பாக தங்களது முடிவுகளை பார்த்து வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் தோல்வி பெற்ற மாணவர்கள் சற்று வருத்தமாகவும் இருந்தனர் அப்போது பல்லவி நேத்ரா இருவரும் தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்தனர்...


நேத்ரா 92%

பல்லவி நேத்ரா 96%

என்று பலகையில் குறிப்பிட்டிருந்தது நேத்ரா மகிழ்ச்சியாக

"எப்படியோ 90 சதவீதத்துக்கும் மேல் எடுத்து விட்டோம் " என்று ஒருபக்கம் தோழி 96% எடுத்து முன்னேறி உள்ளாள் என்று மகிழ்ச்சி அடைந்தாள்


ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தோல்வி பெற்ற மாணவர்களுக்கு சற்று உற்சாகத்தையும் அளித்து அவர்கள் டிபார்ட்மென்ட் மாணவர்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்ட பார்ட்டிகளில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தோழிகள் அனைவரும் மகிழ்ச்சியாக ஆண்ட நாளை கழித்தனர் அதுவுமில்லாமல் இது தான் தோழிகளை பார்க்கும் கடைசி நாளாக இருந்தது..


பார்ட்டியை சிறப்பாக கொண்டாடிவிட்டு நேத்ரா பல்லவி இருவர் தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்...



"அப்பா... இப்பதான் எனக்கு நிம்மதியாக இருக்குது உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது"

சோபாவில் தொப்பென்று சாய்ந்து விட்டாள் நேத்ரா..


அவளை பார்த்து கடுப்பான பல்லவி.

" என்னடி இப்பவே ரொம்ப அலுத்துகிற இனிமே தான் நமக்கு வேலை இருக்கு .

நாலு வருஷம் மாங்கு மாங்குன்னு படிச்சு முடிச்சு நல்ல ஸ்கோர் எடுத்திருக்கும் இனிமேதான் இடம் அடுத்த கட்டத்துக்கு போகணும் சரி நீ எங்க இன்டர்ன்ஷிப் போற."


"அடி போடி நான் இந்த டிகிரி படிச்சதே உனக்காக மட்டும் தான் ..

நீதான் சின்ன வயசுல இருந்து விவசாயத்தை காப்பாத்தணும் நான் அக்ரிகல்ச்சர் எடுக்க போறேன்னு சொன்ன உனக்காக கம்பெனி கொடுக்க தான் எடுத்தேன் மற்றபடி எனக்கு எதிலேயும் இன்ட்ரஸ்ட் கிடையாது...


ஏற்கனவே அம்மா அப்பா விட்டுப் போன கம்பெனியை பார்த்துக்கொண்டு தான் என் வேலை அடுத்தது நான் எம்பிஏ தான் பண்ண போறன் அப்பதான் பிஸினஸுக்கு எனக்கு உதவியாய் இருக்கும் என்று தான் நான் இந்த டிகிரி படிச்சாலும் பிசினஸ் க்கு தனி படிப்பு இருக்கனும் இல்ல அதனால நான் எம்பிஏ தான் பண்ண போறேன்.."


"என்னடி நேத்ரா இப்படி சொல்லிட்ட நாலு வருஷம் நீயும் தான் கஷ்டப்பட்டு படிச்ச."


" இருக்கட்டும் பல்லவி..

அம்மா அப்பா சாகுறதுக்கு முன்னாடி என்ன சொன்னாங்க தெரியும் இல்ல...

என்ன ஆனாலும் சரி நம்மள நம்பி வந்த பல்லவி ய எப்பவுமே கைவிட்டு விடாத அவளுக்கு நிழல் மாதிரி நீ இருக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க நீ எனக்கு கூட பொறக்கல நாளும் நாம ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி மாதிரி தானே பழகிட்டு இருக்கோம் ..

உன்னை எப்படி விட முடியும் அதனால் தான் நானும் அதே படிப்பு படித்த ஆனா இனி உனக்கு பிடிச்ச விஷயங்கள் செய்ய வேண்டிய வயசு வந்தாச்சு ..

எப்ப பாத்தாலும் என் கூட இருக்க முடியுமா நீ எந்த ஊருக்கு இன்டர்ன்ஷிப் போறதா இருந்தாலும் தாராளமா போ.. ஆனா என்னை மட்டும் விட்டுடாத."



தோழியின் அதீத பிரியத்தை பார்த்து மனம் உருகிப் போன பல்லவி..

அவளை கட்டி அணைத்துக்கொண்டு


" சத்தியமா சொல்றேன் உன்னை எப்பவுமே நான் விடமாட்டேன் எனக்கு கூடப் பொறந்தவ கூட இப்படி செய்வாங்கன்னு தெரியாது ..

ஆனால் பத்து வயசுல அம்மா அப்பாவை இழந்து அனாதையா நிக்கிற எனக்கு டிரைவரோடு பொண்ணு னு என்ன விட்டு விலகிப் போகாமல்..

பெத்த பொண்ணு மாதிரி ராணி அம்மாவும் கிருஷ்ணா அப்பாவும் என்னை வளத்தாங்க நீயும் கூட பொறந்தவ மாதிரி பார்த்துகிட்டே உங்க பாசத்த விடவா மத்த விஷயம் எல்லாம் எனக்கு.."


"செல்ல குட்டி எப்பவுமே நீ எனக்கு ஒரு சிஸ்டர் தான் உன் கூட எப்பவுமே நான் இருப்பேன் ஏதோ நான் கொஞ்சம் எமோஷனலாக பேசிட்டேன் அதுக்குள்ள சீரியல்ல வர்ற மாதிரி கண்ணீரோடு வந்து நிற்கிறியே போடி…"


நேத்ரா வின் குறும்பை பார்த்து சிரித்து போன பல்லவி அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி விட இருவரும் அடித்து பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்...



இரவு மணியம்மாள் பாட்டி கைப்பக்குவத்தில் தயாரான உணவை இருவரும் உண்டு முடித்து உறங்கச் சென்றனர்...


பல்லவி மனம் 11 ஆண்டு முன் சென்றது...


நேத்ரா வின் தாய் தந்தை ராணி கிருஷ்ணா இருவரும் தொழில்துறையில் ஓரளவுக்கு முன்னேறிய நிலையில் இருந்தனர் இருவருக்கும் உறவினர்கள் என்று யாரும் இல்லை கணவன் மனைவியாக டெல்லிக்கு வந்து சிறு ஹோட்டல் ஆரம்பித்து இப்போது பெரிய நிறுவனங்கள் வரை முன்னேறி இருக்கின்றனர்...


அவர்கள் கார் வாங்கிய பின் முதலில் சேர்ந்த டிரைவர் தான் பல்லவி தந்தை பரசுராமர் ...

‌‌ அவர்களுக்காக அவுட் ஹவுஸ் வழங்கப்பட்டது அதனால் பரசுராமர் தன் மனைவி கிரிஜா மகள் பல்லவி என்று அந்த வீட்டில் வசித்தனர் ...


நேத்ரா சிறுவயதிலிருந்து பல்லவிக்கு தோழிதான் இருவரும் தோட்டத்தில் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள் ராணி கிருஷ்ணா கூட கிரிஜா பரசுராமனை உறவினர்கள் போல் தான் பார்த்தனர் அவர்களுக்கு அனைத்தையும் செய்தனர்...


எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது தான்.‌‌


கிருஷ்ணாவை அழைத்து செல்வதற்காக பரசுராமர் காரை எடுத்துச் சென்று இருக்கும்பொழுது கிருஷ்ணாவின் தொழில் எதிரி ஒருவர் அந்த கார் இருக்கு வெடி குண்டு வைத்து விட .....


பாவம் அதனால் பரசுராமர் உயிரிழந்துவிட்டார் கணவன் இறந்த அதிர்ச்சியில் கிரிஜாவும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட பத்து வயது சிறுமியாக பல்லவி அனாதையாக நின்றாள்...


தங்களுக்காக உயிர் விட்ட வைத்த பரசுராமனின் மகளை தன் மகளாக ஏற்றுக் கொண்டனர் ராணி கிருஷ்ண தம்பதிகள் நேத்ரா வைப் போல பல்லவியும் அவர்களுக்கு மகளாக இருந்தாள் இருவரும் ஒன்றாக படித்தனர் விளையாடினர் ஒற்றுமையாக இருந்தனர்...


இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் தான் மீண்டும் அதிர்ச்சி உண்டாகியது...


கிருஷ்ண ராணி தம்பதியர் எப்பொழுதும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள் அதனால் என்றும் நமக்கு எதிரிகள் இருப்பார்கள் என்ற பயத்தில் தங்கள் மகளுக்காக தனிப்பட்ட முறையில் யாரும் அறியாது அவளுக்கென்று ஒரு வீடு சொத்துக்கள் என்று பத்திரமாக பேங்கில் வைத்தனர் அதற்கு ஒரு காவல் அதிகாரி நண்பர் மூலம் சூர்டி போடப்பட்டது...


இது செய்து மட்டும் சில நாட்களில் என்னவென்று தெரியவில்லை விதியின் சதியோ எதிரிகளின் மறு தாக்குதல் ஒரு விபத்தின் மூலம் கிருஷ்ணா ராணி இருவரும் உயிரிழந்தனர் அப்போது பல்லவி நேத்ரா இருவரும் கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தனர்...



தாய் தந்தை இறந்த அதிர்ச்சியில் நேத்ரா மனமொடிந்து போனாள்...


பல்லரி தான் அவள் அருகிலேயே இருந்து ஒரு தாயைப் போல் அவளை கவனித்துக் கொண்டால் ஒரு மாதம் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை பல்லவி தான் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தேறினாள்...


ஆனால் நேத்ரா ஒன்று மட்டும் மறுக்கவில்லை விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நேத்ரா பல்லவி இருவரும் அவர்களை பார்க்க செல்லும் பொழுது ராணியம்மா தன் மகளை அழைத்து


"எங்கள் உயிர் நிச்சயமாக சென்று விடும் அதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை ஆனால் நம்மளை நம்பி வந்த பல்லவி அவளை என்றும் கைவிட்டு விடாதே அவ உனக்கு சகோதரி போன்றவள்.." என்று ராணி அம்மா சொல்லிவிட்டு தான் இறந்து போனார்


அதனாலதான் என்றும் நேத்திர பல்லவியை கைவிடாமல் சகோதரியாக பார்த்துக்கொண்டிருக்கிறாள்‌‌


‌‌. இதை அனைத்தையும் பல்லவி நினைக்க நினைக்க கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது..


'எவ்வளவு நல்ல மனிதர்கள் நேத்ரா மிகவும் அன்பானவள் உடன்பிறந்தவர்கள் கூட கை விட்டு செல்லும் காலத்தில் இவள் நமக்கு துணையாக இருக்கிறாள் '

என்று தன் தோழியை நினைத்து பெருமிதம் கொண்டாள்...


பல்லவிக்கு ஒரு சந்தேகம் தான் அவர்களுக்கு சொந்த பந்தம் என்று யாரும் இல்லையா என்று அடிக்கடி இவர் யோசித்தது உண்டு ஏன் நேத் ராவிடம் அடிக்கடி கேட்டும் இருக்கிறேன் அதற்கு நேத்ரா ..




‌ "அம்மா அப்பா சொந்த ஊரு கோயம்புத்தூர் அதுல ஏதோ ஒரு கிராமம் பெயர் கூட ஞாபகம் இல்லை..


அம்மா அப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அதனால ஊர்ல ஏத்துக்கல அதனால அவங்க டெல்லிக்கு வந்து செட்டில் ஆயிட்டாங்க இதுவரைக்கும் நாங்க அங்க போனதில்லை...


ஆனா அம்மா அடிக்கடி ரொம்ப கஷ்டப்படுறாங்க அவங்களோட தம்பி பத்தி தான்..

அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டு வரும்போது அவருக்கு 11 வயசு தான் இருக்குமா அவ்வளவு சின்ன பையனை நான் வீட்டுக்கு வந்துட்டேன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு ரொம்ப வருத்தப்படுவாங்க அதுக்கப்புறம் அப்பா சமாதானப்படுத்துவாங்க இப்படித்தான் இருக்கும் "

என்று சிம்பிளாக சொல்லி முடித்து விடுவாள்...


என்ன இவ்வளவு அசால்டாக சொல்லி விடுகிறாள் என்று பல்லவிக்கு அடிக்கடி கோபம் வரும் சொந்தம் பந்தம் என்றால் சும்மாவா..

நாளைக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அவர்கள் தான் வருவார்கள் சமயத்தில் பிரச்சனைகள் அவர்களை உருவாக்குவார்கள் இதனை சொந்த பந்தத்தில் எதார்த்தம் இது அனைத்து சகித்துக் கொள்வது மனித வாழ்க்கை அதுவும் இந்தியாவில் பிறந்த நாம் சொந்த பந்தங்களுக்கு பயந்தால் எப்படி என்று தனக்குத் தானே சிரித்துக் கொள்வாள்...


அதுவுமில்லாமல் ராணி அம்மா அடிக்கடி எழுதும் டைரி ஒன்று இருக்கிறது தங்கள் குடும்பத்தைப் பற்றியும் அவர்களை பற்றியும் இருக்கும் என்ற நப்பாசையில் பல்லவி அடிக்கடி அதை படிக்க முயற்சித்திருக்க..

ஆனால் மற்றவர்களின் ரகசியத்தை படிப்பது தவறு என்று அவள் மனம் சொன்னதால் அதை தன்னோடு பத்திரமாக வைத்திருக்கிறார் தவிர அந்த டைரியை இன்னும் படிக்கவே இல்லை.


இன்று ஏனோ அவள் மனம் தள்ளாடியது...


மூன்று ஆண்டுகளாக வைத்திருக்கிறோம் அந்த டைரியை பத்திரமாக..

ஆனால் படிக்கத்தான் மணமில்லை இருந்தாலும் மொத்த தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மனதில் தாயாக நினைக்கும் ராணி அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு டைரியை படிக்கத் தொடங்கினாள் பல்லவி....

தொடரும்….
 
4) வரலாறு


தைரியத்தை வரவழைத்துக் கொண்டு டைரியை படிக்க ஆரம்பித்தாள்...


“என்னோட பெயர் ராணி நான் 5th கிளாஸ் படிச்சுக்கிட்டு இருக்கேன்.. இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் எனக்கு தம்பி பாப்பா பிறந்து இருக்கா...


அவன் பாக்குறதுக்கு ரசகுல்லா மாதிரி அழகா இருக்கான் அவனுக்கு அப்பா ஒரு அழகான பெயர் வைத்திருக்கிறார் ராஜ்குமார் சேதுபதி அழகா இருக்குல்ல”

என்று தன் சகோதரனைப் பற்றி எழுதியிருந்தார் ராணி அம்மா...


அடடா... என்ன ஒரு பாசம்...



மீண்டும் படிக்கத் தொடங்கினாள்...


“இன்னிக்கி முத்துப் பேச்சி அம்மன் கோவில் போகப் போறோம்...


எனக்கு டைரி எழுதற பெரிய ஆர்வம் இல்லை அப்பா சொல்வார் இதுவும் ஒரு நல்ல பழக்கம் அதனால்தான் எழுத ஆரம்பிச்ச எல்லாம் என்னோட சேதுபதி பிறந்த நேரம் அவன் எனக்கு எப்பவுமே அதிர்ஷ்டம் தான் அவன் பிறந்த பிறகுதான் நான் நிறைய மார்க் எடுத்தேன் பரிட்சையில்..”


பல்லவி இதழோரம் ஒரு சிறு புன்னகை என்று மீண்டும் டைரிய வாசிக்கத் தொடங்கினாள்...


அதில் ராணி அம்மா தன் தோழிகளைப் பற்றி ஊரில் அவர்கள் நினைவுகளை பற்றியும் செய்த குறும்புத்தனங்கள் பற்றியும் தம்பியுடன் விளையாடு எதைப் பற்றியும் எழுதியிருந்தார்...


“இன்னிக்கு தம்பிக்கு முதல் வருஷம் பிறந்த நாள் கொண்டாடப் போறோம் இன்னைக்கு வீட்டுக்கு ஜெகதீஸ்வரி சித்தி ஆறுமுகம் சித்தப்பா தங்கச்சி சித்ரா வரப்போறாங்க நாங்க சந்தோஷமா இருக்க போறோம்”

என்று எழுதி இருந்தது...


மீண்டும் பல்லவி புன்முறுவலோடு தம்பி மேல எவ்ளோ பாசம் பெயர் கூட அழகா இருக்கு ஆக நமக்கு ஒரு மாமா இருக்காரு பிரிஞ்சு இருக்க குடும்பம் நேத்திரா இந்த மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒன்று சேர்ந்திடும் இவளுக்கு இந்த குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாத இருக்காளே என்று தோழியை நினைத்துக் கொண்டு மீண்டும் டைரியில் கவனம் செலுத்தினாள்...



. நீண்ட நாட்களுக்குப் பிறகே மீண்டும் டைரி எழுதப்பட்டிருக்கிறது அதற்கு அத்தாட்சி மேலே அந்த நாளுக்கான தேதி குறிப்பிட்டு இருந்தது...


“நான் சாமி மேல ரொம்ப கோவமா இருக்கேன்...

சாமி என்னோட அம்மா அப்பா ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிட்டாங்க நானும் தம்பி பாவம் தனிய இருக்கோம்..


சித்தி எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க தங்கச்சி வந்துட்டா சித்தப்பாவும் இங்கதான் இருக்காங்க....


சித்தி என்ன மிரட்டுறாங்க அடிக்கிறாங்க எல்லார் முன்னாடியும் பாசமா இருக்கற மாதிரி நடிக்கிறாங்க பாப்பாவ பத்திரமா பாத்துக்கணும் பாப்பாவ சித்தி எதுவும் பண்ண கூடாது நான் சாமி கிட்ட வேண்டுகிறேன்”

என்று எழுதப்பட்டிருந்தது...


பல்லவி மனம் கவலையுற்றது இவர்களும் எங்களைப் போல தாய் தந்தையை இழந்தவர்கள் தானா என்று வேதனை கொண்டாள்.....




‌. மீண்டும் டைரியில் கவனம் செலுத்த..

“ அவன் பெயர் முத்து அவனும் அழகா தான் இருக்கான் அவன் பிறந்த பிறகு சித்தி கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டாங்க என்னையும் பாசமா பாத்துக்கிறாங்க தம்பியையும் நல்லா பாத்துக்கோங்க நான் சித்ரா ராஜு முத்து எல்லாரும் விளையாடுறோம் முத்துதான் இன்னும் நடக்க ஆரம்பிக்கல…”


பிறகு சகோதர சகோதரிகளின் விளையாட்டு ஊர் திருவிழா நண்பர்களை பற்றி அன்று அடிக்கடி சில சில வரிகள் எழுதப்பட்டிருந்தது...


சில வரிகள் பல்லவி மனதை உலுக்கியது..

“ என்னாச்சுனு தெரியல சித்தி என் கிட்ட எதோ பார்த்தாங்க திடீர்னு ஓரமா உட்கார வச்சாங்க ரெண்டு நாள் கழிச்சு..

அபிராமி அத்தை பார்வதி பாட்டி மீனாட்சி சித்தி எல்லாரும் வந்து எனக்கு தண்ணி ஊத்தி புடவை போட்டு நகை எல்லாம் போட்டு உக்கார வெச்சாங்க ...


‌‌ ராமச்சந்திரன் மாமா எனக்கு ஓலை பின்னி வெச்சாரு அன்னைக்கு தான் நான் கிருஷ்ணாவை பார்த்த நல்ல ஒட்டடை குச்சி மாதிரி இருக்கான்..


விழா முடிந்த பிறகு நான் சித்ரா கிருஷ்ணா ராஜ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சித்தி என்ன திட்டினாங்க ஆம்பள பசங்க கூட நீ இன்னைக்கு விளையாடக்கூடாது என்று...


எனக்கு கோவம் கோவமா வந்துச்சு அப்புறம் இன்னொன்னு சொன்னாங்க மாசத்துக்கு 3 நாள் நீ எங்கயோ வெளில போக கூடாது வீட்டிலே தான் இருக்கனும் அப்படின்னு சொன்னாங்க என்ன கொடுமை படுத்தறார் நினைச்சேன் அப்புறம்தான் தெரிஞ்சது சித்ராவுக்கும் அதே நிலைமைதான்…”


பல்லவி சிரித்தாள் இவ்வளவு கம்ப்ளைன்ட் சித்தி மீது இங்க மட்டும் என்னவாம் ‘நானும் நேத்தரா பெரிய பெண்கள் ஆன பிறகு ராணி அம்மாவும் இதே கட்டளை தான்’

அனைவரும் தாயான பின்பு தான் உணருகிறார்கள் ஏன் எதற்காக இதையெல்லாம் என்று...


மீண்டும் டைரியில் கவனம் பள்ளிப்படிப்பு சித்தியுடன் செய்த குறும்புகள் மேலும் சேதுபதி பாலிய பருவம் தொடங்கியது ராணியம்மா கல்லூரி செல்லப் போகிறார்...


கல்லூரி ஆசிரியர் பற்றியும் கல்லூரி தோழிகள் பற்றியும் என்று மகிழ்ச்சியாக எழுதிக்கொண்டு திடீரென்று சில காதல் கவிதைகள்...


‌‌. “ கிருஷ்ணா வ பார்த்த கிருஷ்ணா இன்று மிகவும் அழகாக வந்திருந்தார் அதுவும் எனக்கு பேராசிரியராக...


பொருளாதாரம் என்றாலே எனக்கு பள்ளிக்கூடத்திலிருந்து ஆகாது அதுவும் இந்த கிருஷ்ணா பொருளாதாரம் பாடம் எடுக்க வேண்டுமா என்று சலித்துக் கொண்டார் ராணியம்மா…”


பல்லவிக்கு ஆச்சரியம் அட கடவுளே நம்ம அப்பா அம்மாவுக்கு எக்கனாமிக் பிரஃபசர் சூப்பர் சூப்பர்...


நான் கிருஷ்ணாவிடம் வலிந்து பேய் பேசவில்லை அமைதியாக இருந்தேன் அவர் நடத்தும் பாடத்தை அமைதியாக கவனித்தேன் அவனையும் சில சமயம் ரசித்தேன்...


கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொழுது அவனை வந்து பேசினால் எப்படி இருக்க நல்லா இருக்கியா நான் இங்க தான் வேலை பார்க்கிறேன் என்று தன்னைப் பற்றி விவரித்துக் கொண்டான் நானும் அனைத்தையும் கேட்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன்..”


என்று தினமும் கல்லூரி வாழ்க்கை பற்றியும் தினமும் கிருஷ்ணாவுடன் இருக்கும் உரையாடலையும் எழுதியிருந்தார் கல்லூரி மூன்றாம் ஆண்டு சென்று கொண்டிருந்த ராணியம்மா மனதில் கிருஷ்ணா அப்பா முழுமனதாக நிறைந்து போன இருவருக்கும் காதலும் மலர்ந்தது...



கல்லூரி மூன்றாம் ஆண்டு கடைசி தேர்வு எழுதப் போகிறேன் பரிட்சை எழுதி முடித்த பிறகு நான் ராஜீ வ அழைச்சிகிட்டு கோவிலுக்கு போகணும் அவனுக்கு இன்னிக்கு பத்தாவது பிறந்தநாள் என்று எழுதப்பட்டிருந்தது....



இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு கோவில்ல ராஜுவ அழைச்சுக்கிட்டு கிருஷ்ணா கிட்ட வெச்சி பேசின...


என்ன நிலைமை பற்றியும் சித்தி சுயநலத்தை பற்றியும் எல்லாமே பேசிட்ட வீடு வாசல் சொத்து சுகம் எதுவும் எனக்கு வேண்டாம் நானும் தம்பி மட்டும் தான் வருவோம் அப்படின்னு சொல்லிட்டேன் ‌..


கிருஷ்ணாவும் அதை ஏற்றுக்கொண்டான்...


சொத்து எதுவும் வேண்டாம். நான் புதிதாக தொழில் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் ஹோட்டல் நான் எம்பிஏ படித்து இருக்கிறேன் ஹோட்டல் பிசினஸ் வைக்க வேண்டும் என்று எனக்கு சிறிய வயது கனவு என்றார் பேசமா ராஜா வை அழைத்துக்கொண்டு டெல்லிக்கு வந்து விடு நாம் நிம்மதியாக வாழ்வோம் நம் சொத்து சுகம் எதுவும் வேண்டாம் அனைத்தையும் விட்டுவிட்டு என்றும் சொன்னார்...


ஆ..ஹா. அம்மாவும் அப்பாவும் லவ் பண்ணி இருக்காங்க இந்த ராசு மாமா தான் யாரு தெரியல இப்ப எப்படி இருக்காரு ஆனா அவர் மேல எல்லாருக்கும் பாசம் இருக்கு கண்டிப்பா அவரு ரொம்ப குட் பர்சன் ஆ இருந்திருப்பார் போல....


மேலும் டைரியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்...


சித்தி ரொம்ப சுயநலம் வேணும்னா நான் தானமாக எழுதி கொடுத்திருப்பேனே அதுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனை தரணும்னு அவசியமில்லையே அதுவும் அந்த ரங்கசாமி ய கல்யாணம் பண்ணிக்கணும் அதுக்கு நான் செத்துப் போகலாம் அவனால சீரழிந்து போன எத்தனையோ பொண்ணுங்க வாழ்க்கையே என் கண்முன் அப்படி தெரிஞ்சுகிட்டது என்ன கல்யாணம் பண்ணப் பாக்குறாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு...


“அடக்கடவுளே அம்மாவுக்கு இப்படி ஒரு சோதனை கட்டமா அந்த ஜெகதீஸ்வரி கெழவி யாருன்னு தெரியலையே நம்ம சித்திக்கு ரொம்ப குடைச்சல் தந்து இருக்கா கேடு கேட்டது “ என்று பல்லவி கோபித்துக் கொண்டால் மீண்டும் டைரியில் கவனம் செலுத்தினாள்.....



எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு நான் எப்படி ஒரு காரியத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் செஞ்சுட்டேன் ....


ராஜீ அந்த ஊர்ல தனியா சிக்கிட்டான் ஆனா அவன் புத்திசாலி எனக்கு அவன் மேல் நம்பிக்கை இருக்கு அவனுக்கு வயசு 10 அப்படி இருக்கலாம் ஆனா மூளை அவனுடைய ராஜதந்திரம் அவன் முற்போக்கு சிந்தனையுடைவன்..


நிச்சயமாக அவன் பெரிய மனுஷனா வருவான் நிச்சயமாக வருவான் அதனாலதான் அவன் தைரியமா அந்த ஊர்ல வீட்டுக்கு வந்துட்டேன் எங்களுக்கு புது வாழ்கை ஆரம்பிக்க போறோம் என்று எழுதப்பட்டிருந்தது ...


படித்து முடித்த பல்லவிக்கு கண் முன்னாடி ஒரு திரைப்படம் சென்றது போலிருந்தது..


தாய் தந்தை இழந்த அக்கா தம்பி க்கு அடைக்கலம் தருவதாக எண்ணி சுயநலமாக இருக்கும் சித்தி சித்தி குடும்பம்...

இப்படி இருக்கும் நேரத்தில் அம்மா மனதில் அப்பா மீது உள்ள காதல் ஒரு பக்கம் சகோதர பாசம் இருந்தாலும் சகோதரனின் தன்னம்பிக்கை எண்ணி அங்கு இருந்து தப்பி விட்டார் அம்மா...


என்ன லவ் ஸ்டோரி என்ன லவ் ஸ்டோரி...


காதல்னா இப்படி இருக்கணும் நல்ல உங்களுக்காக எதை வேணாலும் தங்கிக்கலாம் அதுவே கெட்டவனா இருந்தா அவன தூக்கி போட்டு போயிட்டே இருக்கணும்...


இதற்கு மேல் அவளால் டைரியை படிக்க முடியாது கொட்டாவி வந்துகொண்டே இருந்தது அதனால் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று படித்த முடித்த பக்கம் வரை மடக்கி வைத்து விட்டு உறங்க சென்றுவிட்டாள் பல்லவி..
 
5) விஜி திருமணம்


மறுநாள் காலை....

‌. பல்லவி.. பல்லவி..

மணி எட்டு ஆகுது இன்னும் எரும மாதிரி தூங்கிகிட்டு இருக்க...

சீக்கிரம் எந்திரி இன்னிக்கி விஜிக்கு எங்கேஜ்மென்ட் மறந்துட்டியா உனக்கு வேற ஜிமிக்கி எனக்கு பேங்கில் எல்லாம் பர்சேஸ் பண்ணனும் சீக்கிரம் கிளம்பு...


என்னது பர்ச்சேஸ் பண்ணனுமா..?


இப்ப தான் உனக்கு அந்த அக்கறை இருக்கா..?

உன்னோட கப்போர்டில் போய் பாரு கலர்கலரா வளையல் வாங்கி வச்சிட்ட......

இந்த வேலையெல்லாம் நான் நேத்தே முடிச்சுட்டேன் இதுக்குன்னு தனியா நேரம் செலவு பண்ணுவியா...?


மத்தியானம் 12 மணிக்கு நம்ம விஜி வீட்டுக்கு போனா போதும் மூடிட்டு தூங்கு என்று தன்னை எழுப்பின தோழிக்கு கடுப்பாக இந்த பதில் சொல்லிவிட்டு மீண்டும் பல்லவி உறங்க சென்று விட்டாள்...



‌‌ பல்லவியை நினைத்து ஆச்சரியப்பட்ட நேத்ரா..


என்ன இருந்தாலும் பல்லவி கொஞ்சம் புத்திசாலி போல அதனால் தான் எல்லாத்தையும் சரியான நேரத்தில் செஞ்சுகிட்டு இருக்கா


சரி நமக்கு என்ன வேலை இருக்கு.... அப்பொழுது அவளுக்கு ஞாபகம் அடக்கடவுளே இன்னிக்கி மஞ்சு ஆன்ட்டி கூப்பிட்டு இருந்தாங்க அவங்க பொண்ணுக்கு மெஹந்தி வைக்க அதை பண்ணிட்டு வரலாம் என்று தோழியிடம் சொல்லிவிட்டு நேத்ரா சென்றுவிட...


10 மணி அளவில் பொறுமையாக எழுந்த பல்லவி முகம் கழுவிட்டு பல்துலக்கி விட்டு நேற்று செய்து வைத்த இட்லி காரச் சட்னி போதுமான அளவிற்கு உண்டு விட்டு மீண்டும் டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்..



நாங்க டெல்லிக்கு வந்திருக்கோம் அவர் ஏற்கனவே ஏற்பாடு பண்ண மாதிரி சின்ன ஹோட்டல் ஆரம்பிச்சு இருக்கோம் இன்னைக்கு பூஜை பண்ண போறோம் எங்க வாழ்க்கை நல்லபடியா இருக்கணும் மனசு கஷ்டமா இருக்கு என்னுடைய ராஜ் குட்டி ஊரிலேயே இருக்கான் அவன் நல்லபடியா இருக்கணும் என்று எழுதியிருந்தது...


பிறகு ராணி அம்மா தன் கணவனோடு வாழ்ந்த பல மகிழ்ச்சியான நிகழ்வுகளை எழுதி இருந்தார்..


கல்யாணம் ஆகி ஒன்னரை வருஷம் ஆகப்போகுது இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லை கடவுள் எங்களுக்கு ஒரு குழந்தை கொடுத்தா நல்லா இருக்கும்....


நாங்க இன்னிக்கி ஊருக்கு போகலாம்னு இருக்கும் ஒன்றரை வருஷமா என்னோட தம்பி பாக்காம என்னால இருக்க முடியல அதனால நான் அவன பாக்க போறேன்...


மனசுக்கு கஷ்டமா இருக்கு..

சித்தப்பா இறந்துவிட்டார் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்...


சித்தி என்னுடைய ராசுகுட்டி எனக்கு எதிரா பேச வச்சுட்டாங்க என்ன பார்த்து நீ எல்லாம் ஒரு அக்காவா சுயநலமா என்ன விட்டு போயிட்டீங்க நீ எனக்கு வேணாம் சித்தி மட்டும் போதும் அப்படின்னு சொல்லி இருக்கா அவன் சின்ன பையன் அந்த ஒரு காரணத்தால் சித்தி அவனை ரொம்ப மோசமா மாத்திட்டாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...


சில மாதங்களுக்கு கழித்து எழுதப்பட்டிருந்தது ...


இன்னிக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஹாஸ்பிடலுக்கு போனேன் குழந்தை நின்னு 45 நாள் ஆகுது...


இந்த விஷயம் கேட்டு என்ன விட கிருஷ்ணா தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தார் என்னோட வயிற்றில் முத்தம் குடுத்தாரு இப்பவே அவர் குழந்தையை ரொம்ப கவனிக்க ஆரம்பிச்சிட்டாரு...


கிருஷ்ணா தொல்லை தாங்க முடியல குழந்தை ஆணா பொண்ணா தெரியல ..


அதுக்குள்ள சட்ட கொலுசு பொம்மை எல்லாத்தையும் வாங்கி வந்துட்டாரு..


அது போதாதுன்னு என்ன ரொம்ப ரொம்ப டார்ச்சர் பண்றாரு டெய்லி எக்சர்சைஸ் பண்ணனுமா டெய்லி ஜூஸ் குடிக்கணும் நல்ல பாட்டு கேக்கணும் டென்ஷனாக கூடாதா நிறைய புக்ஸ் படிக்கணும்னு ரொம்ப பண்றாரு....


பல்லவி இதழ்களில் புன்னகை பூத்தது ...


அந்த காலத்துல கூட கணவர்கள் கொஞ்சம் மனைவி மேல பாசமா தான் இருக்காங்க...???


இப்போ சினிமால வர மாதிரி புருஷன் கிடைக்கிறது கஷ்டம் ஆனா நம்ம நம்பி வந்த பொண்ணுக்கு கொஞ்சம் ஆச்சு அன்பு செலுத்துகிற உண்மையான ஆம்பிளைக்கு அழகு இருந்தாலும் அம்மா லக்கி மாமியார் இல்லை அதனால் அம்மா அப்பா கொஞ்சம் நிம்மதி போல ???

மீண்டும் வாசிக்கத் தொடங்கினாள்...


நாங்க புது கார் வாங்கி இருக்கும் அம்பாசிடர் கார் தான் இருந்தாலும் வெள்ளை கலர்ல ரொம்ப அழகா இருக்கு எங்களுக்கு ஒரு நல்ல டிரைவர் கிடைத்திருக்கிறார் பரசுராமர் அவர் மனைவி கிரிஜா ரெண்டு பேரும் பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருந்தாங்க அவங்க அவுட்டோவுசில இருக்காங்க கிரிஜா என்ன மாதிரிதான் கர்ப்பமா இருக்கா...




எனக்கு அஞ்சாவது மாசம் சீமந்தம் நடக்குது ஆனா ஊர்ல இருந்து யாரும் வரல விஷயம் சொல்லி அனுப்பினோம் கிருஷ்ணா‌ அம்மா கூட வரல ...


எனக்காக தங்கச்சி மாதிரி எல்லா வேலையும் செஞ்சு என்ன என்ன அக்கறையா கவனிச்சிட்டாள் கிரிஜா...


அவளும் சொன்னாள் எனக்கும் இந்த மாதிரி வளைகாப்பு எல்லாம் செய்ய ஆசைதான் ஆனால் எங்களுடன் வறுமை நிலையை கொஞ்சம் யோசிச்சு பாக்கணும் அப்படின்னு சொன்னா எனக்கு மனசு கேட்கல உடனடியாக அவளுக்கு ஒரு புதுப் புடவை எடுத்துக் கொடுத்தேன் அதை எடுத்து கொடுத்தேன் மறுநாள் அவளுக்கும் அஞ்சாவது மாசம் சீமந்தம் நடந்தது...


பல்லவிக்கு கண்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்தக்கண்ணீர் ஆரம்பத்திலிருந்தே ராணியம்மா நம்மீது அக்கறை கொண்டவர் தான் நாம் அம்மா வீட்டில் இருக்கும்போது என்னை அக்கறையாக பார்த்துக் கொண்டார் என்று பெருமிதம் கொண்டாள்...


இன்னிக்கி நானும் கிரிஜாவும் செத்துப் போகப் போறம் இது ஒன்பதாவது மாசம் எப்ப வேணாலும் டெலிவரி ஆகலாமா ரொம்ப நாள் டைரி வேற எழுதல காரணம் கிரிஜா அதான் அவ கூட பேசுற எனக்கு பொழுது போகுது இது எங்க இருந்த டைரி எழுதுவது என்பது ராசுகுட்டி தான் பாவம் அவன் மட்டும் என்கூட இருந்தா நல்லா இருந்திருக்கும் ....




எனக்கு பயமாயிருக்கு டாக்டர் நாளைக்கு ஹாஸ்பிடல் வர சொல்லிட்டாங்க நானும் கிரிஜாவும் போகப்போறோம் ரெண்டு நாள் அங்கதான் இருக்க வேண்டும் குழந்தையும் பிறக்கப் போகுது ஒரு பக்கம் சந்தோஷம் ஒருபக்கம் பயமா இருக்கு என்று எழுதி இருந்தது....



நீண்ட நாட்களுக்கு பிறகு தான் எழுதப்பட்டிருந்தது...


அதிர்ஷ்டம் திடீரென்று வரும் என்பார்கள் அதுபோல் தான் எங்கள் வாழ்விலும் தேவதைகள் நேத்ரா பல்லவி நேத்ரா கிரிஜாவிற்கு பல்லவி பிறந்தாலும் அவளும் எனக்கு மகள் தான்...


குழந்தைகளை உறங்க வைப்பதற்கும் எனக்கும் கிரிஜாவுக்கும் போதும் போதும் என்றாகிவிடுகிறது..



கொஞ்ச நாள்களுக்கு டைரி எழுதுவதை விட்டு விடலாம்...


ஏன் தான் கடவுள் எங்களை இப்படி சோதிக்கிறார்...


பாவம் பரசுராமர் அண்ணா மிகவும் நல்லவர் எங்கள் அழிப்பதற்காக வைத்த ஆயுதத்தில் பரசுராமன் அண்ணா இறந்துவிட்டார் ..


கஷ்டமாக இருக்கிறது அண்ணா இறந்த அதிர்ச்சியில் பாவம் கிரிஜா மனமுடைந்து இறந்துவிட்டாள் பல்லவி தாய் தந்தையை இழந்து மிகவும் பிடித்துப் போய் இருக்கிறாள்


இப்பொழுது தான் நாங்கள் அவளுக்கு தைரியம் செலுத்தவேண்டும் இனி‌ அவள் எங்கள் மகள் இனி அவளுக்கு அனைத்தையும் நாங்கள் தான் செய்ய வேண்டும் இறுதி மூச்சு இருக்கும் வரை பல்லவி எங்கள் மகள் மட்டும்தான் என்று எழுதப்பட்டிருந்தது...


பல்லவி கண்கள் ஓரமாக பாய்ந்து கொண்டே இருந்த கண்ணீரை துடைத்துவிட்டு டைரியை படிப்பதில் கவனம் செலுத்தினாள்...



மகிழ்ச்சி மகிழ்ச்சி பல்லவி பெரிய மனுஷியாகி விட்டாள் வயது 11 தான் ஆகிறது ஆனால் விரைவாக வந்து விட்டால்..



பல்லவி தேவதை பட்டுப்புடவையில் எவ்வளவு அழகாக இருக்கிறாள் லட்டு அவள்...


பல்லவி நேத்ரா இருவரும் ஏழாம் வகுப்பிற்கு செல்ல போகிறார்கள் இப்போது தான் பிறந்தது போல் இருக்கிறது இருவரும் இப்படி வளர்ந்து நிற்கிறார்கள்...


மகிழ்ச்சி என் மகள் நேத்திரா பெரிய மனுஷியாகி விட்டாள் மனது ஒரு பக்கம் பாரமாக இருக்கிறது தாய்மாமன் ஊரில் இருக்கிறான் ஆனால் அவன் இல்லாமல் என் மகளுக்கு சடங்கு ஏற்படுகிறது என்ன செய்வது ....


எனது மகள்கள் பத்தாம் வகுப்பில் சிறப்பாக மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள் இருவரும் பாட்னி எடுக்கப் போகிறார்களாம் விவசாயத்தைப் பற்றி படிக்க போகிறார்களா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....


இன்பமான நிகழ்வுகள் பகிர்ந்தார் வீட்டில் நடந்த சிறுசிறு மகிழ்ச்சியான தருணங்களையும் எழுதியிருந்தார் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வுகள் எழுதப்பட்டிருந்தது ...


என்னோட ரெண்டு செல்ல குட்டிகளும் காலேஜ் போக போறாங்க டெல்லியில் பெரிய காலேஜ் எப்படியோ கிருஷ்ணா அவங்க ரெண்டு பேருக்கும் அங்க அட்மிஷன் வாங்கிட்டாரு சந்தோஷமா என்னோட பசங்க படிக்கணும்...


ஆச்சரியம் ஆச்சரியம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...


இத்தனை வருஷம் எங்களைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காதவங்க இப்போ எங்களை கூப்பிட்டு இருக்காங்க ..


ராஜ் குட்டி என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டு இருக்கான் அவன் லெட்டர் எழுதி அனுப்பி இருக்கான்...


சித்தி கூட வாங்க விருந்து ஏற்பாடு பண்ணலாம் அப்படின்னு சொல்லி இருக்காங்க கிழவி திருந்தி இருப்பான்னு நினைக்கிறேன்

..


ரொம்ப சந்தோஷமா இருக்கு பசங்களுக்கு லீவு வந்தா எல்லாரையும் அழைச்சிட்டு போகணும் அதுக்கு முன்னாடி நானும் கிருஷ்ணாவும் ஊருக்கு போக போறோம் ஊருக்கு போயிட்டு வந்த பிறகு அதனுடைய நிகழ்வுகளை இந்த டைரியில் எழுதுகிறேன்...


என்று ராணி அம்மா எழுதிய கடைசி வரிகள்...


ராணியம்மா கொஞ்சம் புத்திசாலி அனைத்தையும் எழுதமாட்டார் முக்கியமான நிகழ்வுகளை மட்டும் அந்த அந்த தேதியில் குறிப்பிட்டு எழுதுவார் அதனால் பல்லவிக்கு படித்து முடிப்பதற்கு எளிதாக இருந்தது....


பல்லவி அதை தேதி பார்த்தாள்


சரியாக ராணி அம்மா கிருஷ்ணா அப்பா இருவரும் விபத்தில் இறந்து போவதற்கு ஒரு நாள் முன் எழுதப்பட்டிருந்தது...


அதன் பிறகு தான் நாங்கள் முக்கியமாக விஷயமாக வெளியூர் போக வேண்டி இருக்கிறது வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று சொன்னார்கள்..


ஆனால் மறு நாள் ராத்திரி செய்தி காத்துக் கொண்டிருந்தது அவர்கள் இறந்த செய்தி நானும் நேற்று அவன் எவ்வளவு துடித்து போனோம் அந்த நிகழ்வை நினைத்துப் பார்ப்பதற்கு பல்லவிக்கு உடலெங்கும் நடுங்கி விட்டது...



அந்த டைரியை அப்படியே கீழே வைக்கும் பொழுது அதில் கடைசி பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒட்டி இருந்தது எடுத்து பார்க்க அது இரண்டு வகைப்படும் 1 ராணியம்மா அருகில் ஒரு சிறுவன்... நிச்சயமாக இதெல்லாம் ராணி அம்மாவின் தம்பியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் பல்லவி இன்னொரு புகைப்படத்தை பார்த்தாள்..



அந்த புகைப்படத்தின் பின்புறம் என்னோட ராஜ்குட்டி ... என்று எழுதப்பட்டிருந்தது...

9j6LTnd5d1KCl1TdwMw7V7Kcr_Tdm40dXOkIfXU_pR4vI7npjtOSZ-7rcFjG3QQMs1HbAiBQmhLSWFOll5rl57JUpNByulhcCooig40sbsaNXUEjASoaMh7cpsTusuDzPuVUriBO


அது இவர்தான் அந்த தம்பி குட்டியா நல்லாத்தான் இருக்காரு அது சரி இவருக்கு இப்போ வயசு கிட்டத்தட்ட 32 33 ஆகியிருக்கும் இவருக்கு கல்யாணம் ஆகாம இருக்குதே ....


அதுவுமில்லாம அந்த சித்தி சித்தி நான் அடிக்கடி ஒரு கேரக்டர் அவள நினைச்சாலும் எனக்கு பத்திகிட்டு வருது சொத்துக்காக எவ்வளவு கேவலமான செயல்...



பாவம் அம்மா எல்லாத்தையும் இதுல எழுதி வச்சிட்டு இருக்கு மனசுக்குள்ளே கஷ்டத்தைக் நெனச்சுக்கிட்டு இருந்திருக்காங்க இப்ப அவங்க சாமி கிட்ட இருக்காங்க இனி எல்லாமே நல்லது நடக்கும் நான் நினைக்கிறேன் என்று கடிகாரத்தை பார்க்க மணி பதினொன்றை...


. அடடா நேரமாயிடுச்சி நேத்ரா வந்து கத்தரித்துக் கொள்ள நானும் ரெடியாகி விடனும் அறைக்கு சென்று கடகடவென்று ஒரு சல்வார் அணிந்து கொண்டு வந்தாள்…


-yvUyEBoW5cOQDQg3jdCiMmyfRJEzvsKKArWkYYGuPKcSh0IWmOXnWNLnSbU5tIDGobk_FBS5QCNVqILeMZftQMHnUBcYeMulaOUFbfyfXpuanMCqMpIq6NkcHDwxgZa50zIoFIG


அதேசமயம் நேத்ரா வந்து விட முன்கூட்டியே நேத்ரா புக் செய்த கார் வந்துவிட தோழிகள் இருவரும் சென்றனர்...


இருந்தாலும் பல்லவி மனம் அதையே நினைத்து கொண்டிருந்தது..


பாவம் இந்த நினைப்பு தான் அவளை ஒரு இக்கட்டான சூழலில் மாற்றி வைக்கும் என்று நினைக்கவில்லை..
 
6) ஆள் மறாட்டம்
நேத்ரா பல்லவி இருவரும் விஜியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்....


விஜி வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது...


வீட்டிற்கு பின்னால் பெரிய தோட்டம் பழைய தொண்ணூறுகளில் வரும் பார்ட்டி வீடு போல் இருக்கும் ...


அழகாக அங்கேயே ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது அப்பொழுது விஜியின் தாயார் இருவரையும் வரவேற்றார்..


என்னமா நீங்க இவ்வளவு லேட்டா வர்றீங்க அவ ரொம்ப கோவமா இருக்கா ரூம்ல தான் இருக்கா போய் பாருங்க...


இருவரும் தயங்கிக் கொண்டே செல்ல அங்கே பத்திரகாளி போல் கோபமாக அமர்ந்து கொண்டிருந்தாள் விஜி...


இருவரும் ஒரு திட்டம் போட்டனர் அமைதியாக பேசினால் இவளிடம் வேலைக்காவாது என்று என்று சத்தமிட்டுக் கொண்டே அவளை கட்டி அணைத்துக்கொண்டு எப்படியோ ஒரு வழியாக அவளை சமாதனம் செய்து விட்டனர்...


உங்க ரெண்டு பேருக்கும் எங்கேயாவது அறிவு இருக்கா நான் என்ன சொன்னேன்...


நிச்சயதார்த்தத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி நீங்க என்னோட வீட்ல தான் இருக்கணும் அப்படின்னு சொன்னேன் ஆனா நீங்க இப்ப வரிங்க...


விஜி...

கோச்சிக்காத எங்களுடைய காலேஜ்ல நேத்துதான் ரிசல்ட்ஸ் அனோன்ஸ் பண்ணாங்க அதனால்தான் வர முடியாம போச்சு


இன்னைக்கு தெரிஞ்சவங்க வீட்டுக்கு நான் போக வேண்டிய வேலை வந்தது இல்ல ஏன்னா அவங்க ரொம்ப புலம்பித் தள்ளுவாங்க...

மன்னிச்சிடு விஜி


இன்னும் நேரம் சாயந்திரம் தானே என்கேஜ்மென்ட் இப்ப எல்லாம் உன் கூட தான் இருக்கப் போறோம் அப்புறம் என்ன...



சரி சரி உங்களை மன்னிச்சிட்டேன் நேத்ரா நீ கேட்ட மாதிரி உன்னோட பிளவுஸ் கூட அழகா டிசைன் செய்து கொடுத்திருக்காங்க இந்தா என்று புடவையும் பிளவுஸ் கொடுக்க...


ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டீ இப்ப இருக்குற ஃபிரண்ட்ஸ் வெறும் கல்யாணத்துக்கு மட்டும் இன்வைட் பண்ணுவாங்க ஆனா நீ மட்டும்தான் எங்கேஜிமெண்ட் கே இவ்வளவு சூப்பரான சாரி எடுத்துக் கொடுத்து இருக்க..


நேத்ரா நாங்க உனக்கு செய்யாத யாருக்கு செய்யப்போறோம்..

அதுவும் உங்க அப்பாவும் என்னோட வீட்டுக்காரர் எவ்வளவு நல்ல நண்பர்கள்..


அம்மா அப்பா இல்லாம நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பீங்க உங்களுக்காக செய்யாமல் யாருக்காக செய்யப் போறோம்..


விஜி பல்லவிக்கும் புடவை எடுத்து இருக்கோமே அது கொடு என்று விஜியின் தாயார் சொல்ல...


அட மறந்தே போயிட்டேன் பல்லவி உனக்கு லைட் கலர் ரொம்ப பிடிக்கும் லா அதனால் தான் பீச் கலர்ல சாரி..


பல்லவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்


எல்லாம் சரி ஆண்ட்டி ...


இன்னிக்கு எங்கேஜ்மென்ட் ஓகே ஆனா இதுக்கு எல்லாம் சொந்தக்காரங்களும் இப்பவே வந்துட்டாங்க...


அடிப்பாவி நீ எல்லாம் என்னோட ஃப்ரண்டா இன்னைக்கு எங்கேஜிமெண்ட் ஆனால் நாளை மறுநாள் எனக்கு கல்யாணம் அத மறந்துட்ட...


அட ஆமாம்ல இதை நாம் மறந்தே போயிட்டேன் என்று பல்லவி நாக்கை கடித்துக் கொள்ள...


அது ஒண்ணும் இல்ல மாப்பிள வீட்ல இதான் வழக்கம் நிச்சயதார்த்தம் அடுத்த ரெண்டாவது நாள் கல்யாணம் சீக்கிரமா எல்லாம் முடியும் அதனால் தான் அடிக்கடி சொந்தக்காரங்க வர முடியாது அதனால் தான் எல்லாரும் வந்துட்டாங்க நிச்சயதார்த்தம் இங்க கார்டன்ல கல்யாணம் கோவிலில்...


இதெல்லாம் கேக்குறதுக்கு புதுசா இருக்கு இல்ல நேத்ரா என்று பல்லவி சொல்ல..


நேத்ராவும் ஆமா இதெல்லாம் கொஞ்சம் புதுசு தான்...


4 மணிநேரம் தோழிகள் அரட்டை களும் அப்படியே விஜி கையில் மெஹந்தி யும் போடப்பட்டு விட்டது...


அனைவரும் தயாராகினர்..


பட்டு சேலையில் நிச்சயதார்த்த பெண் விஜி அழகாக ஜொலித்தாள்...

?????????

P6rFLTAswmrj2jv6C6qtWpgmGrZpMmGqLoWv0OYX4pdZPYmk0DrautZWokT_7sPhRoztB_SuWeO2clpccw1x2Nm2FMIR8Swj5TK9eiOV215bKbgZSaL52ScaaOSr08IykYfMMSDl





நேத்ரா சிம்பிள் அலங்காரத்தில் திடமான அழகுடன் காண்பவரை கவர செய்தாள்...

?????

HFRU6KD7XoWzd6iYty9pUZt_gw17WZ2nsb0I5L1MIlcI7K3eQR8xC6XTREtQ2XQsAjICXl0-HNM48-1GFLh8m_SS8c8pUQNywjmU6gxbYRvnzaZ_T6rzPguvltdko3sT50U_97MF




பல்லவி லைட் நிற புடவையில் தேவதையாக இருந்தாள்..


????????

ASiGE-cNj0PI1D4GAwhVPW4lhy_bwG9fKKDEAQYI5MiCYbn1rTEhhKSEMmg44uSKTKDdMogeYG9D-XMM6n2rCZgz9cWvtIxi11JmK9LwfzolPn8lIkYbqaYpDSivW9Ah-myZGR-Y




அங்கே ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டார் வந்து சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது பெண்ணை அழைத்து வாருங்கள் என்று ஐயர் சொன்னவுடன் மூவரும் வந்தனர்...


அங்கே மாப்பிள்ளை யுவராஜ் தன்னவளை பார்த்து கொஞ்சம் அசந்து போனான்...






ஐயர் சொல்ல சொல்ல இருவரும் பூஜைகள் செய்து முடிக்க இரு வீட்டாரும் வழக்கப்படி தட்டை மாற்றிக்கொண்டார்கள்...


திருமணத்திற்கு வீட்டில் ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது...


விஜி நேத்ரா பல்லவி மூவரும் அறைக்கு வந்து வேறு உடைக்கு மாறி சிறுது நேரம் இளைப்பாறினர்..


எப்பா...


முடியலடி என்னடி இத்தன பேர் வந்து நான் உனக்கு மாமா

நான் உனக்கு தாத்தா அப்படின்னு சொல்றாங்க ஆனா எப்படி ஞாபகம் இருக்கும் இத்தனை பேரையும்....


நேத்ரா..

உனக்கு இதைப் பத்தி தெரியாது இந்த குடும்பம் அப்படித்தான் ரொம்ப பெருசு.. நீ கல்யாணம் பண்ணிக்க போற வீட்டில் வேணா பாரு நிறைய பேர் இருக்க போறாங்க என்று விஜி கேலியாக சொல்ல..


அதுவும் உண்மைதான் நானும் பல்லவியும் இதுவரைக்கும் இவ்வளவு சொந்தகாரங்கல ஒரே இடத்தில் பார்த்தது கிடையாது அதுவும் அம்மா அப்பாக்கு ஊர் தான் எல்லாமே இவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால

அந்த ஊர் இவங்களை ஏத்துக்கல அதனால் நாங்க இங்கேயே செட்டில் இப்போ அம்மா அப்பா இல்லை இனி எனக்கு யாரு என்று கண்களில் கண்ணீருடன் பேச...


விஜி அவளை அணைத்துக்கொண்டு சமாதானம் செய்து வைத்தால் பிறகு இங்கே இருந்தால் அதை ஞாபகம் என்பதால் நேத்ரா சிறிது நேரம் கார்டனுக்கு சென்று வருகிறேன் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள்..


அறையில் பல்லவி விஜி இருவரும் கதைத்து கொண்டிருக்க..


‌ நேத்ரா நிலவின் வெளிச்சத்தில் அங்கே எதையோ யோசித்தபடி நின்று கொண்டிருந்தாள்....


கல்யாணம் கிறது ஒரு பொண்ணுக்கு முக்கியம் இல்ல ஆனா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல ஒரு பொண்ணு தனியா வாழமுடியாது பொண்ணு மட்டும் இல்ல பையனாலும் தனியா வாழ முடியாது அதுக்காக தான் பெரியவங்க ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சு அவங்களுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கி புதிய சமூகத்தை உருவாக்க சொல்றாங்க....


ஆனா இந்த காலத்துல அது ஒரு வியாபாரமா போச்சு...


வீட்ல பார்த்து பேசினாலும் வரதட்சணைக்காக தான் வராங்க காதலித்தாலும் அவ பணக்கார பொண்ணா இருந்தா விட மாட்டேங்குறாங்க என்ன இருந்தாலும் வியாபாரம் வந்துடுது...


. என்னோட அப்பா நல்லவர் அவர் கிட்ட வேலை செஞ்சவங்க எல்லாம் நல்லவங்க அப்படியே என்னை ஏமாற்ற கூடாது என்று அம்மா அப்பா முன்கூட்டியே சொத்து எல்லாமே எனக்கும் பல்லவிக்கும் பிரிச்சி வச்சி இருக்காங்க எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி குழந்தை பிறந்ததா தான் அந்த சொத்தை நாங்களே உபயோகப்படுத்த முடியும்..


அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப பாதுகாப்பா வச்சிருக்காங்க...


ஆனால் எங்களுக்குன்னு வாழ்க்கை எப்படி எங்களால் அமைக்க முடியும்


அதுவும் பல்லவி சின்ன வயசிலேயே அம்மா அப்பாவை இழந்து நாங்கதான் எல்லாம் னு இருக்கிறா..


. அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் ஆனால் அந்த நல்லவன் அப்படி என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தமா இந்த உலகத்துல யார் அப்படி இருக்குறா....


என்ன நேத்ரா மேடம் எதையோ நினைச்சுக்கிட்டு ரொம்ப யோசிச்சு இருக்கீங்க என்று ஒரு குரல் கேட்க அவள் குரல் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்....

ஒரு இளம் ஜோடிகள் அவள் முன் வந்து நின்றனர்...



நீங்க ...?


நாங்க யார் எங்க இருந்து வந்திருக்கும் அது முக்கியமில்லை உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் என்று இருவரும் நீண்ட நேரமாக நேத்ராவிடம் பேசி முடிக்க...


சரி நீங்க இவ்வளவு தூரம் சொல்லி இருக்கீங்க அதனால இதுக்கு ஒத்துக்க


பல்லவி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு அவளுக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று இருவரிடமும் வாக்கு பெற்றுக்கொண்டாள்...


மறுநாள் காலை திருமணம் ஏற்பாடு மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது மறுநாள் விடியற்காலையில் முகூர்த்தம்..


அதற்கு முன் இரவு ரிசப்ஷன் நடைபெற உள்ளது விஜி யுவராஜ் இருவரும் ரிசப்ஷனுக்கு தயாராகி மேடையில் வந்து நிற்க உறவினர்கள் வரிசையாக வந்து பரிசுகள் அளித்து விட்டு சென்று விட ரிசப்ஷன் முடிந்தது...



நேத்ரா விற்கு உறக்கம் வரவில்லை எப்படி பல்லவி இடம் விடை சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தாள்...


பல்லவி புரிந்து கொண்டால் தன் தோழியின் கலக்கத்தை என்ன ஏதுவென்று விசாரிக்க....


அது ஒன்னும் இல்ல என்னோட அப்பா அம்மா ரொம்ப சீரியஸா இருக்காங்களா என்ன பாக்கணும்னு சொல்லி இருக்காங்க...


அடக்கடவுளே சரி உங்க பாட்டி சாகுறதுக்குள்ள உன்னை பாத்தே ஆகனும் அதுக்காக நீ போகனும்...


இல்லடி உனக்கே தெரியும் நம்ம காலேஜ் போறதால பிசினஸ் குள்ள நான் சரியா இன் வால் ஆகல இனிமே நீ இருந்தா தான் வேலை நடக்கும் முன்னே பிரசாதங்கள் சொல்லிட்டாரு அதுவுமில்லாம அடுத்த ஒரு வாரம் போர்ட் மீட்டிங் இருக்கு அதுக்கு அப்புறம் துபாய் போகவேண்டிய வேலை இருக்கு...


என்னடி இப்படி சொல்லுற உனக்காக குடும்பம் காத்துகிட்டு இருக்கு நீ என்னடான்னா சரி வீடு இதுவும் ஒரு பக்கம் முக்கியம் தான் அதுக்கு என்ன பண்ண போற...


உனக்கு தான் விவசாயம் ரொம்ப பிடிக்குமே விவசாயத்தை பற்றி ஆராய்ச்சி படுவதால் உங்களோட முக்கியமான வேலை நீ வேணா என்னோட ஊருக்கு போவோம் அங்கே ஏகப்பட்ட நிலபுலன்கள் இருக்கு எங்க அப்பாக்கு சொந்தமாக 500 ஏக்கர் நிலம் இருக்கு அதுக்கான ஒரிஜினல் தாய்பத்திரம் அப்பா என் கிட்ட குடுத்து வச்சிருக்காரு அதை நீ யூஸ் பண்ணிக்கோ...


என்னடி விளையாடுறியா அவங்க கேட்டது உன்ன என்ன கிடையாது...


இங்க பாரு அவங்கள பொருத்தவரைக்கும் நேத்ரா னு ஒரு பேத்தி இருக்கா அது பல்லவி நேத்ரா வா இருந்துட்டு போகட்டும் அவங்க இதுவரைக்கும் என்ன பார்த்ததில்லை அம்மா அப்பா சொல்லி இருக்காங்க என்னோட போட்டோ கூட அவங்க அனுப்பல அதனால நீ பிரச்சினை இல்லாம போயிட்டு வா...


ஆள் மாறாட்டம் பெரிய குற்றம் அதற்கு என்ன செய்ய சொல்ற...


அடி போடி பைத்தியக்காரி ஒரு மாசம் இன்டர்ன்ஷிப் கோயம்புத்தூர்ல சின்னகள்ளிபட்டி கிராமத்தில் உனக்கு நடந்ததா நினைச்சுக்கோ...


பல்லவி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தால் நேத்ரா அவள் பதிலுக்காக காத்து கொண்டு இருந்தாள்...


சரி ஒரு பக்கம் தப்பா இருந்தாலும் ஒரு பக்கம் எனக்கும் வேலை நடக்கும் அதனால நான் ஒத்துக்கிறேன் நானே போற...


இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு சரி தூங்கு நாளைக்கு முகூர்த்தம் முடிந்த உடனே மத்தியான ரயில்ல நீ கோயம்புத்தூர் கிளம்பிடு...


பல்லவி ஒப்புக் கொள்ள இருவரும் நிம்மதியாக உறங்கினர்...


மறுநாள் காலை சுப முகூர்த்தத்தில் விஜியின் கழுத்தில் யுவராஜ் மாங்கல்ய நான் போட இனிய திருமணம் அரங்கேறியது...



ஒரு வழியாக அனைவரும் சமாதானம் செய்துவிட்டு நேத்ரா பல்லவி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர் பல்லவி ஒரு மாதத்திற்கு தேவையான உடைகள் தன்னுடைய பொருள்கள் மேலும் ஆராய்ச்சிக்கான விஷயங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன் கல்லூரியில் இடம் பரிந்துரை செய்து விட்டு...
6)ஆள் மாறாட்டம்

நேத்ரா உடன் ரயில்வே நிலையத்திற்கு சென்றாள்...


நண்பர் மூலம் ஏற்கனவே புக் செய்த உதவியால் எளிதாக இடம் கிடைத்துவிட பல்லவிக்கு ஏசி கோச் வழங்கப்பட்டது அவை பத்திரமாக அவள் அறையில் வழியனுப்பிவிட்டு ரயில் செல்லும் வரை நேத்ரா காத்துக் கொண்டிருந்தாள்...


ரயில் நகர நகர பல்லவி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது அதைப்பார்த்து நேத்ரா கண்கள் குளமாகியது நீண்ட நாள் ஒன்றாக இருந்து திடீரென்று பிரிவது இருவருக்கும் மனம் இல்லை இருந்தாலும் செல்ல வேண்டிய சூழ்நிலை ....


ரயில் மின்னல் வேகத்தில் சென்று விட...


நேத்ரா மனம் கடவுளை என்னோட பல்லவிக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது எல்லாம் நல்லபடியா முடியணும் என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்..

_____________________________________________
 
பல்லவி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு மொபைல் மூலமாக இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்தாள்...

அதன் சார்ஜ் தீர்ந்து விடவே லேப்டாப்பை எடுத்துக் கொண்டு ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்...


அவளுக்கு கடுப்பாக இருந்தது இந்நாள்வரை காரிலேயே பயணம் செய்த அவளுக்கு இது தான் முதல் ரயில் பயணம் சிறுவயதிலிருந்து கார் தான்....


அதுமில்லாமல்


அங்கங்கே வட இந்தியர்கள் கையில் பான்பராக் போட்டுக்கொண்டு போதையில் ..


அருகில் அங்கங்கே குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்


இது போதாது என்று பார்ப்பதற்கு நன்றாக தெரிகிறது பள்ளி மாணவர்கள் என்று ஆண் பெண் தகாத செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் கடவுளே இதையெல்லாம் பார்த்து என்ன இங்க அனுப்பின என்று கடவுளிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்...


‌. சிறிது தூரம் நடந்த பிறகு அங்கே யாரும் இல்லை கதவு பக்கமாக நின்று கொண்டாள் வெளியே இருக்கும் அழகான காட்சிகளை சினிமா ஹீரோயின் போல் ரசித்து முடித்து பிறகு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்...


மீண்டும் மொபைல் பிறகு அவள் வாங்கி வைத்திருந்த நான்கைந்து நாவல் புத்தகங்கள் எடுத்து படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாமல்...


சிறுது நேரம் நேத்ரா உடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஒன்று ஞாபகம் வந்தது...



அடியே நேத்ரா உன்னோட வீட்டு அட்ரஸ் எனக்கு கொடுத்த சரி நான் எங்க கோயம்புத்தூருக்கு வந்த பிறகு அந்த சின்ன கிராமத்துக்கு எப்படி போவ யார் என்னை கூட்டிட்டு போவ அது பற்றி ஒண்ணுமே சொல்லல...


ஹாஹாஹா.... மக்கு பல்லவி நீ இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேட்கல நானும் நீ சினிமாவில் அவர் ஹீரோயின் மாதிரி வீட்டு அட்ரஸ் மட்டும் வெச்சுகிட்டு ஈஸியா போயிடுவேன்னு நினைச்சேன்


பரவாயில்லை நீ ஒரு யதார்த்த மனுசி ...


உனக்கு ஒரு நம்பர் வாட்ஸ் அப் பண்ணி இருக்கேன் அவங்களை காண்டாக்ட் பண்ணு அவங்க தான் உன்ன ஊருக்கு அழைச்சிட்டு போக போறாங்க...


யாரது உனக்கு தான் அந்த ஊர்ல யாரையும் தெரியாதே ஆனா எப்படி என்ற பல்லவி மீண்டும் தன் சந்தேகத்தை கூற...


அதெல்லாம் ஒன்னும் இல்ல அங்க சித்தி பொண்ணு ஒருத்தி இருக்கா ரூஹி ....


நானும் அவளும் இன்ஸ்டாகிராம் பிரண்ட்ஸ்...


நான் அம்மா அப்பாவோட இருக்கிற போட்டோவ பப்ளிக் போஸ்ட் பண்ண அதிலிருந்து எனக்கு அவளோட காண்டாக்ட் கெடச்சது நான் அந்த அளவுக்கு ரொம்ப பேசினது இல்ல


சொல்லப்போனா எங்க அம்மாவுக்கு நெருங்கிய சொந்தம் எங்க அம்மாவோட சித்தி ஜெகதீஸ்வரி அவங்கதான் சின்ன வயசுல எங்க அம்மாவ வளர்தாங்கலாம் அவதான் சொன்னா பாட்டிக்கு உடம்பு சரியில்லை சீரியஸாய் இருக்காங்கன்னு


அவள நம்பித்தான் உன்ன‌ அனுப்புறேன்...


ஏற்கனவே அவ கிட்ட எல்லாம் சொல்லி வச்சிட்ட அவளை தவிர உன்னை பற்றி எந்த உண்மையும் யாருக்கும் தெரியாது அதனால நீ நிம்மதியா போயிட்டு வா....


குட் நைட் என்று நேத்ரா மொபைல் கட் செய்து விட்டாள்...

பல்லவிக்கு இதைக் கேட்டவுடன் தலைசுற்றுவது போலிருந்தது நாம் டைரியில் படித்தோமே ராணி அம்மாவின் தங்கை அவர்களுக்கு பிறந்த பெண் இவ்வளவு நல்ல பொண்ணா அதும் அந்த விஷ பாட்டிக்கு இவ்வளவு நல்ல பேத்தியா ஆச்சரியம்தான்...


இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் வயிறு எனக்கு பசிக்குது பசிக்குது என்று சொல்லியது..

டிக்கெட் புக் செய்யும் போதே உணவுக்கு ஆடர் செய்திருப்பதால் சரியாக இரவு 8 மணி அளவில் அவளுக்கு உணவு வந்தது உண்டு முடித்து நன்றாக உறங்கினாள்...


மறுநாள் காலை பத்து மணி அளவில் தான் எழுந்து முகம் கை கால்கழுவி பல் துலக்கி விட்டு அங்கே டிபன் கடையில் இரண்டு இட்லி மட்டும் வாங்கிக்கொண்டு உண்டு முடித்து மீண்டும் லேப்டாப்பில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள் பிறகு மொபைல் பார்த்துக்கொண்டே இருந்தால் பிறகு கதை படித்து கொண்டிருந்தாள்...


இப்படியே அந்த நாளையும் இனிமையாக கழித்தாள்....


மறுநாள் காலை

ட்ரெயின் சென்னை வந்தடைந்தது ...


இவ்வளவு நேரம் எதைப்பற்றியும் யோசிக்காமல் மொபைல் புத்தகம் லேப்டாப் சிறிது நேரம் நடமாட்டம் என்று இருந்தவளுக்கு...


இன்று மாலை கோயம்புத்தூர் வரப்போகிறது பிறகு ரூஹி என்ற பின் நம்மை அழைத்துச் செல்வாள்...


நம்முடைய வேலை என்ன கிருஷ்ணா அப்பாவின் அம்மாவைப் பார்த்து நாலு வார்த்தை நல்லவிதமாக கூறி முடித்து அங்கிருந்து புறப்பட வேண்டும் கிட்டதட்ட ஒரு முப்பது நாள் அங்குதான் இருக்க வேண்டும் எப்படி இருக்க போகிறோமோ யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்...


. பல்லவி சிறுது நேரம் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் அப்போது இன்னும் பத்து நிமிடத்தில் கோயம்புத்தூர் ஸ்டேஷனில் ரயில் வந்துவிடும் என்ற செய்தி கேட்டவுடன் தனது பை அனைத்தையும் சரி செய்துகொண்டு இறங்குவதற்கு தயாராக இருந்தாள்...


இரு பைகளையும் எடுத்துக் கொண்டு ஸ்டேஷனில் வந்து நின்றால் அங்கே இருந்த கல் மேசையில் அமர்ந்து கொண்டு நேத்ரா அனுப்பிய ரூஹி நம்பருக்கு தொடர்பு கொண்டாள்..


இரண்டே ரிங்கில் மொபைலை எடுத்த ரூஹி.. ஹலோ பல்லவி நான் ஸ்டேஷன் ல தான் இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க...?


ஹலோ ரூஹி என் நம்பர் உங்களுக்கு தெரியுமா ...?


அட என்னமா என்ன நம்பி தான் நேத்ரா உன்ன அனுப்பி இருக்கா நீ இருக்க போற நாள் வரை உன்னை பத்திரமா பாத்துக்கணும் அது என்னோட பொறுப்பு உன்னோட நம்பர் கூட என்கிட்ட இல்ல னா எப்படி சரி சரி நீ எங்க இருக்க சொல்லு...


நான் வந்து என்று தன் பக்கத்தில் இருக்கும் கடைகளை பார்க்க அங்கே என் ஏழு ஆவின் நிலையம் என்று எழுதப்பட்டிருந்தது...


ரூஹி நான் ஆவின் பூத் கிட்ட இருக்கேன் அதுல நம்பர் ஏழு இருக்கு ...


அப்படியா ஓகே ஓகே நான் எதிர்புறம் தான் இருக்கிறேன் இதோ வரேன் என்று அங்கிருந்து க்ராஸ் செய்து அதை ஆவின் நிலையம் இடம் அவள் வர...


பல்லவியை அடையாளம் கண்டுகொண்ட ரூஹி ஓய் பல்லவி நான்தான் ரூஹி....


ஹாய் எப்படி இருக்கீங்க ...


நான் நல்லா இருக்கேன் என்று இருவரும் பரஸ்பர விசாரணையை முடித்துக்கொண்டு காரில் சின்னகள்ளிபட்டிக்கு

புறப்பட்டனர்...


ஜன்னல் வழியாக பல்லவி வெளியே இருக்கும் வயல்வெளிகளில் அழகையும் இயற்கை எழிலையும் ரசித்துக் கொண்டிருந்தாள்...


‌. இந்த வில்லேஜ் ரொம்ப அழகா இருக்கு நாங்க டெல்லியில் இருக்குற குறிப்பிட்ட ஏரியா மட்டும்தான் சிட்டி மாதிரி இருக்கும் கொஞ்ச தூரம் போனா காட்டுவழிப் பாதை தான் அதுவும் ராத்திரி அதுவழியா போறதுக்கு நான் ரொம்ப பயப்படுவேன் ஆனா இங்க வெளியே கொஞ்சம் சிட்டி உள்ள அப்படியே வயல்வெளி கிராமம் ரொம்ப அழகா இருக்கு நம்ம ஊருக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு...


இன்னும் பத்து நிமிஷத்தில் நம்ம ஊர் போய் சேர்ந்திருவோம்...


அது சரி எனக்கு வாடகைக்கு எந்த இடத்தில் வீடு பார்த்து வச்சிருக்கீங்க பிகாஸ் மார்னிங் நான் வயலுக்குப் போகவேண்டும் பக்கத்திலேயே இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் அதான்..


இதெல்லாம் ஓவர் உங்க அப்பா வீடு அவ்ளோ பெரிய பங்களா ‌இருக்கு அதை விட உங்க அம்மாவோட வீடு அரண்மனை நீ என்னடான்னா வயலுக்கு பக்கத்துல இருக்கிற வீட்டை வாடகைக்கு கேட்கிற...


அது ஒன்னும் இல்லம்மா நான் உண்மையான நேத்ரா கிடையாது நான் பல்லவி நேத்ரா என் பெயருக்கு பின்னாடி நேத்ரா னு இன்னொரு பேர் இருக்கு அதனால் தான் இவ்வளவு தைரியமா இந்த ஊருக்கு வந்திருக்க யாரும் என்ன பார்த்ததில்லை கொஞ்சம் பயமா இருக்கு அதனாலதான் நான் தனியாய் இருக்கிறன் சொல்றேன்...


நீ ரொம்ப பண்ற அமைதியா இரு பாட்டி உன்னை பார்த்த பிறகு சத்தியமா விடாது ஆனா ஒன்னு இந்த ஊருக்கு நீயா வந்த ன்னு சொல்லணும் நான் தான் உன்னை அழைச்சிட்டு வந்த விஷயம் தெரிஞ்சா என்னோட அம்மா என்ன அவ்வளவுதான்...


இப்படியிருக்கும் பொழுது நீ இப்படியே தான் அக்கறையா நேத்ரா பின்னுக்கு வரவழைக்க பார்த்த...


அதுவா அது வந்து..

என்று யோசித்தவள் சட்டென்று என்ன இருந்தாலும் நீ எனக்கு பெரியம்மா பொன்னு பாட்டி ரொம்ப நல்லவங்க என் பாட்டி மாதிரி கிடையாது அதனால்தான் இதை செய்த என்று ஒரு பதிலைக் கூறி முடித்து விட்டாள்...



ஓஓஓஓ ....

ஓகே ஓகே பரவாயில்ல. இந்தக் காலத்தில்கூட பீலிங் சென்டிமென்ட் எல்லாருக்கும் இருக்கு இல்ல...


பல்லவி நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..


சொல்லுப்பா நான் ஏன் தப்பா எடுத்துக்க போற சொல்லு...


ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இப்ப வரைக்கும் நீ ஏதாவது ஒரு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க இல்ல ஏதாவது பேசிக்கொண்டே இருக்கும் கொஞ்ச நேரம் அமைதியாக ப்ளீஸ்..


தன் தவறை உணர்ந்த பல்லவி ஓகே ஓகே நான் இப்படிதான் எல்லார்கிட்டயும் ஈசியா பழகுவேன்....


இருக்கட்டும் பல்லவி ஆனா நீ இருக்க போவது ஒரு மாசம் உன்னோட வாய்ஸ் உனக்கு எதிரியாக இருக்கக் கூடாது ரொம்ப அமைதியா இரு ராணி அம்மா ரொம்ப அமைதி அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் அதனால அவங்க பேர

காப்பாத்து..


என்ன பா ஒரேடியா என்ன பெரிய ரவுடி மாதிரி சித்தரித்து பேசுற நான் ரொம்ப அமைதியா இருக்கிற போதுமா ஒரு மாசம் பல்ல கடிச்சிக் இருக்கணும் நான் யாருன்னு விஷயம் தெரிஞ்சது நான் அவ்வளவு தான்...


ஏன் பல்லவி அநியாயத்துக்கு இவ்வளவு பயப்படுற அந்த வீட்ல யாரும் பெரிய வில்லன்கள் கிடையாது உன்னோட ஜுரம் வந்த பாட்டி அப்புறம் உங்க அப்பாவோட சொத்து முன்கூட்டியே வாங்கி போட்டுக்கிட்டா அத்தை மாமா அவங்களோட பையன் கிருபாகரன் அவங்க தான் இருக்காங்க நீ கவலைப்படாதே அவங்கள உன்ன கண்டுக்க மாட்டாங்க அதான் சொத்து எல்லாம் வாங்கி ஆச்சு வெறும் பாட்டியை பார்க்க மட்டும் தான் உன்னை கூப்பிட்டு இருக்காங்க...


சொத்தை எல்லாம் நமக்கு எதுக்கு பாட்டியை பார்த்து நாலு வார்த்தை பேசிட்டு போலாம் பாவம் உண்மையான நேத்ரா இருந்து இருந்தா அவங்க சந்தோஷமா இருப்பாங்க நான் போலியானவ தானே...


நான் சொல்ல சொல்ல நீ என் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா இப்ப பாரு நம்ம ஊரே வந்துடுச்சு இறங்கு என்று இருவரும் இறங்கி எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருக்கும் பொழுது...


பல்லவி இதுக்கு மேல நாம ஒன்னா போனா பிரச்சினை அதனால நீ என்ன பண்ற நேரா போய் இடதுபக்கம் அப்போ ஒரு வயல்வெளியில் தாண்டி போனா நாலு வீடு வரிசையா இருக்கும் அதுக்கு தாண்டி பெரிய வீடு போய் சொல்லு நான் தான் நேத்ரா பாட்டியை பார்க்க வந்தேனு....


இவ்வளவு தூரம் நீ எனக்கு உதவி பண்றது பெரிய விஷயம் பிரதிபலன் எதிர்பாராமல் தூரத்து சொந்தகாரன் உங்களுக்கு நீ இவ்ளோ உதவி பண்ணி இருக்க அப்படி என்ன உனக்கு அந்த பாட்டி மேல அவ்வளவு பிரியம் அப்படின்னு தெரியல இருந்தாலும் ஒரு நல்ல மனசுக்கு உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் நான் கிளம்பறேன் என்று இருவரும் விடைபெற்றுக்கொள்ள...


‌. பல்லவி சிறிது தூரம் நடந்தாள் ரூஹி சொன்ன அதே வழியில் தப்பாமல் நடந்து செல்ல சொன்னபடி அந்த பெரிய வீடு வந்தது அதை பார்த்த பிறகு தான் இவளுக்கு உயிரே வந்தது...


‌. ஒரு வழியா வந்து சேர்ந்தாச்சு என்னோட இடுப்பு எலும்பு உடைந்து போய் விடும் போல இருக்கு...


பெரிய வீட்டை பல்லவி நெருங்கினால் பின் வாசலில் நிறைய உற்றார் உறவினர்கள் இருந்தார்கள் பல்லவிக்கு பயம் வந்து விட்டது அந்த கடவுளே நான் வரதுக்குள்ள கிழிவி போய் சேர்ந்துட்டா சீக்கிரமா வேலை முடிஞ்சு போச்சு அப்படியே நைஸா ஒரு மாசம் இங்க டேரா போடலாம்னு பார்த்தேன் ஐயோ என்னுடைய இன்டர்ன்ஷிப் என்ன ஆகிறது....



7 ?வலிய கரம்?

அப்பொழுது நான்கு ஐந்து நபர்கள் யார் நீங்க பாக்க புது ஊர்க்காரங்க மாதிரி இருக்கீங்க என்ன இந்த பக்கம்...


‌ என்னோட பெயர் நேத்ரா கிருஷ்ணா என்று அவள் சொல்லியது தான் மிச்சம்...


அதற்குள் அனைவரும் காதிலும் அது கேட்டுவிட ....


கிருஷ்ணா பொண்ணும் வந்தாச்சு கிருஷ்ணா பொண்ணும் வந்தாச்சு கிருஷ்ணா பொண்ணு வந்துட்டா ஓடுகாலி ஓட மகள் வந்துட்டா என்று ஆளுக்கு ஒரு பக்கம் பேசிக் கொண்டு விட்டனர்....


‌. பல்லவிக்கு வேதனையாக இருந்தது காலம் மாறினாலும் இதுபோல் பேசுபவர்கள் மட்டும் என்று மாற மாட்டார்கள் என்று என்று நினைத்தவாறு வீட்டிற்கு செல்ல முற்பட யாரோ அவள் கைகளை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளி விட...


பல்லவி அம்மா என்று கீழே விழப்போகும் சமயம் ஒரு வலிய கரம் அவளை பிடித்து கொண்டது..
 
8) ?அனைவருக்கும் அதிர்ச்சி?


பல்லவி கீழே விழப் போக அவளைத் தாங்கிப் பிடித்தது ஒரு வலிய கரம்..


தன்னை தள்ளிவிட்டு அது யார் தன்னை தாங்கிப் பிடிப்பது யார் என்று பல்லவிக்கு தெரியவில்லை ஒரு நிமிடம் அவளுக்கு இதயம் நின்று போனது பிறகு திரும்பிப் பார்க்க ஒரு பெண்மணி அவளை முறைத்தவாறு நின்று கொண்டிருந்தார்...


பிறகு அருகில் தன்னை காப்பாற்றியவரை பார்க்க அவளுக்கு ஆச்சரியம்..

ராணி அம்மாவின் செல்லதம்பி ராஜ் குட்டி ராஜ்குமார் சேதுபதி அவர்தான் நின்று கொண்டிருந்தார்...


அவனைப் பார்த்தவுடன் அப்புறம் நின்றுவிட்டால் அருகில் இருக்கும் பெண் ஏய் என்று சத்தமிட அப்போதே இயல்பு நிலைக்கு வந்தாள்..


பல்லவி திக்கி தெனரி நான் நான் நேத்ரா கிருஷ்ணா என்று அவள் பேசுவதற்குள்...


வாய மூடு எங்க அண்ணே எங்க வீட்ல அப்பாவியா இருந்துச்சு உன் அம்மாக்காரி வந்து எங்க அண்ணன மயக்கி அப்படியே வெளியூருக்கு கூட்டிட்டு போய்ட்டா...

கொஞ்சம் கூட அவளுக்கு மனசாட்சியை இல்ல எங்க அம்மா கிருஷ்ணா கிருஷ்ணா சொல்லியே வாழ்க்கை ஃபுல்லா இருந்துட்டாங்க கடைசியா உன்ன பாக்க ஆசை பட்டாங்க ஆனா நீ வரதுக்கு இப்பதான் உனக்கு நேரம் கிடைச்சுதா...


எங்க அம்மா சாகக் கிடக்கிறா டாக்டரு இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க போயிடுவாங்க னு சொல்றாங்க கடைசியாக அவங்க உன் முகத்தை பார்க்க விரும்பல அதனால் தயவு செஞ்சு அப்படியே இங்கிருந்து போய்விடு என்று மனோரஞ்சிதம் கை எடுத்து கும்பிட...



பல்லவி என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்க...


‌‌. அப்போது ஜெகதீஸ்வரி பாட்டி தன் மகளிடம் பார்த்தியா ஓடுகாலி சிறுக்கி மக வந்துட்டா கடவுளே இத்தனை வருஷமா ஜமீன் சொத்தை நல்லபடியா பாதுகாத்து வைத்திருந்த என்னோட பிள்ளைகளுக்காக இந்த சிறுக்கி வந்தா இவளுக்கு ஒரு பங்கு போய்விடுமே கடவுளே என்று தன் மகளிடம் புலம்பிக்கொண்டு இருந்தாள்....


ராஜ்குமார் அமைதியாக நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான் ....


‌‌. சிறிது நேரம் கழித்து பல்லவி..

ஹலோ ஹலோ இப்ப ஓவர் ஆக்டிங் பண்றீங்க கொஞ்சம் இருங்க ஆன்ட்டி இல்லனா இப்பவே நீங்க ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போயிடு போறீங்க அப்புறம் சொத்தை யாருக்கு என்று தேங்காய் உடைப்பது போல் பட்டுன்னு சொல்லிவிட..



அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர் இவ்வளவு நேரம் பூனை போல அமைதியாக இருந்த பெண் வாயில் இருந்து வார்த்தைகள் வந்து விட்டது..



மனோரஞ்சிதம் அட கடவுளே இந்த பொண்ணு இப்படி பேசுகிறாளே என்று அவளுக்கு அதிர்ச்சி..

ஏய் என்ன இப்படி எல்லாம் பேசுற என்னை பார்த்து உன்னை வீட்டுக்குள்ள வர விடல னு என்னை இப்படி அவமானப்படுத்துற..நீ இந்த ஊருக்கு புதுசா வந்த வ என்ன பத்தி இங்க இருக்க உங்களுக்கு நல்லா தெரியும் பார்த்துக்கோ...


என்ன ஆன்ட்டி நைஸா பேசுறீங்க உங்கள பத்தி எல்லாம் தெரியாம இருக்குமா....


எங்க அப்பா வாயில்லா பூச்சி வீட்ல உங்களோட அராஜகம் தான் நடக்கும் எப்ப பார்த்தாலும் அது வேணும் இது வேணும்னு அடம் பிடிக்கிறது...


உங்களை படிக்க ஸ்கூலுக்கு அனுப்புனா அங்க ஒரு சின்ன கடையில் வேலை பார்த்த இந்த ஆங்கிள லவ் பண்ணிட்டு வந்தீங்க லவ் பண்ணாலும் பரவாயில்லை வைத்துள்ள புள்ளையோட அசிங்கமா இல்ல படிக்கிற பொண்ணு செய்ற வேலையா இது...


இருந்தாலும் உங்களோட அம்மா அப்பா அதான் எங்க தாத்தா பாட்டி பெரிய மனசு பண்ணி ஏத்துக்கிட்டாங்க எங்க அப்பா உன்னை விட கேவலமா வேளை பண்ணல புடிச்ச பொண்ண கல்யாணம்பண்ணிட்டாரு...


சில விஷ ஜந்துக்கள் அவங்களை இந்த ஊர்ல வாழவிடாது அதனால்தான் ரெண்டு பேரும் பத்திரமாக போயிட்டாங்க ..


இது தான் நல்ல சமயம் என்று சொத்து எல்லாமே பாட்டி கிட்ட இருந்து உங்க பேருக்கு மாத்த ஏதாவது பேசி இருப்பிங்க உங்க தொல்லை தாங்க முடியாம எங்க ஆசை தாத்தா இந்த உலகத்தை விட்டு போய் சேர்ந்துட்டாரு...


இதுக்கு மேல என்ன நான் சொத்தில் பங்கு கேட்க வா வர போறேன் கவலையே படாதீங்க நீங்களும் உங்க புருஷனும் ஆட்டம் போட்ட அனுபவித்த அந்த மானங்கெட்ட சொத்து எனக்கு தேவையே இல்லை....

நான் என்னோட பாட்டியை பார்க்க வந்த அவங்ககிட்ட நாலு வார்த்த நல்லா பேசி ஒரு மாசம் இங்க தங்கிட்டு நான் பாட்டுக்கு டெல்லிக்கு போவ...


யாராச்சும் என்கிட்ட வம்புக்கு வந்தீங்க வெளியூர் பொண்ணுதானே ஈஸியா எடை போட வேண்டா என் சொந்தகாரங்க எல்லாரும் பற்றியும் எனக்கு அக்குவேறு ஆணி வேறு நல்லா தெரியும் வம்பு பண்ணீங்க அடுத்த நிமிஷம் காலி நீங்க என்று அனைவரும் மிரட்டிவிட்டு தன் பைகளைத் தூக்கிக் கொண்டு கம்பீரமாக உள்ளே சென்றாள்...


கன மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது பல்லவி பேசி முடித்தது அவளைப் பார்த்து சிலர் பயந்து போக சிலர் ஆச்சரியப்பட்டனர் சிலர் இனி இவர்களின் அராஜகம் ஒழிந்தது என்று மகிழ்ச்சி அடைந்தனர்...


ராஜ்குமார் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு பல்லவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் அனைவரும் உள்ளே சென்று பார்க்க..


பல்லவி வீட்டு வேலைக்காரியிடம் பாட்டி எங்கே என்று விசாரித்து விட்டு அங்கு சென்று அவரிடம் நெருங்கி கைகளை பிடித்துக் கொண்டு


செல்லம்மா ஓய் செல்லம்மா என்னை நீ மணி சாயங்காலம் ஏழு மணி எனக்கு இட்லி கறி குழம்பு செய்யாம எங்க மகாராணி கணக்கா தூங்கிட்டு இருக்கியா எழுந்திரு என்று ஒரு அதிகாரக் குரல் கேட்டது...


இந்தக் குரலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட செல்லம்மா பாட்டி மெல்லமாக தன் கண்களைத் திறந்து பார்க்க...


என்ன செல்லம் என்ன அடையாளம் தெரியலையா நான்தான் நேத்ரா பார்க்க உன்னை மாதிரியே இருக்க ல...


திடீரெண்டு செல்லம்மா பாட்டி எழுந்து அமர்ந்து கொண்டு பல்லவிக்கு திருஷ்டி கழித்து நெற்றியில் முத்தமிட்டு ராசாத்தி பாட்டியை பார்க்க இப்பதான் உனக்கு தோணுச்சா ....


பாட்டி என்ன நீங்க சூப்பர் விமன் மாதிரி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கீங்க இவ்ளோ நேரம் பெட்ல படத்துதானே இருந்தீங்க..


அடி போடி எல்லாம் நீ வரத்துக்காக தான் ரூஹி தான் இந்த ஐடியா கொடுத்துச்சு இந்த மாதிரி உடம்பு சரியில்லாத மாதிரி நடிச்சு பாரு உன்னோட பேத்தி வருவான்னு அதே மாதிரி நடிச்சேன் அவளும் தகவல் சொல்லிட்டா நினைக்கிறேன் அதனால்தான் நீயும் என்ன பாக்க வந்துட்ட...


பல்லவிக்கு அதிர்ச்சி நல்ல வேலை நான் அவருக்கு தான் பேத்தி இல்லை என்ற விஷயத்தை அவள் சொல்லவில்லை வெறும் பேத்தி வருவாள் என்ற விஷயம் மட்டும் தான் சொல்லியிருக்கிறாய் எவ்வளவு பாசமான பாட்டி ....


என்ன கண்ணு இவ்வளவு யோசிக்க நீ வரப் போறேன்னு முன்கூட்டியே நான் தெரிஞ்சுகிட்டு உனக்கு புது புடவை நகை அப்புறம் உனக்கு பிடித்ததெல்லாம் சமைச்சுப் போட பாட்டி காத்துகிட்டு இருக்கேன் நீ என்னடான்னா பிரம்ம புடிச்ச மாதிரி இருக்குற என்று அவர் சொல்ல...


அடிபாவி பாட்டி உனக்கு என்னாச்சு ஏதாச்சு பதறிப்போய் நான் வந்தா நீ இவ்வளவு பெரிய நாடகமாடி விட்டிருக்க என்ற பாட்டி கன்னத்தைப் பிடித்துக் இல்ல பாட்டியும் பேத்தியும் வீடு அதிரும்படி சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்...


இது அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனோரஞ்சிதம் அவளது கணவன் ஜெகதீஸ்வரி அவளது மகள் மருமகன் மருமகள் என்று அனைவரும் பொறாமையில் வெடித்துக் கொண்டிருந்தனர்...


அங்கே சுவரோரமாக ராஜ்குமார் பல்லவியை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் துருதுருவென்று இருக்கிறாள் அப்படியே அக்கா செல்லம்மா அத்த பார்ப்பது போல் இருக்கிறது அவரும் இதேபோல்தான் அனைவரிடமும் எளிதாக பழகக்கூடிய குணமுடையவர் பாட்டிக்கு சமமான பேத்தி என்று சிரித்துக் கொண்டான்...


ஏய் கிழவி இவ்வளவு நாள் உனக்கு நாங்க செஞ்சதெல்லாம் மறந்து போயிட்டியா உன்னோட பேத்தி வந்த உடனே எங்கள அப்படியே தூக்கி போட்டு பேசுற நான் உன்னோட சொத்துக்காக தான் இருக்கிறேனா என்று மனோரஞ்சிதம் சண்டையிட...


செல்லம்மா பாட்டி என்ன பேசுவது என்று புரியாமல் இருக்கும் பொழுது...


அப்போது பல்லவி இரு செல்லம் நான் சொல்றேன்


"ஆமாம் நீங்க சொத்துக்காக தன் பாட்டியை இவ்ளோ நாள் பார்த்துகிட்டு இருந்தீங்க"...

அதனால எல்லாம் எழுதியாச்சு எதுக்கு இன்னும் டிராமா பண்றீங்க ஓஓஓஓ... ஆக்சுவலி வாரிசு இல்லாததால் தான் சொத்து உங்களுக்கு போயிடுச்சு இப்ப நான் வந்த பிறகு பாட்டி மனசு மாறி எனக்கு கொடுத்து வாங்க ன்னு பயமா இருக்கா....



மனோரஞ்சிதம் இதற்கு மேல் ஒரு வார்த்தை பேச முடியாது என்பதால் அப்படியே திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தார்...


பாப்பா நானும் வந்ததிலிருந்து பாக்குற இதுவரைக்கும் இந்த வீட்ல யாரும் என் பொண்டாட்டியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது ஆனா நீ என்னடான்னா வந்ததிலிருந்து என்னோட பொண்டாட்டிய கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க இருக்கேன் நீ..


அட செல்லம் என்ன இந்த ரோபோ பேசுது...


அதான கண்ணு இத்தனை வருஷத்துல இவன் இவ்வளவு சத்தமா பேசினா பார்த்ததே இல்லையே என்று செல்லமா பாட்டியும் வேண்டுமென்றே சொல்ல...


அத்தை என்ன இதெல்லாம் என்ன அவமானப் படுத்துற மாதிரி இருக்கு நான் வீட்டோட மாப்பிள்ளை அதனால் தானே எனக்கு இப்படி...


‌‌. ஹலோ ஹலோ அங்கிள் எதுக்கு ஓவரா டென்ஷன் ஆகுறீங்க பாட்டி சொல்றது உண்மை தானே உங்கள அப்படி நான் கேள்விப்பட்டு இருக்கேன் நீங்க வெறும் ரோபோ தானே உங்க பொண்டாட்டி எது பண்ணாலும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க உங்களால ஒரு விஷயம் உருப்படியா நடந்தது னா கிருபாகரன் அத்தான் பொறந்தது மட்டும்தான் என்று பல்லவி சிரிக்கஆரம்பிக்க...


செல்லம்மா பாட்டி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக வாயில் கை வைத்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் இதைக் கேட்டு யாருக்கும் சிரிப்பு வராமல் இல்லை அனைவரின் முகத்தில் இருந்த நக்கல் புன்னகை பூத்து கொண்டது...


அவமானம் தாங்க முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் ஞானசம்பந்தம் ‌....


ஏய் என்னடி வந்து அரை மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள இவ்வளவாய் பேசுற நீ இந்த வீட்டிலேயே இருந்தால் வீடு இரண்டு ஆகிடும் முதல்ல நீ ஊருக்கு கிளம்புற வழியைப்பாரு...


அட இது நல்ல கதையா இருக்கே இது எங்க அப்பா வீடு சின்ன வயசுல இருந்தே எங்க அப்பா இங்க தான் இருந்தார் நான் எங்கேயும் யார் வீட்டிலேயே போல எங்க அப்பா வீட்ல இருக்கேன் என்ன செல்லமா இந்த வீட்ல எனக்கு உரிமை இல்லையா...


அடியே யாருடி சொன்னா உனக்கு உரிமை இல்லை என்று எந்த நாய்க்கும் உன் கிட்ட பேசுறதுக்கு உரிமை இல்லை...


பொம்பிள பிள்ளைக்கு சுதந்திரம் கொடுத்து வளக்கணும் தான் உங்க தாத்தா இந்த சிறுக்கிய அவ போக்கில் விட்டுட்டார் ஆனால் இவ அதை தப்பா பயன்படுத்திக்கிட்டு பெரிய ராட்சசியா வந்து நிற்கிறா...


அவளைப் பற்றி நீ கண்டுக்காத ஏதோ நாய் குரைக்கிறது நினைச்சுக்கோ இத்தனை வருஷமா நான் அடிமையாய் இருந்தேன் இப்போ வீட்டுக்கு மகாராணி நீ வந்துட்ட உன் ராஜ்யம் தான் உண்மையில் சொல்லப்போனால் நான் எந்த சொத்தையும் யார் மேலயும் எழுதிக் கொடுக்கல என்று மிகப்பெரிய விஷயத்தை சொல்லி முடித்தார் செல்லம்மா பாட்டி...


இதைக் கேட்டவுடனே அனைவருக்கும் அதிர்ச்சி தான்....
 
9) ? பாட்டி வீடு ரொம்ப அழகா இருக்கு ?


செல்லம்மா பாட்டி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் இத்தனை நாள் இந்த வீட்டிற்கு நாம் தான் முதலாளி நாம் ராஜ்ஜியம்தான் என்றும் இனி கொண்டிருந்த மனோரஞ்சிதம் திராணியற்று நின்றுகொண்டிருந்தார்...


வெளிப்புறம் புன்னகையே சிந்து கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் பல்லவிக்கு திக் என்று தான் இருந்தது


இந்த பாட்டி எதுக்கு தேவை இல்லாம இந்த வேலையெல்லாம் பண்ணுது உண்மையான நேத்ரா நான் இல்லைன்னு தெரிஞ்சா இந்த பாட்டியே நம்மளை வீட்டை விட்டு துரத்தி டுமே

ஆண்டவா சீக்கிரமா என்னை இங்கிருந்து காப்பாத்துப்பா என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்...


என்ன கண்ணா அப்படி பாக்குற நீ பயப்படாத இங்க இருக்கற எந்த சிறுக்கியும் உன்னை எதுவும் பண்ண முடியாது சரி சாப்பிட்டு தூங்கு மறுநாள் காலையில் நமக்கு நிறைய வேலை இருக்கு..



அப்போது செல்லம்மா பாட்டி வெளியே நின்று கொண்டிருந்த ராஜ்குமாரை மட்டும் பார்த்து புன்னகைத்தவாறு வாடா வா எத்தனை நாள் நீ கல்யாணம் வேண்டாம் னு சொன்ன ஆனா பாரு கடவுளே உன்னோட அக்கா பொண்ணன அனுப்பிட்டாரு சீக்கிரமா ஒரு நாள் பார்த்து உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறேன் என்று பாட்டி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசிவிட...


பல்லவி சுத்தம் ஸ்தம்பித்துப் போய் விட்டாள் அவள் தட்டு தடுமாறி பாட்டி எதுக்கு அதெல்லாம் வேண்டாம் என்று அவள் பேச..


அட அத்தை எதுக்கு பாப்பா இப்பதான் ஊருக்கு வந்து இருக்கா அதுக்குள்ள படபடன்னு நீங்க பாட்டுக்கு பேசுறீங்க என் வயசு என்ன பாப்பா வயசு என்ன இவ்ளோ சின்ன பொண்ணுக்கு நானா அவளுக்கும் ஒரு ஆசை இருக்குல்ல அவ விருப்பப்படி நடக்கட்டும் இப்ப எனக்கு என்ன அவசரம் அதான் சொல்லிட்டேனே எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட...


‌ அது என்ன இருந்தாலும் அக்கா பொண்ணு தனியா வந்து நிற்கிற உறவு விட்டு போடக்கூடாது இல்லையா...


அடுத்தவங்களோட விருப்பத்துக்கு மீறி அவர்கள எந்த விஷயத்தையும் கட்டாயப்படுத்தக்கூடாது அதுதான் பெரிய பெரிய தப்பு சரி அத்தை உங்கள பாக்கலாம் வந்த ஆனால் மிகப்பெரிய நாடகமாடி உங்க பேத்திய வர வச்சிட்டீங்க சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன் பல்லவி நீயும் ஒருநாள் வீட்டுக்கு வந்துட்டு போ சரியா...


ஹா சரிங்க சார் நான் வரேன்...


அட என்னடி நீ தாய்மாமனை போய் சார் மோர் அப்படின்னு கூப்பிடுற மாமானு கூப்பிடு..


சரிங்க சரிங்க ராசுகுட்டி மாமா நான் வரேன் என்று சொல்ல...


ராஜ் அவளை ஒற்றை பருவத்தை தூக்கிக் கொண்டு என்ன சொன்ன...


அதுவா அது ஒன்னு இல்ல உங்க செல்ல பேரு தானே அதான் சாரி மாமா...


பரவால்ல உனக்கு இல்லாத உரிமையா ..


வாங்க சித்தி என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு ராஜ் தன் வீட்டிற்கு புறப்பட்டு விட்டார்...


மனோரஞ்சிதம் மனோரஞ்சிதம்...


என்ன சொல்லு எனக்கு காது நன்றாக கேட்கும் கேடி கிழவி இத்தனை வருஷமா என்கிட்ட நாடகமாடி எங்களை ஏமாத்திதல வஞ்சகி..


அடிப்போடி அங்க போய் காமெடி பண்ணு மொதல்ல என்னோட பேத்திக்கு சூடான இட்லியும் கறிக்குழம்பு செஞ்சு கொண்டு வா அப்புறம் அவளுக்கு வெந்நீர் போட்டு வை குழந்தை குடிச்சிட்டு வரணும்...


கண்ணு போய் குளிச்சிட்டு வா பாட்டி இட்லி கறி குழம்பு வைக்கிறேன்...


சரி செல்லம் என்னோட ரூம் எங்க இருக்கு...


மேல 3 ரூம் இருக்கு அதுல எது உனக்கு புடிச்சிருக்கோ அது எடுத்துக்கோ...


சரி என்று பைகளை எடுத்துக்கொண்டு மேலே இருக்கும் ஒரு திட்டமான அறைக்கு சென்றாள்...


இது போதும் என்று அவள் மனமும் சொன்னது இதற்குமேல் ஓவராக நடித்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று பல்லவி உணர்ந்துவிட்டால் ஏற்கனவே அங்கே வேலைக்காரன் வெந்நீர் வைத்து விட்டு செல்ல அவள் குளித்து முடித்து இரவு உடை அணிந்து கொண்டு ஹாலிற்கு வந்தாள்...


வா கண்ணு வா ரூம் உனக்கு பிடிச்சிருக்கா...


சூப்பர் ரூம் அதுதான் எவ்ளோ அழகா டிசைன் பண்ணி வச்சு இருக்கீங்க அந்த காலத்திலேயே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எப்பவுமே கிளீனா இருக்குமா...


அதுதான் உங்க தாத்தா ரூம் அவருக்கு பிடித்த மாதிரி நல்ல டிசைன் போட்டு வச்சு இருக்காரு பேத்திக்கும் அதே புடிச்சிருக்கு நான் எதுவும் சொல்லல நீயே சரியா உன்னோட தாத்தா ரூமுக்கு போய் இருக்க நீ என்னோட பேத்தி என்று திருஷ்டி கழித்தார் பாட்டி...


சரி சரி வாங்க சாப்பிடலாம் என்று அனைவரும் உணவருந்தி முடித்தனர் மனோரஞ்சிதம் அவளது கணவர் இருவரும் என்ன பேசுவது என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தனர் அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அவர்கள் தவபுதல்வன் கிருபாகரன்....


மகனை பார்த்தவுடன் மனோரஞ்சிதம் ....


டேய் மகனே பாரு உன் பாட்டிய இத்தனை வருஷமா எனக்கு நீ மட்டும் தான் டா இருக்க எனக்கு நீ தான் கொல்லி போடணும் எனக்கு நீ தான் எல்லாம் அப்படின்னு சொல்லிட்டு இந்த பாட்டி அவங்களோட புள்ளையோட பொண்ண பார்த்த உடனே மாறிட்டாங்க இனிமே நாம இந்த வீட்டில் இருக்கவே முடியாது டா நம்ம இங்க எங்கேயாவது போயிடலாம் டா...


அப்போது கிருபாகரன் அங்கு அமர்ந்திருக்கும் பல்லவியை பார்த்தான். ...


ஓஓ இவதான் ஓடிப்போனவங்களுடைய பொண்ணா நல்லாத்தான் இருக்கா...


சொத்து எல்லாம் காலி பண்ணிட்டாங்க போல மறுபடியும் வந்திருக்காங்க இருக்கிறது சுருட்டு போகவா அம்மா தேவையில்லாம ஒப்பாரி வைக்காத இந்த வீட்டில் எனக்கும் சம உரிமை இருக்கு நம்ம இங்க தான் இருப்போம் தேவையில்லாமல் சீரியல்ல வர்ற மாதிரி ஓவர் ஆக்டிங் பண்ணாதே டிபன் எனக்கு ரூம்ல கொண்டு வா என்று எதையும் கண்டுக்கொள்ளாமல் மேலே சென்று விட்டான் கிருபாகரன்..


அவன் பேசிய சொற்களைக் கேட்டு பல்லவி முகம் வாடி போக அவளைத் தேற்றி அறைக்கு அனுப்பி வைத்தார் செல்லம்மா பாட்டி...


அப்பொழுது மனோரஞ்சிதம் ஒரு தவறான கணக்கு போட்டுவிட்டார் அனைவரிடமும் அதிகமாக வாயாடி என்ற பெண் தன் மகனை பார்த்தவுடன் சற்று அமைதியாக வே இருக்கிறாள் என் மகனை பார்த்தவுடன் பயப்படுகிறாள் என்றால் என்று ஒரு முடிவுக்கு வந்தார் மனோரஞ்சிதம்...


செல்லம்மா பாட்டி பல்லவி இருக்கும் அறைக்கு சென்று பல்லவி இடம் மனம் விட்டு பேசி இருவரும் உறங்கிப் போக..


மனோரஞ்சிதம் தன் மகன் இருக்கும் அறைக்கு சென்று...


டேய் உனக்கு ஒன்னு தெரியுமா இந்த பொண்ணு ஊரில் இருந்து வந்ததுல இருந்து என்கிட்டயும் வாய் பேசிட்டு இருந்தா...


ஆனா நீ பேசுற பேச்சுக்கு எதிர்ப்பு பேசவே இல்ல உன்ன மாதிரி ஆம்பளை சிங்கத்தை பார்த்தா அந்த பொட்ட கழுதை அமைதியா இருக்குறா..


இந்தக் கிழவி வேற சொத்து எல்லாம் பேத்தி மேல எழுதி வைக்கிறேன்னு சொல்லி இருக்கு...


, எனக்கு ஒரு யோசனை தோணுது பேசாம நீ இவளை கல்யாணம் பண்ணிக்கோ மூக்கும் முழியுமா நல்லாத்தான் இருக்கா ஒரு புள்ளை பெத்ததுக்கு அப்புறம் இவ நமக்கு கீழதான் இருக்கணும் நாம சொல்றது தான் செய்யணும் அதுக்கப்புறம் எல்லா சொத்தும் உனக்கும் உனக்குப் பிறக்கும் குழந்தைக்கும் நான் சொல்றது நல்லா இருக்குல்ல..


அம்மா எனக்கு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்து எல்லாம் பிடிக்காது ஒரு நாள் அவ அழகை அனுபவிக்கனும் பிறகு அவளை தூக்கி போடணும் ....


டேய் வெளியே இருக்க பொண்ணுங்களை பார்த்துக்கோ இவ பணம் காய்க்கும் மரம் அதுவும் அவ அம்மா அப்பா சம்பாதித்த சொத்து ஏகபட்டது உங்க தாத்தா சொத்தும் சேர்ந்தா...


இந்த ஜில்லாவில் பெரிய பணக்காரங்க நம்ம மட்டும் தான் புரிஞ்சுக்கோடா இவ்வுலகில் பண்ணிட்டு குடும்பம் நடத்தி புள்ளைங்க பெத்துக்கோ வெளியே அழகான பொண்ணுங்கள நீ எப்படி வேணாலும் அவங்க கூடசந்தோஷமா இரு ஒத்துக்கோ கண்ணா...


நீண்ட நேரம் யோசித்த கிருபாகரன் சரி இந்த பொண்ணு வீட்டில் ஒரு மூலையில் இருக்கட்டும் பொது இடத்துல எனக்கு பொண்டாட்டி என்ற பெயரில் இருக்கட்டும் ஆனா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா...


அதெல்லாம் நான் பாத்துக்குறேன் இந்த பொண்ணு இங்க ஒரு மாசம் தங்க போது எல்லாம் ஒரேடியா தங்க வைக்கிறது என் கையில இருக்குது...


தன் மகன் மனைவி இருவரும் பேசுவதைக் கண்டு ஓரமாக நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மனோரஞ்சிதம் கணவர்...


சரிடா நீ தூங்கு எல்லாம் நாளை காலைல பாத்துக்கலாம்...


மறுநாள் காலை...

கதிரவன் கிழக்கே உதித்த அவனைக் கண்ட மகிழ்ச்சியில் தாமரை அழகாக பூத்துக் குலுங்கியது அந்த கிராமத்தில் காலையில் கையில் அரிவாளுடன் வயல்வெளிக்கு சென்று கொண்டிருந்தனர் கிராமத்து கன்னிகள்...


பல்லவி பாட்டியுடன் கைபிடித்துக் கொண்டு வயல்வெளி பக்கமாக நடந்து கொண்டிருந்தாள்...


பாட்டி இப்ப நாம எதுக்கு எங்க போறோம் ரெண்டு நாளைக்கு தேவையான துணி எல்லாம் எடுத்து வைக்க சொன்ன நானும் உன் பேச்சைக் கேட்டு எடுத்து வச்சேன் நாம எங்க போக போறோம்...


உனக்கு இந்தப் பக்கம் ஒரு வீடு இருக்கு நான் நாலு தெரு தாண்டி பெரிய அரண்மனை அதுக்கு சொந்தக்காரி நீயும் ஞாபகம் வச்சுக்கோ ஜெகதீஸ்வரி எல்லாம் தன்னோட பசங்களுக்கு மாத்த பெரிய திட்டத்தில் இருக்கா உன்னை கூட்டிட்டு போய் அவளுக்கு சவால்விட போற ரெண்டு நாள் நாம அங்க தான் இருக்கப் போறோம் வா பேசாம...


பல்லவி மனம் மீண்டும் திக் திக் என்று இருந்தது...


‌ அட கடவுளே அந்தப் பாட்டி ஏதோ நம்மள பேத்தி என்று நம்பி தங்கவைத்து இருக்கு நம்மளும் 30 நாள் நிம்மதியா இருந்து வேலையை முடிச்சிட்டு போகலாம்னு பாத்தா அந்த வீட்டுக்கு போலாம் இந்த வீட்டுக்கு போலாமா தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்னோட வேலை முடியுதோ இல்லையோ என் காது முடிஞ்சிடும் போல இருக்கு ஈஸ்வரா என்னை காப்பாத்து...


‌சிறிது தூரம் நடந்த பிறகு அந்த பெரிய வீடு வந்தது அதை பார்த்த உடன் பல்லவிக்கு ஆச்சரியம் இவ்வளவு பெரிய வீட்டில் அம்மா அம்மா இருந்திருக்காங்க இருந்தாலும் அப்பா ஒரு காதல் தான் முக்கியம்னு எல்லாத்தையும் விட்டுட்டு டெல்லிக்கு வந்துட்டாங்க இருந்தாலும் அம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்க பா....


பாட்டி வீடு ரொம்ப அழகா இருக்கு..


பின்ன ஜமீன் வம்சம் னா சும்மாவா உங்க தாத்தா பாட்டி ஊருக்கெல்லாம் எவ்வளவோ நல்லது பண்ணி இருக்காங்க அவங்க புண்ணியம் தான் இவ்ளோ நல்ல வீட்டுக்குள்ள ஒரு சனியன் ஆண்டு இருக்கா அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு நீ வந்துட்ட இல்ல இனிமே ஒரு பிரச்சனையும் இல்லை வா என்று உள்ளே செல்லும் பொழுது...


நில்லுங்க யாரு கேட்டீங்க உள்ள வந்தீங்க ஒரு அடி உள்ள வெச்சீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ஒரு குரல்..


பல்லவியும் செல்லம்மா பாட்டியும் யாரென்று பார்க்க அந்த ஜெகதீஸ்வரி அரக்கி போல் நின்று கொண்டிருந்தார் அருகில் அவள் மகள் சித்ரா மருமகள் விமலா நின்று கொண்டிருந்தனர்...
 
அத்தியாயம் 10


நீங்க எதுக்காக இங்க வந்திருக்கீங்க யாரைக் கேட்டு வந்தீங்க ஒழுங்கா இங்க இருந்து போங்க என்று ஜெகதீஸ்வரி தன் மகள் மருமகளுடன் அரக்கி போல் நின்று கொண்டிருக்க....


‌. அது சொல்ல நீ யாரு நீ உன்னோட அக்கா பசங்களை பார்த்துக்க தான் தெருவோரம் ஒரு குடிசை வீட்ல இருந்த நீ இந்த அரண்மனை வீட்டுக்கு வந்த உன்னோட வேலையை மட்டும் கவனி இந்த வீட்டுப் வாரிசு இந்த பொண்ணு இவ வந்தா உனக்கு எங்கடி வலிக்குது என்று பதிலுக்கு செல்லமா பாட்டியும் அவரை தாளித்து தள்ள....


‌‌ பல்லவி மனம் பயத்தின் உச்சத்திற்கு சென்றது....


..


இந்த பாட்டிக்கு இதெல்லாம் தேவையா ஒழுங்கா என்ன அதே வீட்ல இருக்க வெச்சிருந்தா நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு போயிட்டே இருப்பேன் ...


நீ இந்த கிழவி செத்துப் போகப் போகுது அப்படித்தானே சொன்னா நேத்ரா ஆனால் இது வாய் இந்த கிறுகிறுக்கிறது இப்ப நான் என்ன பண்றது என்று தன் முட்டை விழிகளை உருட்டி உருட்டி பார்த்துக்கொண்டிருக்கும் போது எதிரே தென்பட்டான் ராஜ்குமார்....


‌‌ அப்பாடா இப்பதான் என் கண்ணுக்கு ஒரு மனுஷன் தென்பட்டு இருக்காரு இவர் பார்க்க ரொம்ப ரொம்ப நல்லவரா இருக்கும் இவர் கிட்ட பேசினா நம்ம வேலை முடியும் என்று குடுகுடுவென்று பல்லவி அவனிடம் ஓடிவந்து அவன் மீது தடுக்கி விழப் போக...


ஏய் ஏய் நேத்திரா பார்த்து ஏன் எப்ப பார்த்தாலும் கீழே விழ போயிட்டே இருக்க உன்ன அடிக்கடி என்னால புடிச்சிட்டு இருக்க முடியாது ஒழுங்கா நில்லு...

அத விடுங்க மாமா எப்ப பார்த்தாலும் பாட்டி எனக்காக எல்லாரும் கிட்ட சண்டை போட்டு இருக்கு...


நேத்துக்கூட அத்தைகிட்ட சண்டை போட்டாங்க இப்போ சின்ன பாட்டிகிட்ட கஷ்டமா இருக்கு நான் வந்ததே பாட்டி உங்க எல்லாரையும் ஒருவாட்டி பாத்துட்டு போக தான்..


எனக்காக இவ்வளவு பண்றது ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் ஒரு பக்கம் குடும்பத்துக்குள்ள விரிசல் வர எனக்கு விருப்பம் இல்லை...


அதும் இல்லாம அப்பா அம்மா இல்லாத அம்மாவையும் உங்களையும் வளர்த்தது இவங்கதான்..


சின்ன வயசுல இருந்து இவங்கள பத்தி கூட அம்மா எனக்கு சொல்லி கொடுத்து இருக்காங்க பிற்காலத்தில் எப்பயாவது இவங்கள பாக்குற சூழ்நிலை வந்தாலும் அவங்க கிட்ட நீ மரியாதையா தான் நடந்துக்கணும்னு அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க...



ப்ளீஸ் மாமா கொஞ்சம் சமாதானப் படுத்துங்க என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டு அழைத்து வர...


ஒரு நிமிடம் ராஜ்குமார் உடல் ஜில்லென்று ஆகியது முதன்முதல் ஒரு பெண்ணின் கை அவளது ஸ்பரிசம் அவள் நெருங்கி வரும் பொழுதே அவன் மனம் அவனிடம் இல்லை...


இதயம் படபட துடித்துக் கொண்டிருந்தது இப்போது கையைப் பிடித்துக் கொண்டு .. நேற்றிலிருந்து நான் நானாக இல்லை இவள் வேற என்னை கொன்று கொண்டு இருக்கிறாள் என்று மனதுக்குள் அவளை செல்லமாக திட்டிக் கொண்டிருந்தான்...


பல்லவி உரிமையாக அவன் கைகளைப் பிடித்து வருவதை பார்த்து செல்லம்மா பாட்டி பூரித்துப் போனார் அதேசமயம் ஜெகதீஸ்வரி வயிறு எரிந்து கொண்டே இருந்தார் ....


தன் கைகளை விடுவித்துக் கொண்டவன்...


சிற்றன்னையிடம் சென்று சித்தி எதுக்கு அவங்கதான் பெரியவங்க அப்படி இப்படி பேசுவாங்க நீங்கதான் ரொம்ப ரொம்ப பொறுமையானவங்க எனக்கு கொஞ்ச நாளாவே நீங்க ஏன் ரொம்ப கோவமா இருக்கீங்க...


ரொம்ப பிடிவாதமா இருக்கீங்கன்னு தெரியல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சின்ன வயசுல இருந்தே எனக்கு அம்மா முகம் ஞாபகம் இல்ல நீங்க தான் எனக்கு எல்லாமே ப்ளீஸ் சித்தி எனக்காக ...


இந்த வீட்ல எல்லா உரிமையும் எல்லாருக்கும் இருக்கு நம்ம போன்னு சொன்னா கூட நாளைக்கு போலீஸ் ஸ்டேஷன் வந்துட்டா குடும்பத்துக்கு தான் கெட்ட பேரு....


சரிப்பா சேதுபதி நீ சொல்ற நான் சம்மதிக்கிறேன் ஆனால் அவ எத்தனை நாள் வேணா இருக்கட்டும்...


ஆனா வீட்டுக்குள்ள வரக்கூடாது இந்த அவுட் ஹவுசில் தங்க வை போதும் இவளோட அம்மாவை நான் என்னோட பொண்ண விட அதிகமா பாசம் கொடுத்து வளர்த்த ..


ஆனா அவ சொல்லாம கொள்ளாம என்ன விட்டுட்டு போயிட்டா அன்னைக்கு நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும் அவ வீட்டுக்குள்ள வந்தா நான் வீட்டை விட்டு போவேன் வீட்டை விட்டு போறதுக்கு முன்னாடி என் உயிர் போய்விடும் என்னை மிரட்டி விட்டு சென்றுவிட்டார்....


பாவம் ராஜ்குமாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை சூழ்நிலையை உணர்ந்து கொண்ட பல்லவி...


மாமா எதுக்கு வருத்தப்படுவீங்க நான் இருக்குற கொஞ்ச நாள் அம்மா இருந்த வீட்டிலும் இருக்க ஆசைப்பட்டேன் பரவாயில்லை அவுட் ஹவுஸ் பார்க்க நல்லாத்தான் நான் அங்கே இருக்கிறேன்..


அதே சமயம் நான் அக்ரிகல்சர் ஸ்டூடன்ட் இன்டர்ன்ஷிப் காக தான் முக்கியமா இங்க வந்தது எனக்கு கொஞ்சம் நிலம் வேண்டும் அதுக்கு உங்களுடைய சம்மதம் தேவை....


அட என்ன பாப்பா எத்தனை தடவை சொல்றது உனக்கும் எல்லாம் உரிமையும் இருக்கு நீ கவலைப்படாதே பின்வாசல் வழியா கொஞ்ச தூரம் நடந்து போனாலே நம்ம வயல் வரும் நானும் உன் கூட வாரேன் பிகாஸ் ஐ அம் ஆல்சோ அக்ரிகல்ச்சர் ஸ்டுடென்ட்ஸ் பிஎச்டி முடிச்சிருக்கேன் என்று அவன் சொல்ல ....


பல்லவி கண்கள் ஆச்சரியமாக அட எவ்வளவு பெரிய படிப்பு முடித்து இருக்கீங்க அதை பார்க்க இப்போது சர்வசாதாரணமாக இருக்கீங்க மாமா...


நான் படிச்சது நம்மளோட நிலம் புலம் நம்ம ஊர பத்திரமா பசுமையான வளமிக்க கிராமமா வைக்க தான் சரி நீ அவுட் ஹவுஸ் போங்க கொஞ்ச நேரம் கழிச்சு நான் வரேன்..


ஓகே மாமா என்று அவள் சென்று சிறிது தூரம் நடந்து திரும்பி பார்க்க அவன் அவளை வைத்தகண் வாங்காமல் அப்படியேதான் பார்த்துக்கொண்டிருந்தான் வெட்கம் தாங்க முடியாமல் பல்லவி குடுகுடுவென்று அறைக்குள் சென்று விட்டாள்...


அவனும் அவளை ரசித்தவாறு சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் சென்று விட இது அனைத்தும் பார்த்து செல்லம்மா பாட்டிக்கு நிம்மதியாக இருந்தது கடவுளே இப்படி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டு நிம்மதியா கண்ணை மூடனும் என்று வீட்டிற்குள் சென்றார்...



வீட்டிற்குள் வந்த செல்லம்மா பாட்டி பல்லவி அப்படியே சோபாவில் எதையோ நினைத்து அமர்ந்திருப்பதைக் கண்டு என்னமா என்ன ஆச்சு வயசு பொண்ணு எதையோ தனியா உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கே போல...


அடடா அதெல்லாம் ஒன்னுமில்ல செல்ல பாட்டி இன்னிக்கு மத்தியானத்தில் இருந்து வேலையை ஆரம்பிக்கலாமா இல்ல நாளைக்கு காலைல இருந்து வேலையை ஆரம்பிக்கலாமா என்று யோசிச்சுகிட்டு இருக்கேன்....


ஒன்றே செய் நன்றே செய் அதை இன்றே செய் அப்படினு பெரியவங்க பழமொழி ஒன்னு இருக்கு அதனால சாப்பிட்டு முடிச்சிட்டு நீயும் உங்க மாமாவும் வயலுக்கு பொங்க அவனும் உன்னை மாதிரி விவசாய படிப்பு தான் படித்திருந்தான்...


ஆமாம் பாட்டி அதுவும் மாமா விவசாயத்துல டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார் ஆனால் எவ்வளவு அமைதியா சிம்பிளா எதார்த்தமா இருக்கார்ல இந்த படிப்பை படிச்சிட்டு யூடியூப்ல பேஸ்புக்ல எல்லாத்தையும் இந்த மாதிரி ஆளுங்க ஓவரா பேசிக்கிட்டு பந்தா காட்டிக் இருப்பாங்க ஆனா மாமா அப்படி இல்ல...


அதனால்தான் டி ராஜ் குட்டி நம்ம கிராமத்திலேயே ரொம்ப பெரிய நல்ல மனுஷனா இருக்கான் ஆனா கடவுள் அவன் வாழ்க்கையை இப்படி சோதிக்கிறார் தெரியல..


பாட்டி என்ன ஆச்சு மாமாக்கு என்ன நடந்தது...


அதை ஏன் கேக்குற உங்க அம்மா கிருஷ்ணாவ கல்யாணம் பண்ணி டெல்லிக்கு வந்துட்டா...


அவ சித்தி அரக்கி என்ன சொல்லி என்ன பண்ணாலோ தெரியல அவன் வாழ்க்கையில எந்த ஒரு விஷயத்துக்கும் ஆசைப்படாமல் ரொம்ப ரொம்ப இரும்பு மனுஷனா இருக்கிறான் ஒருநாள் அவனுக்கு பொண்ணு பாக்குறது பத்தி பேசினோம் அதுக்கு அவன் சொன்னா எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை என் வாழ்க்கையில் கல்யாணம் என்கிற பேச்சுக்கே இடம் எப்ப வரும்னு எனக்கு தெரியாதுன்னு ஒரு குதர்க்கமாக பதில் சொல்லிட்டு போயிட்டான்....


என்ன பாட்டி நல்லா தானே சொல்லி இருக்காரு எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது நமக்கு மனசுக்கு பிடிச்சவங்கள தான் கல்யாணம் பண்ணிக்க முடியும்...


இருந்தாலும் புள்ளைக்கு வயசு ஏறிக்கிட்டே போதுமா காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கிற தானே நல்லது...


இந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ணும் இந்த வயசுக்குள்ள குழந்தை பிறக்கும் என்று ஒரு ரோபோ வாழ்க்கை எனக்கு சுத்தமா பிடிக்கல...


நமக்கு மனசுக்கு பிடிச்சவங்கள 60 வயசுல பார்த்தாலும் அவங்க கூட வாழ போற கொஞ்ச காலத்தை கூட சந்தோஷமா வாழ்ந்துட்டு செத்துப் போயிறனும்...


அத விட்டுட்டு பிடிக்காம விருப்பத்தை கேட்காம அவசர அவசரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெற்றுக் கொண்டு ஒரு சலிப்போடு இருக்கிற வாழ்க்கை எனக்கு பிடிக்காது....


காதலுக்கு வயசில்லை காதலிக்கவும் வயசு இல்லை பாட்டி காலம் ரொம்ப மாறிடுச்சு நீங்க எதை பற்றியும் கவலை படாதீங்க நிச்சயம் அவர் மனசையும் அவருக்கு துணையாகவும் ஒரு வாழ்க்கை துணை கிடைப்பாங்க...


இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது நானும் உங்கள் ஜோதியில் ஐக்கியம் ஆகலாமா என்று ஒரு குரல் கேட்க...


யார் என்று பார்க்க அங்கு ராஜ் நின்று கொண்டிருந்தான்....


‌ அட வாங்க மாமா வாங்க உங்களுக்கு இல்லாத இடமா தாராளமா ஜோதியில ஐக்கியமாகுங்க ரொம்ப போர் அடிக்குது பாட்டி ரொம்ப மொக்கை போடுற நீங்களாச்சு ஒரு கொஞ்சம் இன்ட்ரஸ்டா பேசுவீங்க நினைக்கிறேன்...


கண்டிப்பா சரி இப்ப நீ வெறும் பேச்சுலர் டிகிரி மட்டும்தான் முடிச்சு இருக்கியா...


அடுத்தது என்ன பண்ணலாம் இருக்கிற இப்போ நிறைய வந்துடுச்சு அப்பல்லாம் பேச்சுலர் டிகிரி மாஸ்டர் டிகிரி டாக்டர் பட்டம் ஆனா இப்போ நிறைய நிறைய கோர்ஸ் வந்து இருக்கு நல்லா படிக்கணும் இப்ப அழிஞ்சு போறதில்ல நம்மளோட அக்ரிகல்ச்சர் ஒன்னு அதனால காப்பாத்துறது நம்ம கையிலதான் இருக்கு...


இப்படி பல்லவியை பதில் பேச விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுகொண்டே ராஜ்குமாரை பார்த்து பல்லவி இதுக்கு பாட்டி எவ்வளவோ பெட்டர் என்று சொல்ல...


அவன் வாய்விட்டு சிரிக்க...

சரியான வால் பொண்ணா இருக்க என்று அவள் தலையை செல்லமாக வருடி விட அவள் கண்களையும் மூடி திறந்து இப்ப எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது சரி மத்தியானத்துக்கு என்ன சமைக்கலாம் பாட்டி உனக்கு என்ன வேண்டும் என்று பல்லவி கேட்க...


ஐயோ நேத்ரா நீ சமைக்கப் போறியா என்று அதிர்ச்சியாக கேட்டான் ராஜ் குமார்..


என்ன அப்படி பயப்படுறீங்க நான் நல்லா சமைப்பேன் அம்மா எனக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்காங்க என்னதான் நான் வெளியூரில் இருந்தாலும் நான் வெளிநாட்டில் இல்லை இந்தியால தான் இருந்தேன் அதனால எனக்கு எல்லாமே தெரியும் சொல்லுங்க பாட்டி மாமா நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்....


எனக்கு பிரச்சனை இல்ல உன்னோட விருப்பம் எது வேணாலும் செய்....


சரி இன்னைக்கு நா மிளகாய் கிள்ளி சாம்பார் கோவக்காய் பொரியல் கத்திரிக்காய் வறுவல் பண்ண போறேன் ஓகேவா...


ஒரு நிமிடம் ராஜ்குமார் அவளை மேலும் கீழுமாக ஸ்கேன் செய்து பார்த்தான்....



இவ பொண்ணா இல்ல மாயாவியா எனக்குப் பிடித்த எல்லாமே தெரியுது ஒருவேளை தெரிஞ்சுதான் என்கிட்ட இப்படி பண்றாளா என்ற சந்தேகம் ஒருபக்கம் இருந்தது இருந்தாலும் தனக்கு பிடித்ததை செய்கிறாள் என்ற மகிழ்ச்சியும் இருந்தது...


இரண்டு மணி நேரத்தில் பல்லவி அனைத்தையும் செய்து முடித்தாள் மூவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து மனம் விட்டு பேசி உணவருந்திக் கொண்டிருந்தனர்...


இது அனைத்தும் ஒரு வேலைக்காரி மூலம் ஜெகதீஸ்வரி தெரிந்து கொண்டுதான் இருந்தாள்...


சமைச்சி போட்டு அவன மயக்க பார்க்கிறாளா....


நடக்காது நடக்கவே நடக்காது இதுக்கு ஏதாவது ஒரு முடிவு பண்ணனும் இப்பவே ஏதாவது பண்ணா மறுபடியும் பிரச்சினை...


கொஞ்ச நாள் பொறுத்து செய்யனும் அதுக்கு முன்னாடி மனோரஞ்சிதம் கிட்ட அந்த விஷயத்தை பத்தி பேசணும் என்று மனோரஞ்சிதம் எண்ணுக்கு டயல் செய்து பேச..



. அவர் ஏற்கனவே தன் மகனோடு போட்டு வைத்தும் திட்டத்தை சொல்ல மகிழ்ச்சி அடைந்தார் ஜெகதீஸ்வரி அடுத்த வாரம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இருவரும் முடிவு செய்து விட்டனர்..

தொடரும்..
 
அத்தியயம் 11


அத்தியாயம் 11


மதிய உணவை முடித்த பிறகு பல்லவி ராஜ்குமார் இருவரும் வயல்வெளிக்கு புறப்பட்ட...


‌ பல்லவிக்கு இதுவே முதல் முறை சினிமாவில் பார்த்திருக்கிறாள் தவிர வயல் வெளியில் நடப்பது அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை அங்கங்கே சேர் சகதிகள் அதேசமயம் நெல் பயிர்களை மிதித்தால் பாவம் என்று அம்மா சொல்லி இருக்கிறார்..


அதனால் எதற்கும் பாதிப்பு வராமல் மெதுவாக நடந்து கொண்டிருக்க...


ஒரு நிமிஷம் ஆமா உன்னோட பேர் என்ன என்று ராஜ்குமார் அவளை கேட்க..


பயந்துபோன பல்லவி ஐய்யோ என்ன இது புதுசா மனதிற்குள் பயத்தை வைத்துக் கொண்டாலும் முகத்தில் புன்னகையோடு என்ன மாமா இப்படி கேட்கறீங்க என்னோட பேரு நேத்ரா என்று இயல்பாக சொல்லி முடிக்க..


இல்ல நீ ஒரு புத்தகத்தை வைத்திருந்த பாத்தியா அதுல பல்லவி னு போட்டு இருந்தது அதான் கேட்டேன்...


‌‌ ‌ ஐயோ மாமா என்னோட பேரு பல்லவி நேத்ரா உங்க எல்லாருக்கும் என்னோட பெயர் நேத்ரா னு தான் தெரியும் ஆனால் முழு பெயர் பல்லவி நேத்ரா போதுமா...


‌. நினைச்ச உன்னோட பெயர் பல்லவியா இருக்கும்னு எனக்கு பல்லவி என்கிற பெயர் ரொம்ப பிடிக்கும் பாடல் வரிகளில் ரொம்ப முக்கியமானது அதுதான் அது மட்டும் இல்லேன்னா அப்பாடலை இல்ல அத பத்தி எஸ் பி பாலசுப்ரமணியம் கூட ஒரு பாட்டு பாடி இருப்பாரு இதோ இதோ என் பல்லவி அப்படின்னு என்று

ராஜ்குமார் சொல்ல...


ஆஹா... என்ன மாமா என்னோட பெயருக்கு யாரும் இத்தனை நல்ல ரிவ்யூ சொன்னதே இல்ல ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சாரி என்னால இங்க நடக்கவே முடியல ஒரு பக்கம் சேரும் சகதியுமாக இருக்கும் ஒரு பக்கம் நெல் கொட்டி கிடக்கு நான் எப்படி போறது....


போலாம் ஆனா அதுக்கு நீ சம்மதிக்க னும் ஒரு சின்ன வழி இருக்கு..


மாமா என்ன வழி சொல்லுங்க சொல்லுங்க என்று அவள் ஆர்வமாக கேட்க...


அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு நடந்து சென்றான் ராஜ்குமார் ஒரு நிமிடம் பல்லவிக்கு இதயம் நின்று துடித்தது திடீரென்று தூக்கிவிட்டார் என்ன இருந்தாலும் தாய்மாமன் உறவு விட்டுக்கொடுக்காமல் அவர் இயல்பாக வருகிறார்...


ஆனால் உண்மையில் இதற்கெல்லாம் சொந்தக்காரி நான் இல்லையே என்று பல்லவி மனம் சொல்லிக் கொண்டேதான் இருந்தது,...


இருந்தாலும் பல்லவி மனம் இதை அனைத்தையும் ஏற்றுக் கொண்டது அதுவுமில்லாமல் ராஜ்குமார் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் ரசிக்கவும் செய்தது ...


சிறிது தூரம் சென்ற பின் பல்லவியை இறக்கிவிட இனிமே உன்னை தூக்கிட்டு போன பாக்குறவங்க தப்பா நினைப்பாங்க ஒரு பேச்சுக்கு ஆளாகக் கூடாது என்ற அவளை அழைத்து சென்று நிலங்களை காண்பித்தான்..



இதான் பல்லவி நம்ம நிலம் இந்த சின்ன இடத்தில வித்தியாசமா ஒரு நல்ல சாகுபடி செய்யும் பயிர்களை வைக்கலாம்னு இருக்கிறேன் இந்த நிலத்தை நீ உன்னோட இன்டர்ன்ஷிப்‌க்கு எடுத்துக்கோ இதுல நல்ல அமோகமான விளைச்சல் வரணும் அதுக்கு என்னோட வாழ்த்துக்கள் சரி மத்த வேலையெல்லாம் கவனிக்க போற இங்க ராமசாமி சோலையம்மா இருப்பாங்க பாத்துக்கோ...


ராஜ்குமார் சோலையம்மா ராமசாமி இருவரையும் பல்லவிக்கு அறிமுகம் செய்ய வைத்து விட்டு சென்று விட பல்லவி இருவரிடமும் எளிதாக பேச ஆரம்பித்தால் இருவரும் அவளுக்கு உதவியாக இருந்தனர் அங்கு வேலை செய்பவர்களிடமும் நட்பாக பழகினாள் பல்லவி...



பல்லவி தன் முதல் நாள் வேலையை ஆரம்பித்தாள் முதலில் மண்வளம் எப்படி இருக்கிறது என்று சரி செய்யலாம் என்று சிறிதளவும் மண்ணை எடுத்துக் கொண்டால் அப்போது தூரத்தில் யாரோ நான்கைந்து நபர்கள் எது செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாள் அவர்களிடம் சென்று யார் நீங்க இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க இந்த நிலத்துல பத்து பேர் தான் வேலை செய்யணும் நீங்க யாரு நாலு பேரு எக்ஸ்ட்ராவா இருக்கீங்க...


‌‌. அது அதுவந்து மா மாரி அண்ணன் தான் எங்களை வரச் சொன்னாரு இங்கே ஏதோ அடைச்சு இருக்குது அதை சுத்தம் செய்ய தான் வந்து இருக்கோம் நீங்க தான் ராணி அம்மாவோட பொண்ணா அப்படியே உங்க அம்மா மாதிரியே இருக்கீங்க மா...


பல்லவி அவர்கள் பேசும் விதமே குதர்க்கமாக இருப்பதால் சந்தேகம் இருக்கத்தான் செய்தது இருந்தாலும் எதுவா இருந்தாலும் இப்பவே கேட்டுவிட முடியாது அதனால் அமைதியாக இருந்தால் சரி உங்க வேலைய பாருங்க என்று அங்கிருந்து சென்றுவிட்டாள்...


. டேய் எதுக்கு ஓவர் ஆக்டிங் பண்ற கொஞ்சம் போதும் சீக்கிரமா இந்த இடத்தில இருக்கிற மண்ணை தோண்டி இந்த பை ல போடுங்க...


எதுக்கு அண்ணே அந்த டாக்டர் இந்த மண்ணை எடுத்துட்டு வர சொன்னாரு..


டேய் இந்த மண்ணில் என்ன சக்தி இருக்கு அதனால என்ன பண்ண முடியும்னு செக் பண்ண தான் அந்த டாக்டர் கேட்டிருக்காரு ...


இந்த நிலம் அவருக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது அந்த டாக்டர் ரசாயனம் குடுப்பாரு அத நம்ம கொஞ்சம் கொஞ்சமா எல்லா இடத்திலும் போட்ட பிறகு ஒரு புல் பூண்டு கூட முளைக்காது அதுக்கப்புறம் இந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது ...



அதுக்கு பதிலா பெரிய கட்டடம் கட்டலாம் அப்படின்னு பேசிட்டு இருந்தாங்க நமக்கு எதுக்கு இதெல்லாம் அவர் கேட்ட வேலையை மட்டும் செய்யலாம் என்று அவர்கள் பேசிக்கொண்டு செய்து கொண்டிருக்க இதை அனைத்தும் பல்லவி வைக்கோல் மேடுக்குப் பின்புறம் இருந்து தன் செல்போன் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள்..


பல்லவி க்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இது தவறான செயல் அடப்பாவிங்களா சினிமால வர்ற மாதிரி பேசுறீங்களே நிஜமாவே இதனால் நடக்குதா அது என்னோட ஊர்ல நடக்குது இது சும்மா விட கூடாது இது அப்படியே ராஜ் மாமா கிட்ட காட்டணும்..


அப்பொழுது தெரியாத்தனமாக அவளுக்கு ஒரு அழைப்பு வர அந்த காலர் டோன் சத்தமாக இருந்ததால் அங்கே இருந்து நான்கு தடியர்களூக்கும் கேட்டது...


அனைவரும் அங்கே பார்த்து ஐயோ இந்த பொண்ணு இங்குதான் இருந்து இருக்கு வேற வழி இல்ல என்று நால்வரும் அவளைத் துரத்த ஆரம்பிக்க அவளும் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்...


சின்ன பாப்பா நில்லுங்க உங்களை எதுவும் பண்ண மாட்டோம் செல்போன்ல இருக்கிறது மட்டும் டெலிட் பண்ணிட்டு கொடுத்துவிடுவோம் என்று அவளை துரத்திக் கொண்டே வர ...


அவளும் அவர்களுக்கு சளைத்தவர் இல்லை என்பதுபோல் இல்ல இல்ல கண்டிப்பா தப்புக்கு தண்டனை கிடைத்து ஆகணும் நம்மள வாழ வைக்கிற மண்ணுக்கு கெடுதல் பண்றீங்க இருங்க இருங்க உங்க எல்லாருக்கும் இருக்கு என்று பயம் இருந்தாலும் தைரியமாக ஓடிக் கொண்டிருந்தால் அப்போது தெரியாத்தனமாக எதிரில் வந்து கொண்டிருந்த வருடம் மோதி விட..


கீழே விழ போன பல்லவியை தாங்கிப் பிடித்து எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற எப்பபார்த்தாலும் என்மேல வந்து விழுந்து கொண்டே இருக்க நான் உங்களை தாங்கி பிடித்துக் கிட்டே இருக்கேன் என்று அவளைப் பார்த்து கூற..


அவளோ பயத்தில் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்...


ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறாள் என்று அவளுக்கு பின்புறமாக அந்த நான்கு தடியர்கள் பார்த்த பின்பு தான் தெரிந்தது ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டவன் அவளை சமாதானம் செய்து விட்டு.


அவர்கள் வரும் எதிர் திசையை நோக்கி வந்து கொண்டிருந்த ராஜ்குமாரை கண்டு தடிமாடுகள் பயந்து போனார்கள் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் உயிரை பார்த்துக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓட..


ராஜ் அமைதியாக இருந்து அங்கு கட்டி வைத்திருந்த உருட்டு கட்டைகளை பார்க்க.. ஒன்றை எடுத்து தூர வீசி எறிய ஒருவன் பின் மண்டையில் அடிபட்டு கீழே விழ மற்ற மூவரும் தலைதெறிக்க ஓடி விட்டனர் ஒருவன் கிடைத்துவிட்டான் என்று அங்கு வயலில் வேலை பார்த்தவர்கள் மூவரு அழைத்து இவனை குடோனில் வைத்து கட்டி வையுங்கள் வந்து பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்த பல்லவி இடம் சென்று என்ன ஆச்சு எதுக்கு அவங்க துரத்திவிட்டு வராங்க..


அது வந்து மாமா அது வந்து அது வந்து என்று மேல் மூச்சு கீழ் மூச்சு என்று அவள் பதட்டத்தில் பேசுவதை பார்த்தவன்..

சரி சரி நீ வீட்டுக்கு வா எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று அவன் சொல்ல இல்ல மாமா இந்தாங்க இத பாருங்க என்று செல்போனை காண்பிக்க...


அதில் அவர்கள் பேசி இருக்கும் வீடியோவை பார்த்துவிட்டு..


சரி பல்லவி நல்ல வேலை நீ இருக்கறதால விஷயம் எனக்கு தெரிந்து யாரையும் நம்ப முடியல..


நீ வீட்டுக்கு வா என்று அவளை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டு செல்லமா பாட்டியிடம் அவளை கவனித்துக் கொள்ளுமாறு சொல்லி அங்கிருந்து குடவுனிற்கு புறப்பட்டான்...


குடோனில் கட்டி வைக்கப்பட்ட அந்த ஆசாமி கண்களை திறந்து சுற்றிப்பார்க்க யாருமில்லை தூரத்தில் ஒரு உருவம் என்று கொண்டிருந்தது அது அருகில் வர வர புரிந்தது அது தான் ராஜ்குமார் என்று மரண பீதியில் இருந்தான் அவன்...


அனைவரும் பொது வெளியில் ராஜ்குமார் மிகவும் பொறுமையுடையவன் தவறு செய்தவர்களை கூட அன்பாக பேசி மனமாற்றம் செய்யக்கூடியவன் இதுவரை அவனுக்கு ஒரு கெட்ட பெயர் கூட வந்ததில்லை ஆனால் துரோகம் செய்பவர்களை அவன் மன்னிக்க மாட்டான் அதுவும் சில அநியாயம் செய்யும் கயவர்களை இந்த உலகத்தில் வாழ விரும்பாதவன் இப்போது நாமும் இறக்கப் போகிறோம் என்ற மரணப் பீதியில் இருந்தான் அவன்..


ராஜ்குமார் கையில் ஒரு இரும்பு ராடை எடுத்து அவன் தலையில் வீசியவன் அவன் ஐயோ என்று கதறியது கூட கண்டுகொள்ளாது அவன் தலை முடியைப் பிடித்து இழுத்து எவ்வளவு தைரியம் இருந்தா விவசாய நிலத்தை இப்படி விபச்சார பார்த்திருப்ப யார் அந்த டாக்டர் எதுக்காக இந்த மாதிரி பண்றீங்க என்று அவன் எதுவும் பேசாமல் கல்லுளிமங்கன் போலிருக்க இது சரிப்பட்டு வராது அருகில் இருந்த ராமசாமி அழைத்து இவன் குடும்பத்தை பற்றி விசாரிக்க..


ஐயா இவர் சரியானவ இல்லை ஆனா இவங்க அப்பா ரொம்ப வருஷமா நம்ம குடும்பத்துக்காக வேலை செஞ்சாரு இவனுக்கு அம்மா கிடையாது கல்யாண வயசுல ஒரு தங்கச்சி இருக்குது பொறுப்பில்லாமல் இப்படி அஞ்சுக்கும் பத்துக்கும் தப்பு தப்பா வேலை செஞ்சுகிட்டு இருக்கான் இவனுக்கு வேற ஒன்னும் இல்ல ஐயா என்று சொல்ல...


சரி இவனோட அப்பாவை இனி நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற வேலைக்காரங்க தங்க இடத்தை தங்க வைத்துவிட்டு இவனோட தங்கச்சிக்கு நல்ல வெளிநாட்டு மாப்பிள்ளை அதுவும் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பத்து லட்ச ரூபா அந்த பொண்ணோட பெயரில் பேங்க்ல போட்டு வைக்கலாம் இனி இவன் உயிரோடு இருக்கக்கூடாது என்று கூறிவிட்டு ராஜ்குமார் சென்றுவிட ‌‌...


ராஜ்குமார் சென்ற ஐந்து நிமிடத்தில் அவனுக்கு எப்பொழுதும் உண்மையாக இருக்கும் விசுவாசிகள் மூலம் அந்தக் கயவனின் உயிர் ஐந்து நிமிடத்தில் சென்றது விண்ணுலகில்....


ராஜ்குமார் மனம் அவன் வசம் இல்லை...

காரணம் இதுவரை எத்தனையோ நயவஞ்சகர்களை அழித்து இருக்கிறோம் ஆனால் அப்போதெல்லாம் நாம் சரியாகத்தான் செய்கிறோமா என்று மனம்சொல்லியது


ஆனால் பல்லவி வந்த பிறகு இலிருந்து ஏனோ அவன் நிலை தடுமாறி சென்று கொண்டிருக்கிறான் என்று செய்தது கூட தவறு என்று சுட்டிக் காட்டியதும் இருந்தாலும் தப்பை தட்டிக் கேட்பது நம் கடமை என்ற ஒரு மனத் தைரியத்தை செய்துவிட்டான்..


இதற்காக தான் மனதில் எந்த ஒரு ஆசையும் வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்தான் ஆனால் இந்த பல்லவி அனைத்தையும் உடைத்து விட்டாள்..


ஏற்கனவே பதற்றத்தில் இருக்கிறாள் என்னைப்பற்றி விஷயம் தெரிந்தால் என்னிடம் பேச கூட மாட்டாள் ஆனால் அவளிடம் பேசாமல் என்னால் இருக்க முடியலையே என்று குழந்தை போல் பல்லவி இருக்கும் இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தான்...



அப்போது ராமசாமி ஐயா என்ன ஆச்சு ஏதாச்சு தெரியல ஆனா பல்லவி பாப்பா ஏதோ பதட்டத்தில் இருந்துச்சு அவளை நீங்க அவுட் ஹவுசில் விட்டுட்டு இங்க வந்து இவனை கவனிச்சுக்கிட்டு இருக்கீங்க


ஆனா ஒன்னு சொல்றேன் ஒரு தாய் மாமா வா நீங்க எல்லாமே செய்யுங்க ஏன்னா அவ உங்களை விட சின்ன பொண்ணு அவ இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்குவா.


உங்கள பத்தி விஷயம் தெரிஞ்சா அந்த பாப்பா கஷ்டப்படும் அவளுக்கும் வாழ்க்கை இருக்கு உங்களுக்கும் வாழ்க்கை இருக்கு பார்த்து செய்யுங்க என்று பெரியவருக்கு ஏற்ற மனப்பாங்கில் அவர் பேசிவிட்டு சென்றுவிட...


. இவ்வளவு நேரம் தாயை தேடும் பிள்ளை போல் இருந்த ராஜ்குமார் மனதில் ராமசாமியின் வார்த்தைகள் நெருப்பை அள்ளிக் கொடுவதாக இருந்தது....


அவர் சொல்வதும் சரிதானே இத்தனை வருஷம் கம்பீர ஆளுமையில் இருந்தவன் நான் ஆனால் வஞ்சி ஒற்றை பார்வை மூலம் என்னை சாய்த்து விட்டாலே கூடாது கூடவே கூடாது என்றும் பழைய ராஜ்குமார் போலவே இருப்போம் நேற்று வந்த அவளுக்காக நாம் எதையும் இழக்க விரும்பவில்லை திடீரென்று அவளை இழக்க நேரிட்டால் நிச்சயமாக இந்த உலகில் என்னால் வாழ முடியாது என்று ஒரு முடிவோடு தன் வீட்டிற்கு புறப்பட்டான் ராஜ்குமார்..
 
அத்தியாயம் 12


செல்லம்மா பாட்டியுடன் கலகலவென்று சிரித்துப் பேசி மகிழ்ந்த பல்லவி பாட்டியுடன் அப்படியே நித்ரா தேதி இடம் சரணடைந்தாள்..


ராஜ்குமார் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான்...

ஒரு புறம் பல்லவி மீது உள்ள ஒரு ஈர்ப்பு மறுபுறம் இனி வாழ்க்கையில் எந்த ஒரு தனிப்பட்ட சந்தோஷமும் நமக்கு தேவை இல்லை நாம் படித்த படிப்புக்கு செய்ய வேண்டிய செயல் நம்முடைய பசுமையை காப்பாற்ற வேண்டும் அதற்கு எதிரியாக இருப்பவர்கள் அடியோடு அழிய வேண்டும் அதற்காக எடுத்தது தான் இந்த ஆயுதம்... அதைவிட முக்கியமான விஷயம் பல்லவிக்கு 21 வயது தனக்கோ 34வயது இது எப்படி ஒத்து வரும் ..


இப்படி இரண்டு வாழ்க்கையும் ஒரே நேர்கோட்டில் செல்ல இயலாது என்று அவனுக்கு மூளை எச்சரித்தாலும் மனம் அதற்கு ஈடு கொடுக்கவில்லை ....



இதற்கு ஒரு முடிவு எடுத்தான் பல்லவி இங்கிருந்து செல்லும் வரை நாம் அவளை பார்க்க கூடாது எதுவென்றாலும் மொபைலில் பேசி விட்டு அனுப்பி விடலாம் என்று முடிவெடுத்தான் சிறிது நாள் வெளியூர் சென்று வரலாம் என்று ஒரு முடிவெடுத்து விட்டான்...


மறுநாள் காலை....


பல்லவி எழுந்து குளித்து முடித்து ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு பாட்டிக்கு டீ வைத்து விட்டால் பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்து கொண்டிருக்கும் பொழுது...


உள்ள வரலாமா என்று வெளியில் இருந்து யாரும் குரல் கேட்க வெளியே சென்று பார்க்க அங்கு ராஜ்குமார் இருந்தான்..


அட என்ன மாமா இது உங்க அவுட் ஹவுஸ் நீங்க எதுக்கு பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு வரிங்க உள்ள வாங்க என்று அவனை அழைக்க...


இல்ல பல்லவி முக்கியமான வேலை கிழக்கு தோப்புல இருக்கிற நிலத்தில் கொஞ்சம் வேலை நிறைய இருக்கு அதனால என்னால இங்க அடிக்கடி வர முடியாது அத சொல்லிட்டு போக தான் வந்த எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு நான் அதுல உனக்கு டவுட் கிளியர் பண்றேன் புரிஞ்சுதா...


ஓகே மாமா நோ ப்ராப்ளம் நான் என்ன டிஸ்டர்ப் பண்ண போறேன் சரி போயிட்டு வாங்க என்று எந்த ஒரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் காட்டாமல் அவள் வேலையை கவனிக்க சென்று விட்டாள்...



அவன் மனம் பரவாயில்லை இவள் நம் மீது ஆர்வம் காட்டவில்லை என்று சொன்னாலும் மனம் ஏங்கியது நாம் பார்க்க மாட்டோம் பேச மாட்டோம் என்று தெரிந்தும் அவள் எந்த ஒரு அதிர்ச்சியும் காட்டாமல் இருக்கிறாள் அப்படி என்றால் என் மீது அவளுக்கு எந்த ஒரு ஆர்வம் இல்லை என்று ஏக்கத்தோடு சென்று விட்டான்...


பல்லவி மனம் இதுவரை மாமா அந்த மனிதரை கட்டையால் தாக்கி இருக்கிறார் அதை பற்றி நம்மிடம் ஒரு வார்த்தை கூட சொல்லலையே அவனுக்கு என்ன ஆகியிருக்கும் என்ன நடந்திருக்கும் என்ன செய்திருப்பார் என்று அவள் குழம்பிக் கொண்டே இருந்தாள்


அதேசமயம் அவள் வைத்திருந்த குடுவையில் இருந்த மண்ணை எடுத்து சோதனை முகாமிற்கு எடுத்து செல்ல வேண்டுமென்று டவுனில் இருக்கும் தெரிந்தவர் சோதனை முகாமிற்கு செல்லம்மா பாட்டி அழைத்துச் சென்றார்..


இருவரும் அங்கு சென்ற பின்பு செல்லம்மா பாட்டிக்கு தெரிந்த ஒருவன் ..


பாட்டி நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்க..


நான் நல்லா இருக்கேன் ஹரி இது என்னோட பேத்தி க்கு இந்த மண்ணு எப்படி இருக்குன்னு சோதனை பண்ணனுமா அதுக்காக தான் இங்க கூட்டிட்டு வந்தேன்..




என்று பாட்டி வெளியே இருக்கும் ஒரு சோபாவில் அமர்ந்து விட பல்லவியுடன் ஹரிகிருஷ்ணன் சென்று மன்னை எப்படிப்பட்டது என்று அதன் விளக்கத்தை அனைத்தும் பதிவு செய்துவிட்டு அவளுக்கு தந்துவிட...


அது அனைத்தும் படித்து பார்த்தவள் ஆச்சரியப்பட்டுப் போனாள் எவ்வளவு வளமிக்க மண் அதனால்தான் நேற்று அந்த கயவர்கள் இந்த திருட்டுத்தனம் செய்தார்களா நினைத்தேன் ஹரி எனக்கு ஒரு டவுட் என்று நேற்று நடந்தவற்றை கூறி எங்கே யார் என்ன திருட்டுதனம் செய்கிறார்கள் என்று தெரியுமா என்று அவள் நேரடியாக கேட்டு விட...


அக்கா நான் இப்பதான் ஃபைனல் இயர் படிக்கிறேன் முதல் முறை இந்த மண் சோதனை பண்ணேன் ஆனா இது ரொம்ப ரொம்ப நல்ல தரமான மண் யாரோ இதை பத்தி தெரிஞ்சுக்கிட்டு மிஸ் யூஸ் பண்றாங்க னு தோணுது அது யாருன்னு தெரியல நிச்சயமா அவங்க இதப் பத்தி நல்லாத் தெரிஞ்ச பங்களா தான் இருப்பாங்க ஆமா அந்த டாக்டர் பேரு என்னக்கா...


இல்லப்பா அவன் பேசும்போது டாக்டர் டாக்டர் அப்படின்னு சொன்னாங்க தவிர டாக்டர் பேரு சொல்லல...


அக்கா இது பெரிய காலேஜ் அதுல என்னோட பிராக்டிகல் செக்ஷன் ஒரு சின்ன இடம் எங்க மொத்தமா 50 டாக்டர் பட்டம் வாங்கிய நிறைய டீச்சர்ஸ் இருக்காங்க இதை எப்படி யாரை எங்கு கண்டுபிடிக்கிறது...


சரி விடு ஹரி நம்ம அப்புறம் பாத்துக்கலாம் நீ உன்னோட படிப்பு மேல கவனம் இருக்கட்டும் நல்லபடியா படி நான் வர விவசாயிகளுக்கும் உன்ன மாதிரி நல்ல நபர்களோடு உதவி கண்டிப்பாக தேவை நான் போயிட்டு வரேன்...


ஹரி கிருஷ்ணன் இருவரையும் வழியனுப்பி விட்டு..


தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான் ..


அதேசமயம் அவனுக்கும் மனம் நெருடலாக இருந்தது நாம் படிப்புக்கு குடும்பத்துக்கும் உதவி பண்ண ராஜ்குமார் மாமாவுக்கு யாரோ துரோகம் செய்கிறார்கள் இதைப்பற்றி அவரிடம் பேச வேண்டும் அதே சமயம் நம் கல்லூரியில் இருக்கும் யாரோ ஒருவர் தான் இதை செய்து இருக்க வேண்டும் என்று நினைத்து யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒரு முடிவு செய்தான்...


பல்லவி பாட்டி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்...


பல்லவி வெறும் ராஜ்குமாருக்கு தகவலை மட்டும் அனுப்பி வைத்தால் அவன் அதற்கு எந்த ஒரு பதிலையும் அனுப்பவில்லை காலையிலிருந்து அவன் கொஞ்சம் விலகி தான் இருந்தார் நேற்றுப் போல் அவர் இயல்பாக இல்லை ஏதோ இருக்கிறது பரவாயில்லை இப்படி விலகி இருப்பது மிக நல்லது இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்கிறது சீக்கிரமாக நம் வேலையை முடித்து விட்டு செல்லலாம் என்று தன் கடமையை செய்ய ஆரம்பித்தாள்...


மூன்று வாரம் சென்றது....


பல்லவி அந்த நிலத்தில் விவசாயத்தை ஆரம்பித்துவிட்டால் மண் நல்ல வளமிக்க அது அது நல்லபடியாக பயிர் விளைவித்தல் அது தரமானது என்று நாம் நிரூபிக்க வேண்டும் அதே சமயம் அவளது கல்லூரியில் இருக்கும் பெரிய பிரபஃசர்கள் அனைவரும் ஆறு மாதத்திற்கு பிறகு வருவார்கள் என்று கடமையை கண்போல் பார்த்துக்கொண்டிருந்தாள்...


அப்பொழுது செல்லம்மா பாட்டி தூரத்து உறவினர் பெண்ணின் திருமணம் என்பதால் பக்கத்து கிராமத்துக்கு சென்று விட்டார் பல்லவிக்கு இங்கே நிறைய வேலை இருப்பதால் அவள் இங்கேயே இருந்து விட்டாள்....


தக்க சமயத்தை காக பிணந்தின்னிக் கழுகு போல் காத்துக்கொண்டிருந்த ஜெகதீஸ்வரி மனோரஞ்சிதம் தங்கள் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தார்கள்...


வயலில் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டு தலைப்பில் பல்லவி சோபாவில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது...


ருஹி பதறியடித்து வீட்டிற்குள் வந்து பல்லவியை எழுப்ப...


என்ன ஆச்சுப்பா நீங்க இந்த ரூமுக்கு வந்து இருக்கீங்க வீட்ல யாராவது பாக்க போறாங்க என்ன விஷயம்..


பல்லவி பாட்டி தான் என்னை அனுப்பினார்கள் செல்லம்மா பாட்டி ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போயிட்டாங்க....


பல்லவிக்கு இதயம் வெடித்தது போலிருந்தது அந்த நிமிடம் அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்கு தெரியவில்லை...


சரியாக வாயில் வார்த்தை வராமல் தத்தித்தத்தி எப்...எப்... இப்படி ஆச்சு பாட்டி அவ கல்யாணம் தானே போனாங்க இந்த விஷயம் உங்களுக்கு தெரியும் எப்படி எங்க என்ன ஆச்சு..


‌. தெரியல பல்லவி அங்குதான் போன் போட்டு சொன்னாங்க நல்லா சிரிச்சு பேசிக்கிட்டு கும்போது திடீர்னு நெஞ்சு வலின்னு சொன்னாங்க டாக்டர் கூட்டிட்டு வரதுக்குள்ள உயிர் போயிடுச்சு என்று சொன்னாங்க சீக்கிரம் வா...


என்று ரூஹி அவளை செல்லம்மா பாட்டி சொந்த வீட்டிற்கு அழைத்து சென்றாள்..


பல்லவிக்கு நாம் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் ஒன்றும் புரியாமல் அவளுடன் அமைதியாக வந்தாள்...


அந்த வீட்டிற்கு சென்று பார்க்க உறவினர்கள் அனைவரும் கலகலவென்று பேசிக்கொண்டிருந்தனர்...


அவளுக்கு ஒன்றும் புரியவில்லை அருகிலிருந்த ரூஹி கூட ஒன்றும் புரியாமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்...


பெரியவர்கள் சொன்னது. பல்லவியை அந்த வீட்டிற்கு அழைத்து வா என்ற செய்தி மட்டும் தான் பாட்டி சொன்னதை இங்கே கல்யாணவிடு போல் அனைவரும் கலகலவென்று இருக்கிறார்கள் அதுவும் இல்லாமல் மாவிலை தோரணம் பூ அலங்காரம் சந்தேகமே இல்லை கல்யாண வீடு தான் என்ன இது என்று இருவரும் முழித்துக் கொண்டிருக்கும் பொழுது...


மனோரஞ்சிதம் வாடி என் அண்ணன் மகளே என்னுடைய வருங்கால மருமகளே உனக்காகத்தான் காத்து கொண்டு இருந்தேன் ஏன் பாப்பா கல்யாணம் பொண்ணு வரதுக்கு இவ்வளவு நேரமா விடிஞ்சா கல்யாணம் எவ்வளவு வேலை இருக்கு வா என்று அவளை அழைத்து செல்ல பல்லவிக்கு ஓரளவுக்கு ஏதோ திட்டம் என்று புரிந்துகொண்ட அவர் கைகளை உதறிவிட்டு என்னோட விருப்பத்தை கேட்காமல் எப்படி நீங்க கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று எதிர்த்துக் கேட்க...


உனக்கு உன்னோட பாட்டி உயிர் தானே முக்கியம் உன்னோட பாட்டி உயிரோடு இருக்கணும்னா நீ கல்யாணம் பண்ணித்தான் ஆகணும் என்று அவள் காதருகே சொல்ல பல்லவிக்கு அதிர்ச்சியாக இருந்தது...


என்னோட பாட்டி பாட்டிய என்ன பண்ணிங்க...


எல்லாம் இங்கே சொல்லனுமா உள்ள வா என்று அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் ஜெகதீஸ்வரி தன்னுடைய பேத்தியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் பாவம் அவளுக்கு உதவி கூட செய்ய முடியாமல் குற்ற உணர்ச்சியோடு ரூஹி இருந்தாள்..
 
அத்தியாயம். 13


பல்லவியை மனோரஞ்சிதம் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார் அங்கே ஏற்கனவே இருந்தனர் கிருபாகரனும் மனோரஞ்சிதம் கணவரும்..


பல்லவி கொஞ்சம் தைரியமாக பேச ஆரம்பித்தாள்..

இங்க பாருங்க பாட்டி ரொம்ப அப்பாவி அவங்கள வைத்து இப்படி ஒரு கேவலமான செயல் செய்யாதீங்க உங்களுக்கு சொத்து தானே வேண்டும் அதான் நான் வரும்போது சொல்லிட்டேனே எனக்கு சொத்து மேல ஆர்வம் இல்லை வெறும் என்னோட படிப்புக்காக மட்டும் தான் இங்க வந்திருக்கேன்னு அப்புறம் எதுக்கு நீங்க இப்படி....


அதெல்லாம் கிடையாது நாங்க சொல்ற மாதிரி செஞ்சா பாட்டிய உயிரோட உனக்கு கிடைப்பாங்க இல்லனா அங்க இருக்கற என்னோட ஆளுங்க உன்னோட பாட்டியை கொன்னுடுவாங்க..


நீ நம்ப மாட்டேன்னு எனக்கு தெரியும் அதனால் தான் என்று ஒரு வீடியோவை காண்பிக்க அங்கே பாட்டியின் கை கால்கள் கட்டப்பட்டிருந்தது சுற்றி நான்கைந்து தடிமாடுகள் இருந்தனர்..


பல்லவிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது...


உண்மையான நேத்ரா நான் இல்லையே அதுதான் அவள் மனம் இன்னும் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது ...


அதேசமயம் கிருபாகரனின் முகத்தைப் பார்க்கவில்லை அவனுடன் நாளை திருமணமானதும் கட்டாயமாக என்ன கொடுமை செய்வான் உண்மையை சொன்னால் கூட விடமாட்டார்கள் போலிருக்கிறது என்று பயந்து கொண்டே இருந்தாள் அதே சமயம் பாட்டி உயிர் முக்கியமாக தெரிந்தது அதனால் இவர்களின் கட்டளை அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தாள்....


சடங்குகள் ஆரம்பித்தது பல்லவிக்கு அழகான பட்டு சேலை அணிவித்து சுற்றி இருக்கும் அனைத்து பெண்களும் அவளுக்கு நலுங்கு வைத்தனர்...


சிறிது நாட்களுக்கு முன்புதான் தோழி விஜியின் திருமணத்தை பார்த்தாள் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் எவ்வளவு மகிழ்ச்சியாக அனைத்து சடங்கை செய்து முடித்தனர்..


விஜி யுவராஜ் இருவரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தனர் விஜி தன் வருங்காலத்தை எண்ணி எண்ணி பூரித்து அவள் முகம் சிவந்தது கண் முன்னால் பார்த்தவள்...


இப்போது எனக்கு திருமணம் ஆனால் வாழ்க்கை நெருப்புக்கு இரையாக போகப்போகிறது என்று மனதிற்குள் குமுறி கொண்டிருந்தாள்..


அந்த சமயம் மாமா மட்டும் இருந்திருந்தால் அவர் இதற்கு நிச்சயமாக சம்மதித்து இருக்க மாட்டார் என காப்பாற்றி இருப்பார் என்று மனதுக்குள் கூறிக்கொண்டிருந்தாள்..


போன வாரம்தான் வெளியூர் செல்கிறேன் என்று சென்றவர் அவர் இல்லாத சமயம் தான் அவரின் இல்லாம அவளுக்குப் புரிந்தது..


பேசி இரண்டு நாட்களுக்கு இவ்வளவு ஏக்கத்தை தந்துவிட்டு சென்று விட்டாரே இந்த மாமா என்று மனதிற்குள் ஏங்கிக் கொண்டு இருந்தாலே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை...




அனைவரின் முன்பும் அலங்கரிக்கப்பட்ட பொம்மை போல் இருந்தாள் பல்லவி...





பல்லவி மனதில் இப்போது ஞாபகம் வந்தது நேத்ரா..


நல்ல வேலை அவள் தப்பித்து விட்டாள் எனக்காக எவ்வளவு செய்திருக்கிறார்கள் ராணியம்மாவும் கிருஷ்ணா அப்பாவும் அவர்களுக்காக இதை கூட செய்ய மாட்டேனா...

ஆனால் சொத்து எல்லாம் நேத்ரா க்கு தானே சொந்தம் சொத்தில் கையெழுத்துப் போடு என்று சொன்னால் எப்படியாவது என் உயிர் போனாலும் பரவாயில்லை நேத்ரா வை காப்பாற்றிவிட வேண்டும் கடவுளே என்று வேண்டிக் கொண்டிருந்தாள்...


பல்லவிக்கு எண்ணங்கள் என்னென்னமோ தோன்றியது ஆனால் எதையும் ஒழுங்காக சிந்திக்க முடியவில்லை நம் வாழ்க்கை அவ்வளவுதான் நாளை திருமணம் இரவில் என் உடலை அவன் தொடக் கூடாது அதற்கு முன் என் நான் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்று ஒரு முக்கியமான முடிவை தேர்ந்தெடுத்து விட்டாள்அந்த தருணத்தில்...



எப்படியோ சொந்த அண்ணன் பொண்ணு இப்ப உனக்கு மருமக நல்லா பார்த்துக்கோ மருமகளை அப்பதான் நீ தான் சிறந்த மாமியார் னு இந்த ஊர்ல பெயர் எடுப்ப என்று சுற்றி இருக்கும் பெண்கள் அனைவரும் சொல்ல..


மனோரஞ்சிதம் பல்லவியை அணைத்தவாறு ஆமாம் ஆமாம் என்னோட அண்ணன் பொண்ணு சொக்கத்தங்கம் அவளை கஷ்டப் படுத்த மாட்டேன் நான் சொல்றது அவ கேப்பா அவ சொல்றது நான் கேட்பேன் அப்படி தான தங்கம் என்று அவர் கேட்க பல்லவி ஒன்றும் செய்ய இயலாமல் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பது போல் தலை அசைத்து விட்டாள்...


கிராமிய பாடல்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்று அனைத்தும் அரங்கேறியது...


பல்லவி இதுவே வேடிக்கை பார்ப்பதாக இருந்திருந்தால் கூட சேர்ந்து நடனமாடி இருப்பாள் ஆனால் திருமணம் அவளுக்கு அதுவும் பிடிக்காத திருமணம் எதையும் கவனம் செலுத்த முடியாமல் மனம் முழுக்க ராஜ்குமார் வந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் இருந்தது...


அதேசமயம்.....


‌. ஐந்து நாட்களுக்குப் பிறகு ஊருக்கு புறப்பட்டான் ராஜ்குமார் வழியில் உறவினர் திருமணம் என்று கேள்விப்பட்டான் திருமணத்திற்கு வர முடியவில்லை அதனால் பார்த்துவிட்டு செல்லலாம் என்று அங்கே செல்ல...


அந்த வீட்டில் யாரும் இல்லை பக்கத்து வீட்டில் விசாரித்ததில் பெரிய வீட்டில் இருக்கும் செல்லம்மா பேத்தி பல்லவியின் திருமணத்தைப் பற்றி அந்தப் பெண்மணி கூற...

ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்து விட்டான் யாரும் இதைப் பற்றி ஒரு தகவல் கூட சொல்லவில்லை அவனுக்கு கோபம் வந்தது அதேசமயம் மாப்பிள்ளை யார் என்று கேட்டவுடன் அவன் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது..


கிருபாகரன் அவனா இரண்டு வருடங்களாக அவனுக்கு வரும் கெட்ட பெயர்கள் கொஞ்சமா நஞ்சமா நன்றாக படித்துக் கொண்டிருந்தவன்...

திடீரென்று போதை பழக்கத்திற்கு தவறான செயலுக்கும் அடிமையாகிவிட்டவன்..


அவனைப் பார்த்தாலே அனைவரும் பயப்படுவார்கள் அவன் ஐயோ பாவம் பல்லவிக்கு திருமண செய்யப்போகிறார்கள் இதை எப்படி சித்தி அனுமதித்து இருப்பார் அக்கா மீது இருக்கும் கோபத்தை இப்படியா வெளிப்படுத்துவது எப்படியாவது காப்பாத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேகமாக ஓட்ட திடீரென்று வண்டி மரத்தின் மீது மோதியது...


மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது...


ரே பெண்கள் அனைவரும் அழைத்து சென்று மஞ்சள் நீரூற்றி அவளை பட்டு சேலையில் தேவதை போல் அலங்கரித்து அழைத்து வந்தனர்..





ஐயர் சொல்லும் ஒவ்வொரு மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டே இருந்தாள்ஷஅவளை வேட்டையாட காத்திருக்கும் வெறி நாய் போல பார்த்துக் கொண்டிருந்தான் கிருபாகரன்...


சடங்குகளை அரைமனதோடு செய்து முடித்தாள்.,..


மனோரஞ்சிதம் தேங்காயில் சுற்றப்பட்ட மாங்கல்யத்தை தட்டில் வைத்து சுற்றி மஞ்சள் அரிசி இருக்க உறவினர்கள் அனைவரும் அதை வணங்கி அட்சதையை எடுத்துக்கொண்டனர்...


பிறகு ஐயரிடம் தட்டை அளிக்கப்பட அவர் அதில் இருக்கும் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுத்தார் அவன் எந்த ஒரு பொறுமையும் இல்லாமல் விரைவாக அவள் கழுத்தில் மூன்று முடிச்சு விட்டான்...


அட்சதை மணமக்கள் மீது விழுந்தது ஆனால் அதிர்ச்சியாக அனைவருக்கும் சற்று அதிர்ச்சி ஆச்சரியம் ஒருபுறம் பல்லவி தப்பிவிட்டாள் என்ற எண்ணத்தோடு...

ஆசீர்வதித்தனர்...


மனோரஞ்சிதம் இதை நினைத்து கூட பார்க்கவில்லை இது எப்படி நடந்திருக்கும் இவ்வளவு நேரம் என் மகன் இருந்தானே எங்கே அவன் என்று பார்க்க அவனோ ராஜ்குமார் தள்ளி வைத்த வேகத்தில் குப்புறப்படுத்து மண்ணை கவ்வினான்...


கழுத்தில் மாங்கல்யம் இனி வாழ்க்கை சூனியம் உயிரோடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பல்லவி கண்கள் கலங்கி இருக்க அனைவரும் ஆச்சரியமாக பார்ப்பதை சங்கோஜமாக எண்ணி அவள் அருகில் இருக்கும் தன் கணவனை பார்க்க அவளே அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள்..


இவ்வளவு நேரம் அருகில் இருந்தது கிருஃபாகரன் இல்லை ராஜ்குமார் இருந்தார் ஒரு புறம் தப்பி விட்டோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இப்போது முக்கியமாக மாட்டிக்கொண்டோம் என்று அதிர்ச்சி அவளுக்கு...


என்ன நடந்தது என்று அனைவரும் நினைத்தனர்..


மனோரஞ்சிதம் அனைவரிடமும் ஆசிபெற்று வாங்கிய மாங்கல்ய தாம்பூலத்தை ஐயரிடம் ஒப்படைத்து தன் இடத்தில் வந்து நிற்கும் நேரம் கிருபாகரன் சட்டையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டு ராஜ்குமார் அமர்ந்து மாலை அணிவித்து கொண்டு தாலி எடுத்து விரைவாக பல்லவி கழுத்தில் அணிவித்து விட்டார்....


இதையெல்லாம் இரண்டு நிமிடத்தில் நடைபெற்று விட்டது ஆனால் அனைவருக்கும் இரண்டு வினாடியில் நடந்தது போல் இருந்தது...


மனோரஞ்சிதம் ஒப்பாரி வைத்து விட்டார்...


இதை எதையும் கண்டுகொள்ளாத இருந்த ராஜ்குமார் இங்க பாருங்க நீங்க பல்லவிய வற்புறுத்தி இருக்கீங்க அவள் சம்மதத்தோட இந்த கல்யாணம் நடந்து இருந்தா நான் எதுவும் சொல்லியிருக்க மாட்டேன் என்னோட அக்கா பொண்ணுக்கு பிரச்சனை வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் அதேசமயம் பல்லவியை கல்யாணம் பண்ணிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு சொல்லு பல்லவி என்ன கல்யாணம் பண்ணி இருந்தா உனக்கு ஏதாவது பிரச்சனையா...


பல்லவி வாயில் இருந்து பதில் உடனடியாக ..

" அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இவங்க பாட்டியை கடத்தி வச்சிருக்காங்க என்கிட்ட மிரட்டினாங்க அதனால்தான் நான் இந்த கருத்துக்கு சம்மதித்து இன்னும் சொல்லப்போனால் என்ற தன் கையில் இருக்கும் விஷ பாட்டிலை காண்பிக்க ராஜ்குமார் அதிர்ச்சி ஆகி விட்டான்...


என்னமா இது விஷ பாட்டில் கையில வச்சிகிட்டு படிச்ச பொண்ணு இப்படி முட்டாள் தனமாய் நடந்து கொள்ளலாமா...


இல்ல மாமா எனக்கு மனசு வெறுத்துப் போச்சு நான் வந்தது என்னோட படிப்புக்காக தான் நிம்மதியா இருந்த திடீர்னு பாட்டிய கடத்தி வச்சு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினாங்க...



நீங்களும் இங்க இல்ல ரொம்ப நேரமா கடவுள்கிட்ட வேண்டியது இதுதான் நீங்க சீக்கிரமா வரணும் என காப்பாத்தணும்னு கடவுள் என்ன உங்க கிட்ட வச்சிட்டாரு இது எனக்கு போதும் ...


அப்பொழுது அவளுக்கு ஞாபகம் வந்தது சரி மாமா நீங்க எப்ப ஊரிலிருந்து வந்தீங்க இப்படி எல்லாம் திடீருன்னு பாட்டியை பார்த்தீங்களா...


ரிலாக்ஸ் பல்லவி எல்லாம் சுமுகமாக முடிஞ்சிடுச்சு...


ஊரில் இருந்து வர்ற வழியில அந்த கல்யாண வீட்டுக்கு தான் போன பக்கத்துல இருந்த பொம்பள தான் சொன்னா..


உனக்கும் இவனுக்கும் கல்யாணம்னு அதேசமயம் ரைஸ்மில்ல ராத்திரி யாரும் இருக்க மாட்டாங்க ஆனா லைட் எரிஞ்சுக்கிட்டிருந்துச்சு என்னன்னு பார்க்க போன அங்கு இருந்த அவன் என்கிட்ட பயந்து பயந்து மழுப்பி பேசினா சந்தேகம் வந்துச்சு அதனால்தான் உள்ள போய் பார்த்தேன் அத்தை இருந்தாங்க அவங்களை ஹாஸ்பிடல அட்மிட் பண்ணி இருக்கேன் அவங்கள இன்னிக்கு சாயங்காலம் பார்க்கலாம் சரி வா நம்ம வீட்டுக்கு போலாம்...


பல்லவி தைரியமாக மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்...


இப்ப நடந்த அனைத்து சம்பவத்தையும் குறும்படம் போல் அவள் கண்முன் வந்து காட்சி அளித்தது அவள் நினைவு திரும்பியது...


அவள் நெஞ்சத்தை வருடிக்கொண்டிருந்தது மஞ்சள் தாலி அதை எடுத்துப் பார்த்து புன்னகைத்தவாறு அருகில் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனை பார்க்க...



நான் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலி அதேசமயம் ரொம்ப ரொம்ப கெட்டவ நான் உங்க நேத்ரா கிடையாது நீங்க என்மேல பிரியமா இருக்கீங்க அது எனக்கு புரியுது ஆனா அந்த அன்புக்கு நான் தகுதியானவ இல்லைன்னு தோணுது இருந்தாலும் உங்களை யாருக்கும் நான் விட்டு தர மாட்டேன் என்று கணவன் உறக்கம் கலையாமல் நெற்றியில் ஒரு முத்தமிட்டு சோர்வு நீங்க உறங்கி போனாள் பல்லவி...
 
அத்தியாயம் 14


மாலை 5 மணி...


கணவன் மனைவி இருவரும் சோர்வு நீங்கி உறங்கிக் கொண்டிருந்தனர் அப்போது யாரோ கதவு தட்டும் ஓசை கேட்க...


முதல் முழித்தது ராஜ்குமார் அருகில் பல்லவி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் ...


மென்மையாக எழுந்து நடந்து கதவை திறந்து பார்க்க வெளியே ரூஹி இருந்தாள்...


என்ன பாப்பா என்ன விஷயம் நீ வந்திருக்க..



மாமா எல்லாரும் கோவமா இருக்காங்க எப்படி உங்ககிட்ட பேசுவாங்க..‌


அதுவும் இல்லாம கடைசி வரைக்கும் நீங்க கல்யாணம் பண்ணாம இப்படியே இருந்தா சொத்து எல்லாத்தையும் சாப்பிடலாம்னு எல்லாரும் பிளான் போட்டாங்க...


ஏய் வாயாடி எப்ப பாத்தாலும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்ப...

வந்த விஷயம் சொல்லு...


அடக்கடவுளே சொல்ல வந்த விஷயத்தை நான் மறந்துட்டேன் செல்லம்மா பாட்டி வந்து இருக்காங்க உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டாங்க சீக்கிரம் வாங்க பூஜை இருக்கு என்று அவள் சென்று விட..

‌ ராஜ்குமார் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனைவியை எழுப்ப அவள் சிணுங்கிக் கொண்டே போர்வையை நன்றாக இழுத்து போட்டு உறங்கிக்கொண்டிருந்தாள்...


‌. ஓய் பல்லவி மா எழுந்திரு செல்லம்மா பாட்டி வந்திருக்காங்க எழுந்திரி என்று அவள் கன்னத்தை தட்ட...



பல்லவி மென்மையாக கண்களைத் திறக்க ராஜ்குமார் அவள் முகத்திற்கு நேராக இருப்பதால் முத்தம் தரப் போகிறார் என்ற அச்சத்தில் அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்று என்ன மாமா இப்படியா ரொமான்ஸ் பண்ணுவீங்க இப்படி பண்றீங்க என்று கீச் கீச் என்று கூச்சலிட....


ஓய் வாய மூடு உன்னை எவ்ளோ எழுப்பி பாத்தேன் தெரியுமா அஞ்சு நிமிஷமா உன்னை எழுப்பும் முயற்சியில் இருந்த நீ நல்லா தூங்கிட்டு இருக்கிற வா செல்லமா அத்த வந்துட்டாங்க..


அப்படியா இதோ வர்றேன் என்று அவள் அப்படியே போக முயற்சிக்க அவளைத் தரதரவென்று இழுத்து குளியல் அறைக்குள் அனுப்பி ஒரு புடவையை கொடுத்து அனுப்பினான்..


நல்லா தூங்கிட்டு புடவை கசங்கி பொட்டு அழிஞ்சி பூவெல்லாம் உதிர்ந்து இருக்கு இப்படி போனா ரொம்ப தப்பா நினைப்பாங்க அதனால குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிட்டு வா நீ சீக்கிரம் வந்தா தான் என்னால் ரெடி ஆக முடியும்...


இருவரும் குளித்து விட்டு வேறு உடை அணிந்து கொண்டு தம்பதியினர் சமேதராக செல்லம்மா பாட்டி முன் வந்து நிற்க...





பாட்டி பூரித்து இருவரையும் மனமார வாழ்த்தி விட்டு இருவருக்கும் திருமண பரிசாக ராஜ்குமாருக்கு ஒரு தங்க சங்கிலி பல்லவிக்கு வைர அட்டிகை என்று பரிசு மழை பொழிந்தது..


இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஐயரை வரவழைத்து சத்யநாராயண யோக பூஜை நடைபெற்றது அது திருமணமான புதிதில் சொந்த வீட்டில் இந்த பூஜை செய்தால் நல்லது என்று ஐதீகம் இருவரும் மனதார இந்த பூஜையை கடவுளை வணங்கி இனி ஒருவரை விட்டு ஒருவர் துணையாக இருப்போம் என்று மனதாலும் வெளிப்படையாகவும் கூறி வாக்குறுதி அளித்து கொண்டனர்...



இவ்வளவு வீட்டில் நடந்தாலும் ஜெகதீஸ்வரி அவரை சார்ந்தவர்கள் யாரும் இதில் பங்கு கொள்ளவில்லை..


‌. ராஜ்குமாருக்கு வருத்தமாக இருந்தது சிறுவயதில் இருந்து நமக்கு அனைத்தும் செய்து இப்போது முக்கியமான விஷயம் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது திருமணம் அதற்கு அவர் துணையாக இல்லையே என்ற வருத்தம் இருந்தது இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு முன்பே தன் சித்தியைப் பற்றியும் அவர்கள் செய்யும் தவறையும் புரிந்து கொண்டவன் அதனால் மனம் வெறுத்து இருக்கிறான்..


இப்பொழுது ராஜ்குமார் மனதில் பெரிய பெரிய கேள்விகள் ...

சிறிய பெண்ணை திருமணம் செய்து கொண்டோம் இனி அவள் வாழ்க்கையில் என்ன சந்தோசம் தரப்போகிறோம்..

மற்றப் பெண்கள் போல் தான் இவளுக்கும் கனவுகள் ஆசைகள் எல்லாம் இருந்திருக்கும் இவள் இஷ்டப்படி நாம் இருக்க விடவில்லை என்றால் வருத்த படுவாள் நம் இஷ்டப்படி அவள் இருப்பதற்கு சிரமப்பட்டால் என் மனம் கஷ்டப்படும் என் அக்காவின் ஆன்மா நிச்சயமாக என்னை சபிக்கும்...


நான் என்ன செய்வது முடிந்தவரை பல்லவிக்கு துணையாக அவளுக்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்து உருகி உருகி கொண்டிருந்தான்..


அதேசமயம் வீட்டிற்குள் கிருபாகரன் வந்தான் மனோரஞ்சிதம் உடன் வந்திருந்தாள்...


பல்லவிக்கு பயமாகிவிட்டது தன் கணவன் கையை இறுகப் பற்றிக்கொண்டாள் அவனும் நான் இருக்கிறேன் என்று அவள் கையை மெதுவாக வருடி விட்டு வாங்க அண்ணி உட்காருங்க என்று கரிசனையாக உபசரிக்க..


ஆமாம் உங்க வீட்டில் விருந்து சாப்பிட தான் நாங்க வந்தோம் இல்லனா எங்க வீட்ல ஒண்ணுமே இல்ல பாரு ஏண்டி ஓடுகாலி மவளே எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட பிள்ளையை அவமானப்படுத்தி நல்ல பெரிய வீட்டுப் பையனை மடக்கி போட்டு வெச்சி இருப்ப...


உங்க அம்மாவும் இதே தான் பண்ணி இருக்கா நீயும் இதே தான் செஞ்சிருக்க இப்ப எம்புள்ள ஏமாந்து போய் கிடக்கிறான் இனி அவனை எந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்குவாங்க என் பிள்ளைக்கு ஒரு நியாயம் கிடைக்காமல் இங்க இருந்து போக மாட்டேன்...


அடியே சிறுக்கி மகளே ஏண்டி இப்படி பைத்தியக்காரி மாதிரி பேசுற...


உனக்கு தான் சொத்து சுகம் இருக்குதில்ல ..

ஏன் இந்த பிள்ளையை தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்க என்ன கடத்தி வைத்து இந்த பிள்ளை கிட்ட கல்யாண சம்மதம் வாங்கி இருக்க எவ்வளவு மோசமான எண்ணம் உனக்கு...


என்ன கொன்னாலும் கொன்னுடுவ நான் இனி உன் வீட்டுக்கு வர மாட்டேன் உனக்கு என்ன வேணும் சொத்து தானே எழுதி தரேன் எடுத்துக்கிட்டு போ நீயும் உன் புருஷன் ரெண்டு பேரும் நல்ல சாப்பிட்டு ஏப்பம் விட்டு ஊதாரித்தனமாக போங்க ...


ஆனா அந்த வீட்டுக்கு மட்டும் எந்த ஒரு பிரச்சினை வரக்கூடாது அது காலங்காலமா நாம முன்னோர்கள் வாழ்ந்த வீடு நம்ம வசதிக்கு ஏற்ற மாதிரி அந்த வீட்டை மாற்றி அமைத்து இருக்குமே தவிர அந்த வீட்டை மாற்றி அமைப்பதே இல்ல பத்திரமா பாத்துக்கோ....


பாத்தியா ராஜு இவளை கல்யாணம் பண்ணி வந்ததிலிருந்து உனக்குத் தொல்லை வராதவங்க நம்ம வீட்டுக்கு வந்து என்னென்னமோ பேசுறாங்க எல்லாம் இவ வந்த நேரம் இவ ராசி அப்படி..‌ஏன்று ஜெகதீஸ்வரி தன் பங்கிற்கு பேச..


ஆமாண்டா தம்பி இவ வந்ததிலிருந்து பிரச்சனை மேல பிரச்சினைதான் நீயும் அம்மாவும் சரியா பேசுறதில்லை இவ முகர கட்டைக்கு கல்யாண ஒரு கேடு அதுக்கு பாவம் நம்ம அத்தை கடத்தப்பட்டாங்க கடைசியில் இந்த அதிர்ஷ்டம் கேட்டவளை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட இப்ப பாரு இதெல்லாம் நம்ம வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டு இருக்கு ஏதாவது முடிவு சொல்லுடா தம்பி...


இப்படி ஆளுக்கு ஒரு குறைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது....


ஐயோ போதும் இருக்கிறீங்களா நீங்க எல்லாரும் பொம்பளைங்க இல்ல ஒரு பொண்ண பத்தி எவ்ளோ கேவலமா பேசுதுங்க நீங்க எல்லாம் ஒரு குடும்பத்துக்கு லாக்கியே இல்லை பஜாரி மாதிரி பேசுறீங்க..


அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க கிருபாகரன் தான் இவ்வளவு பேசி இருந்தான்...


டேய் என்னடா பெரியவர்களைப் பார்த்து இப்படியா பேசுவ நான் உன் அம்மா என்னையும் பஜாரி அப்படின்னு சொல்ற...


நான் முக்கியமா சொல்றதே உங்களைத்தான் உங்களுக்கெல்லாம் ஒரு காசு பணம் சொத்து அந்தஸ்து அது தான் முக்கியம் அப்படித்தானே...


இப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஒரு பொண்ண பத்தி இவ்வளவு கேவலமா பேசுறீங்க நீங்க எல்லாம் முதல்ல பொம்பளைங்களா..


இதோ இருக்காங்களா ஜெகதீஸ்வரி வீட்டில் மாப்பிளையை வேணாம்னு சொன்னாங்க திடீர்னு பார்த்தா ஏதோ ஒரு பொறுக்கி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு புள்ள பெத்துட்டு ரோட்டு ஓரமா ஒரு குடிசை வீட்ல இருக்கீங்க...


பெரிய பாட்டி தான் போனா போட்டு தங்கச்சி தானே உங்களுக்கு ஒரு மறு வாய்ப்பு கொடுத்தாங்க ஆனா நீங்க அவங்க செத்துப்போனது ஒரு சாக்கு வீட்டுக்குள்ளே வந்துட்டீங்க நீங்க உங்க புள்ளைங்க எல்லாரும் ஆடாத ஆட்டம் இல்லை...


அதேசமயம் என்னோட அம்மா..

எங்க அம்மாவை படிக்க அனுப்பினா பக்கத்துல இருக்குற பொட்டிக் கடையில் இருந்தா எங்க அப்பாவை லவ் பண்ணி வைத்துள்ள குழந்தை அந்த குழந்தை நான்தான் உண்மையில் நான்தான் அதிர்ஷ்டம் கெட்டவன் ...


தப்பான உறவுல பொறந்து இருக்கேன் இருந்தாலும் என்னோட மாமா கிருஷ்ணா இவங்களை ஏற்றுக்கொண்டு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தாரு...


எங்க அப்பா வீட்டை விட்டுப் போன உடனே எங்க அம்மா ஆடாத ஆட்டம் இல்ல சின்ன வயசுல இருந்தே இதெல்லாம் பார்த்து வளர்ந்தவன் தான் நானும் பல்லவி வீட்டுக்கு வந்து இருந்தா ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அம்மா என்கிட்ட என்ன எல்லாம் பேசி இருக்காங்க நான் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற யார் கூட வேணாலும் இருக்கலாம் இவர் பெயருக்கு இந்த வீட்ல என்னோட பொண்டாட்டியா சொத்து எல்லாம் என் பெயருக்கு வருமா நாம எல்லாரும் ஆண்டு அனுபவிக்கலாம் பெற்ற பிள்ளைக்கு எந்த ஒரு அம்மாவா து இத சொல்வாங்களா ...?


தன் மகன் இவ்வாறெல்லாம் பேசுவான் என்று மனோரஞ்சிதம் நினைத்து பார்க்கவில்லை அனைவரும் ஏதோ போக்கிரித்தனம் பண்ணவன் தானே என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள் ஆனால் இவ்வளவு தெளிவாக இவன் பேசுவான் என்று யாரும் நினைக்கவில்லை...


ராஜ்குமார் இவன் பேசுவதை கண்டு எந்த ஒரு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் காட்டவில்லை அமைதியாக அவன் பேசுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்...


என்ன எல்லாரும் பாக்குறாங்க பொறுக்கி போக்கிரி அப்படின்னு எல்லாரும் என்ன நினைச்சீங்க ஆனா இதுக்கெல்லாம் காரணம் இருக்குது உண்மையாகவே நான் குடி பழக்கத்திற்கு அடிமை இல்லை..

போதை பழக்கத்துக்கு அடிமை இல்லை பொண்ணுங்க விஷயத்துல நான் தப்பா இருந்ததே இல்லை..


அது நான் என் காதலுக்கு செய்ற துரோகம் அவ ஒருத்திக்காக மட்டும் தான் இவ்வளவு நாள் நான் இப்படி இருந்தேன் அப்ப தான் எந்த ஒரு பணக்கார பொண்ணு என்கிட்ட பணத்துக்காக பழக மாட்டா அப்படிங்கிற ஒரு காரணத்தால் அவர் வேறு யாரும் இல்லை ரூஹி தான்...


ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவ கூட பழக ஆரம்பித்ததிலிருந்து எனக்கு ஒரு எண்ணம் தோனிச்சு எங்க அம்மா அடிக்கடி பணம் சொத்து சுகம் அதை பத்தி யோசிப்பாங்க அது இருக்கிறதால நிறைய பொண்ணுங்க என்கிட்ட பணத்தை குறி வைத்து பழகி இருக்காங்க அதனால எனக்குனு ஒரு கெட்ட பெயர் உண்டாகி ரெண்டு வருஷமா பொறுக்கி மாதிரி போதை பழக்கம் அடிமை மாதிரி இருந்தது அதனால்தான் ஒரு பொண்ணு என் கிட்ட நெருங்க இவளை மட்டும் தான் என் மனசுல ராணி மாதிரி வைத்திருந்தேன் அம்மா இப்படி ஒரு திட்டம் போட்ட உடனே நான் தான் ராஜ் பா ஊரில் இருந்து வர வெச்ச எல்லா விஷயமும் சொன்னேன் .....


நல்லவேளை சரியான நேரத்துக்கு வந்து என்னையும் காப்பாத்தி அவருக்கு பிடிச்ச பல்லவியை யும் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...


இந்த முறை அனைவரும் திகைத்துப் போயினர் என்பது ராஜ் அனைத்தும் தெரிந்தவன் ஒன்றும் தெரியாது போல் நின்று கொண்டிருக்கிறான் பார் என்று அனைவரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தனர் மெல்லிய புன்னகையோடு பல்லவியின் தோள் மீது தன் கரங்களை போட்டு தன்னோடு சேர்த்துக்கொண்டார் பல்லவி கண்களில் கண்ணீரோடு அதிக

.காதலோடு தன் கணவனை பார்த்தாள்..
 
அத்தியாயம் 15


அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர் ராஜ்குமார் எந்த ஒரு அதிர்ச்சி இன்றி தன் மனைவி மீது கைவைத்து தன்னோடு சேர்த்துக்கொண்டார் கண்களில் கண்ணீரோடு ஒருபுறம் காதலோடு தன் கணவனைப் பார்த்தாள் பல்லவி...


ஜெகதீஸ்வரி விமலா சித்ரா அனைவரும் மூக்கு அறுபட்டது போல் நின்று கொண்டிருந்தனர்...


மனோரஞ்சிதம் தன் மகனின் இந்த செயலை கண்டு இப்படி சொதப்பி விட்டானே...

என்ற ஆத்திரத்தில் அவனை அடிக்க


ராஜ்குமார் தடுத்து கிருபாகரன் மேல யாரும் கை வைக்காதீங்க நான் சொன்னத அவன் செஞ்சா நான் நெனச்சேன் இந்த பொண்ணு ஊருக்கு வந்த பிறகு மனோரஞ்சிதம் அண்ணி ஏதாவது ஒரு தில்லு முல்லு பண்ணுவாங்கன்னு..


ஆனா இந்த அளவுக்கு மோசமா அத்தையை கடத்தி வச்சுக்கிட்டு சினிமால வர கொடூர காரர்கள் மாதிரி பண்ணுவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல ..


இனி கிருபாகரன் அத்த எல்லாரும் இங்கேயே இருக்கட்டும் ..


சொத்து தரமுடியாது கிருபாகரன் இந்த வீட்டுக்கு மாப்பிளையாக போறான் என்னோட இன்னொரு அக்கா பொண்ண அவன் கல்யாணம் பண்ணிக்க போறான் இந்த வீட்டு மாப்பிள்ளைக்கு தர வேண்டிய மரியாதை எல்லாம் நடக்கும் இன்னும் ஒரு வாரத்துல இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கப் போகுது...


இனி மறுபேச்சு எவராலும் பேசமுடியாது இத்தனை காலம் தன் ஆளுமையில் இருந்த இல்லம் இந்த பல்லவி சனியன் வந்த பிறகு ராஜ்குமார் மிகவும் மாறிவிட்டான் என்ற ஆத்திரத்தில் ஜெகதீஸ்வரி பொறாமையில் துள்ளி போய்விட்டார்...


செல்லம்மா பாட்டிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ராஜ்குமார் மிகவும் நல்லவன் பேத்தியை நல்ல ஒரு மாப்பிள்ளையிடம் ஒப்படைத்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தார் பாட்டி அதேசமயம் ஆக வேண்டிய சடங்குகளை பார்க்கலாம் என்று சொல்ல ..

பல்லவியை ரூஹி அலங்கரித்துக் கொண்டிருந்தாள்...


பல்லவி நீ எதைப் பற்றியும் கவலைப்படாத நீ ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலி அதுவும் ராஜ் மாமாவை கல்யாணம் பண்ணி இருக்க உன்னை நிச்சயம் கைவிடமாட்டார் விட்டுக்கொடுக்க மாட்டார்...

நீ இந்த வீட்டுக்கு மகாராணி இதுக்கு முன்னாடி நீ எப்படி வேணாலும் இருந்திருக்கலாம் இனி அவரோட மனைவி உனக்குன்னு ஒரு பொறுப்பு இருக்கு உனக்கு என்ன தனி அடையாளம் இருக்கு உன்னுடைய சந்தோஷத்தையும் மாமாவோட சந்தோஷத்தோட என இரண்டு பேரும் சந்தோசமா வாழனும் புரிஞ்சுதா என்று அவள் அறிவுரை கூற....


பல்லவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அந்த நல்லவருக்கு நாம் மனைவி ஆகி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் கூனி குறுகி நின்றாள் பல்லவி...


என்ன பெண்கள் மாநாடு முடிஞ்சுதா ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்காங்க வெயிட் பண்ணிட்டு இருக்காரு மாப்ளை சீக்கிரம் பொண்ண அனுப்பு என்று கிருபாகரன் அறைக்குள் நுழைய..


பல்லவி பதட்டமாக எழுந்து நின்று உங்களுக்கு உங்களுக்கு எப்படி எப்படி என்று வார்த்தைகளை இழுக்க...


ரிலாக்ஸ் பல்லவி ரிலாக்ஸ் நீ கவலைப்படாதே..

நீ யாருனு எனக்கு தெரியும் உன்னையும் ராஜ் பா வ சேர்த்து வைக்க தான் அவருக்கு உன் மேல காதல் இருக்குதான்னு டெஸ்ட் பண்ணத்தான் எங்க அம்மா மூலமா இந்த கல்யாணத்துக்கு அம்மாவுக்கு நானும் ஓகே சொன்ன...


கடைசி நிமிஷத்துல ராஜ் பா வர வழியில வண்டி ஒரு மரத்து மேல மோதிடுச்சு பக்கத்துல இருந்த என்னோட ஃப்ரண்ட் எப்படியோ அப்பா வ காப்பாத்தி தலையில் சின்னதா காயம் அதுக்கு வைத்தியம் பார்த்து சரியா முகூர்த்த நேரத்துக்கு ராஜ் பா உன் கழுத்தில் தாலி கட்டுற மாதிரி பண்ணிட்ட ....


நீங்க எனக்கு நல்லது பண்ணி இருக்கீங்க ஆனா இதுக்கெல்லாம் சொந்தக்காரி நான் இல்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கு உங்க கிட்டே ஒரு உண்மையை சொல்லலாம்னு இருக்கேன்.‌.


இங்க பாரு நீ யாரு உண்மையில் உன்னோட முழு பெயர் உனக்கும் இந்த வீட்டுக்கு சம்மதமில்லை எல்லாமே எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரியும்...


பல்லவி அதிர்ச்சியில் இருவரையும் பார்க்க அது தெரிஞ்சும் ஏன் இப்படி எனக்கு ஒரு உதவி காரணம் என்ன என்று தட்டுத்தடுமாறி குழம்பி கேட்க....


அதெல்லாம் உனக்கு சொல்ல முடியாது ஒழுங்கா போ அங்க அப்பா ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காரு சீக்கிரமா எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா பெற்றுக் கொடு என்று கிருபாகரன் வேண்டும் என்று குறும்பாக சொல்ல...


இப்ப பாருங்க நீங்க என்ன குழப்ப வெச்சிட்டீங்க இப்போ நீங்க விஷயம் சொன்ன பிறகு தான் என்னால் மேலே போக முடியும் இல்ல நான் இங்கேயே இருப்பேன் நான் ரெடி என்று பல்லவி வீம்புக்கு நிக்க..


சரி சரி சொல்றேன் உன்னோட ப்ரெண்ட் மஞ்சு. இருக்கா இல்ல அவளோட ஹஸ்பன்ட் யுவராஜ் அவன் என்னோட காலேஜ் மேட் நானும் ரூஹியும் போனோம் அப்போதான் உன்னையும் நேத்ரா வையும் பார்த்தோம் ..


நேத்ரா கிட்ட பாட்டியோட நிலைமை பற்றி சொன்னேன் அவளுக்கு பிசினஸ்ல பெரிய வேலை இருக்கு அதனால உன்ன அனுப்புனா..


நீ வந்ததில் இருந்து ராஜப்பா ஓட நிலைமை கொஞ்சம் மாறி இருக்கு உன்னை பார்த்த முதல் நாளில் இருந்து அவர் ரொம்ப இயல்பா உன்கிட்ட பழகினது இதுவரை அவர் யார் கிட்டயும் இப்படி பழகி நான் பார்த்ததே இல்லை அதனால்தான் நீ அவருக்கு சரியாய் இருப்பான்னு நெனச்சேன் ஆனா விதி எங்க அம்மாவோட கெட்ட செயல் உன்னோட வாழ்க்கைக்கு நல்லது அமைஞ்சு போச்சு...


அப்படியா விஷயம் இத பத்தி நேத்ரா கூட என்கிட்ட சொல்லல அவளுக்கு நான் நிறைய தடவ கால் பண்ணிட்டேன் ஆனா அவ எடுக்கவே இல்ல ...


அப்படியா இரு ஒரு நிமிஷம் நான் உங்களுக்கு கால் பண்றேன் என்று கிருபாகரன் போன் செய்ய 3 ரிங் பின்பு எடுத்தாள்...


ஹலோ சொல்லு கிருபாகரன் எப்படி இருக்கீங்க பல்லவி எப்படி இருக்கா..


அவரிடம் இருந்த மொபைலை வாங்கி கொண்ட பல்லவி நேத்ரா எப்படி இருக்க நல்லா இருக்கியா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று நடந்தவை அனைத்தும் கூற...


என்னடி சொல்ற மாமா உன்னை காண பண்ணிட்டாரா என்னடி அந்த மனுஷன் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இவ்ளோ சின்ன பொண்ண கல்யாணம் பண்ணி இருக்காரு நீ எப்படி சம்மதிச்ச...


நேத்ரா நீ அவரை பற்றி அப்படி சொல்லாதே அவர் ரொம்ப நல்லவரு என் மேல எவ்வளவு காதல் இருக்கு தெரியுமா பழகின இரண்டு நாளுக்கு அவர் என் மேல காட்டின பிரியம் ரொம்ப ரொம்ப உண்மையானது நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி நேத்திரா நீ வேணா நம்ம ஊருக்கு வந்து பாரு அப்ப தெரியும் அவரோட அருமை எல்லாமே இப்ப அவர் என் புருஷன் நீ அவர அப்படி தப்பா பேசக்கூடாது...


அப்படிங்களா மேடம் சரிங்க மேடம் உங்க புருஷனை பத்தி எதுவும் சொல்லல ஆனா எங்க மாமாவ கிண்டல் பண்ண எனக்கு உரிமை இருக்கு இப்ப நீ எனக்கு ஃப்ரெண்ட் இல்ல அத்தை அத்தை அத்தை ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி ஆகிட்டு இருக்கீங்களா என்று நேத்ரா கேலி செய்ய..


அடியே வாயாடி உனக்கு எப்பவுமே வாய் அதிகம் அதே சமயம் நான் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்னு நினைச்சேன் ஆனா விதி என்ன இங்கேயே இருக்க வச்சு இங்கே நிலைமை நம்மளால உண்மையை மறைக்க வைத்திருக்க முடியாது...


நீ சொல்றது உண்மைதான் கவலைப்படாத மாமா வேற நல்லவர் என்று கேள்வி பட்டு இருக்கேன் அவரே எல்லாம் பார்த்துக்குவாரு 2 நாள் பிறகு நான் பிரான்ஸ் போகப்போற பிசினஸ் பார்ட்னர் மீட் பண்ண போறேன்..


அப்படியா ஆல் த பெஸ்ட் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வா நேத்ரா அதுவும் இல்லாம இந்த வீட்ல பயங்கரமானவங்களா இருக்காங்க அவங்கள பத்தி உனக்கு அப்புறம் சொல்றேன் இப்போ மொபைல் கட் பண்றேன் என்று பல்லவி சொல்ல...


அப்படியா சரி சரி கட் பண்ணு கட் பண்ணு மேல ரொம்ப நேரமா ஒரு ஆத்துக்காரர் காத்துட்டு இருக்கார் போ போ என்று சிரித்தவாறு நேத்ரா மொபைல் கட் செய்து விட..


பல்லவி கையில் செல்லம்மா பாட்டி பால் சொம்பு கொடுத்துவிட அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்...


பல்லவி வெட்கத்துடன் அறைக்குள் செல்ல அவளை உள்ளே வரவழைத்து ராஜ்குமார் கதவைத் தாழிட்டு விட..


அவளுக்கு வேர்வை குப்பென்று வியர்த்தது கை நடுக்கத்தில் இருந்தது அதனால் பால் சொம்பு கீழே விழ செல்லும் நிலவை அதை எப்படியோ பிடித்து ராஜ்குமார் அதே மேசை மீது வைத்து அவளை கட்டிலில் அமர வைத்தான்...


பல்லவி சிலைபோல் அப்படியே அமைதியாக இருந்தாள் ராஜ்குமார் அவள் கால்களை தன் மடிமேல் வைத்து அவள் கால்களில் நெட்டி முறிக்க...


மாமா மாமா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அதன் பிறகு என்ன உங்க மனைவியா ஏற்பதும் ஏற்காமல் போவதும் உங்க விருப்பம்...


அடி பைத்தியக்காரி இப்பவே என் பொண்டாட்டி நீ தானே இதுக்கு அப்புறம் என்ன இருக்கு அப்படி என்ன சொல்ல போற சொல்லு..


பல்லவி உண்மை அனைத்தும் கூறி முடித்து சின்ன வயசுல அம்மா அப்பாவை இழந்துட்ட...



என்னையும் அவங்க பொண்ணா ஏத்துக்கிட்டு எனக்கு எல்லாம் வசதியும் ஏற்படுத்தி இறந்து போறதுக்கு முன்னாடி கூட எனக்குன்னு சொத்து எல்லாமே பிரிச்சு வைத்து கடைசி வரைக்கும் சொந்த மகள் போல பாத்துகிட்டாங்க ராணி அம்மாவுக்கும் கிருஷ்ணா அப்பாவுக்கும் ...


சொந்த மகளா இல்லாவிட்டாலும் செல்ல பொண்ணா இருந்தேன் நீங்க எதை பத்தியும் கவலைப் படாதீங்க ..


நீங்க என்ன விரட்டி விட்டாலும் பரவாயில்லை நான் எல்லாத்தையும் தாங்க தயாரா இருக்கேன் என்னால பொய்யா உங்க கூட வாழ முடியாது என்னன்னு தெரியல நம்ம பழகின இந்த மூணு வாரத்துல எனகு உங்கள ரொம்ப ரொம்ப புடிச்சு போச்சு நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது....


‌‌ நிச்சயமா என் மேல உங்களுக்கு கோபம் நிறைய இருக்கும் என்ன மன்னிச்சிடுங்க...


ராஜ்குமார் அமைதியாகவே இருந்தான் எந்த ஒரு உணர்ச்சியும் முகத்தில் இல்லை கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான் பல்லவியை...


உங்களோட அமைதி எனக்கு புரியுது அதுவே என்ன இங்க இருந்து போய் தொல ன்னு சொல்றது என்ன மன்னிச்சிடுங்க நான் பண்ணது தப்பு ஆள்மாறாட்டம் பெரிய பாவம் அத செய்து இருக்க கூடாது நான் பண்ண முக்கிய காரணம் எனக்குன்னு சொந்தம் யார் எனக்கு இல்ல கொஞ்ச நாள் உங்க கூட இருந்த திருப்தியில் இருக்கலாம்னு இருந்தேன் பரவாயில்லை நாளைக்கு காலைல நான் போயிடுறேன்...


ராஜ்குமார் பல்லவியை தன் புறமாக இழுத்து அவள் இடது கன்னத்தை பதம் பார்த்தார் ஓங்கி அடித்து ....


பல்லவி அப்படியே கட்டிலில் விழுந்தாள் கையில் கண்ணம் சிவந்து கன்னத்தின் மீது கை வைத்துத் தன் கணவனை பார்க்க..


அவனோ கோபத்தில் இருக்கும் சிம்மம் போல் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்...


..........----//
 
அத்தியாயம் 16


ராஜ்குமார் ஓங்கி அறைந்து அதில் கன்னம் சிவந்து கட்டிலில் அவனை பயந்து பார்த்துக்கொண்டிருந்தாள் ..


அவளைப் பார்க்க அவனுக்கு என்ன நேரிட்ட டோ அவளை நெருங்கி வர...



அவள் பயத்தில் வேணாம் வேணாம் நான் போறேன் என்ன மன்னிச்சிடுங்க என்ற பயத்தில் வார்த்தைகளை தத்தி தத்தி பேச...




“ ஏய் இன்னும் ஏதாச்சு ஒரு வார்த்தை பேசினா பல்லை உடைச்சிடுவேன் பாத்துக்கோ”

நீ இப்படி பேசவா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட?? சந்தோஷமா வாழலாம்னு கனவெல்லாம் கண்டுகொண்டிருந்த நீ நீ என்னடான்னா என்னை விட்டு போய் விடுவியா..??

நான் வெரட்டி விடுவேன் அப்படி எல்லாம் பேசுற நான் உனக்கு என்னடி பண்ண உன் மேல் பைத்தியமாக இருக்கிற என்ன போய் இப்படி சொல்லிட்டியே என்று அவள் தாடையைப் பற்றி ராஜ் பேச ...


. “ மாமா… அது… வந்து அது… என்ன மன்னிச்சிடுங்க!

“நீங்க என் மேல கோவமா இருப்பீங்க நினைச்சேன் உண்மையிலேயே உங்களுக்கு உங்க அக்கா பொண்ணு மேல பிரியம் அதனாலதான் என்ன பார்த்த உடனே உங்களுக்கு புடிச்சு போச்சு..”

என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு தோனிச்சு என்ன இருந்தாலும் உங்க அக்கா பொண்ணு அப்படிங்கிற ஒரு தைரியத்தில் தானே இருந்தீங்க..


அடி போடி முட்டாள் அக்கா பொண்ணு என்கிற விஷயம் அது தனிப் பிரியம் ....

அவ்வளவுதான் ஆனா உன்ன பார்த்தப்போ என் மனசுல ஏதோ சொல்லிட்டு உன்னை எப்படியாவது அடைந்து கல்யாணம் பண்ணனும் னு என் உள்ளுக்குள்ள இருந்த காதல் மிருகம் சீறிப் பாய ஆரம்பித்தது...


இது பேசும்போது நிறைய பொண்ணுங்களுக்கு கோவம் வரும் ஆனால் எதார்த்தம் இதான் டி ...


ஒரு பொண்ணுகிட்ட அதாவது உண்மையா என்னை இழந்த ஒரே பொண்ணு நீ தான் ...என்னோட பொண்டாட்டி ...நீ


எல்லாரும் எப்படின்னு தெரியல..

பார்த்த உடனே பிடித்துப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு, ராத்திரிக்கு மட்டும் பொண்டாட்டி பயன்படுத்திக்கிட்டு, பகல் நேரம் முழுக்க அம்மாவோட பிடியில் பொண்டாட்டிய சிக்க வெச்சு, சின்னாபின்னமாக்கி இதெல்லாம் நரகவேதனை..

அந்த மாதிரி எந்த ஒரு பொண்ணும் கஷ்டப்படக்கூடாது நினைக்கிறவன் நான் ஆனால் உனக்கு

அந்த பிரச்சினை இல்ல நான் இருக்கும் போது...


. ஆமா மாமா நீங்க சொல்றது ஒருவகையில் உண்மைதான்..


இப்போ நவீன டௌரி கல்யாணம் இதுதான் என்ன தெரியுமா...


இப்ப எல்லாம் அதிக வரதட்சணை கிடையாது கல்யாணம் பண்ணிக்கிறாங்க பொண்டாட்டிகிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி வளஞ்கி கொளஞ்சி அப்படியே உருகி உருகி இருக்கிறவங்க...

கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க அம்மா அந்த பொண்ணுகிட்ட எவ்வளவு கொடூரமாக நடந்தாலும் அம்மா பெரியவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஒரே வாரத்தில் முடிச்சிட்டு வாங்க..


நைட் சட்ட கழட்டி வெட்கமே இல்லாம அந்த பொண்ணுகிட்ட வருவானுங்க இந்த மாதிரி இருக்கிற வரைக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் வாழ்க்கை நிம்மதி இல்லை...


கேட்டா இதுதான் உண்மையான எதார்த்த வாழ்க்கை இப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும்னு வெட்கமே இல்லாம சொல்வாங்க...


பலவித வார்த்தை பேசும் பொழுது ஏதோ பல பெண்களுக்கு நடந்த சம்பவத்தை எண்ணி உள்வாங்கி பேசுகிறாள் என்று ராஜ்குமாருக்கு நன்றாக புரிந்தது..


’’பல்லவி’’ கூல் கூல் டென்ஷனாகாத”

நிறைய பேர் இந்த சமூகத்தில் அப்படித்தான் இருக்காங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பேச்சு, கல்யாணத்துக்கு பிறகு ஒரு பேச்சு, கேட்டா அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறது குடும்ப வாழ்க்கை அப்படின்னு சிம்பிளா முடிச்சிட்டு போறாங்க…

ஆனா அது தப்பு ஒரு பொண்ணு தனது உரிமையை கேக்கணும் கல்யாணத்துக்கப்புறம் புருஷன் மாறிட்டா உடனடியாக விட்டு வந்துடனும் அதைவிட்டுட்டு மணாளனே மங்கையின் பாக்கியம், மனம்போல் மாங்கல்யம் அப்படின்னு கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறுகாக அந்த பொண்ணு கஷ்டப்படக்கூடாது..


என்ன மாமா நீங்க இப்படி பேசுறீங்க அது உங்க ஊர்ல இருந்துகிட்டு முக்கியமாக இந்த மாதிரி கிராமத்தில்தான் இந்தமாதிரி பிரச்சினைகளை ஆரம்பிக்குது இப்போ எல்லாருக்கும் நிறைய வேலை வந்துடுச்சு அதனால அந்த அளவுக்கு பிரச்சனை இல்லை ஆனா இருக்குது அதிகப்படி இல்ல இந்த மாதிரி ஊர் பக்கங்களில் தொல்லைகள் இருக்குது மாமா...


இருக்குது தான் பொண்ணுங்களும் கொஞ்சம் துணிச்சலா இருக்கணும் படிக்கணும் படிப்பு போதும் வீட்ல சொல்லிடாங்கனா அப்படியே கல்யாண கனவு காண ஆரம்பிக்கிறாள்


கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன சுகம் கிடைக்குது ஒன்னு குடிகாரப் புருசன் ஒரு உதவாக்கரை 100ல் 70% பொண்ணுங்களுக்கு தான் ஏதோ நல்ல வாழ்க்கை அந்த பொண்ணு கொஞ்சம் கெட்டிகாரி இருந்தா இல்லன்னா அதுவும் இல்லை....


அடடா மாமா நீங்க அப்படி என்ன மாதிரி யோசிக்கிறீங்க...


எவ்வளவு முற்போக்கு சிந்தனை நான் கூட நிறைய யோசிப்பேன் அதிகமா என் வாழ்க்கையில் யோசிச்சது புருஷன் மாமியார் இரண்டு பேரும்...


நல்லவேளை எனக்கு அந்த பிரச்சினை இல்லை எந்த பொண்ணுக்கும் அப்படி நடக்கக் கூடாது காரணம் நிறைய கதைகளை படிச்சிருக்கேன் கல்யாணம் பண்ணிக்கிட்டு சம்பளமில்லாத வேலைக்காரி தான் ஒரு பொண்ணு பொண்டாட்டியா ஒரு வீட்டுக்கு போறா


ஒரு காலத்தில் மாமியார் அந்தக் கொடுமையை அனுபவித்து இருந்தாலும் நான் அனுபவித்த கொடுமையை என்னோட மருமகளும் அனுபவிக்கனும்னு ஒரு சைக்கோ எண்ணம் வந்துவிட்டது அதனால் தான் பரம்பரிய இந்த கேடுகெட்ட புத்தியை எல்லாம் பொம்பளைங்க வச்சுருக்காங்க..


அடியேய் போதும் மாமியார் மருமகள் புருஷன் அதை பத்தி பேசிக்கிட்டு இருக்க அவங்க அவங்க வாழ்க்கை அவங்க உங்க கைலதான் இருக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது எடுத்துச் சொல்லலாம் ஆனா வாழ்க்கை எடுத்து நடக்கிறது அந்த பொண்ணு கைல தான் இருக்குது இன்பமும் பெண்ணே துன்பமும் பெண்ணே இந்த பழமொழிக்கு ஏற்ற நம்ம இயல்பு வாழ்க அமையனும் நீ இப்படியே பேசிக் கொண்டிருந்த அவ்வளவுதான்...


‌. ஆமா மாமா நேத்துல இருந்து எனக்கு சரியா தூக்கமில்ல ரொம்ப டயர்டா இருக்கு இன்னும் குட் நைட் என்று கட்டிலில் ஒரு தாவில் படுத்துக்கொண்டு அமைதியாக போர்வை போர்த்திக்கொண்டு உறங்கி விட்டாள்..


ராஜ்குமார் ஏக்கத்தோடு அவளைப் பார்க்க..

பரவாயில்லை அவள் விருப்பத்தோடு தான் அனைத்தும் நடக்க வேண்டும் அதுவரை அவள் போக்கில் இருக்கட்டும் என்று அவள் தலையை வருடி விட்டு அருகில் அமைதியாக உறங்கிவிட்டார்...


மறுநாள் காலை....


பல்லவி அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வாசல் தெளித்து கோலம் போட்டு பூஜை முடித்த அனைவருக்கும் டிபன் செய்ய ஆரம்பித்தாள் சீரியலில் வரும் மருமகள் போல..


காய்கறி நறுக்கிக் கொண்டு இருக்கும் பொழுது நேத்ரா போன் செய்ய..


ஹலோ நேத்ரா சொல்லு எப்படி இருக்க ..



அடியே நேத்து நைட்டு தானே பேசின அதுக்கு நான் என்ன கெட்டா போயிடுவேன் நான் நல்லாத்தான் இருக்கேன் நாளைக்கு மார்னிங் நான் பிரான்ஸ் கிளம்புறேன் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் பேபி ...


நானும்தான் பேபி உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் இப்ப நான் டிபன் செஞ்சுக்கிட்டு இருக்கேன் இட்லி சாம்பார் அப்புறம் தேங்காய் சட்னி அப்புறம் மாமாக்கு பிடிச்ச காரச் சட்னி...


என்னடி மருமகள் டியூட்டி செய்ய ஆரம்பிச்சுட்டியா பாரு பல்லவி நம்ம புருஷனை எந்த விஷயத்திலும் அடக்க முடியுமோ அது தெரியாது ஆனா சமையல் விஷயத்தில் புருஷனை நம்ம கைக்கு உள்ளே ,..

இன்னும் நல்லா சமைச்சு போடு மாமா உன் கை உள் வச்சுக்கோ ....


அதெல்லாம் நமக்கு கைவந்த கலை உங்க மாமா என் கைக்குள்ளே இல்லை எனக்குள்ளேயே இருக்காரு யாரும் அவரை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது ....


அப்படியா சரி சரி ஓகே பேபி நான் ஈவினிங் கால் பண்றேன் நான் ஆபீஸ் கெளம்புற பாய் …

நேத்ரா மொபைல் கட் பண்ணி விட பல்லவி மொபைல் கட் செய்துவிட்டு...


மச்சான பாத்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே குயிலக்கா கொஞ்சம் நீ பாத்து சொல்லு வந்தாரா காணலியே..


என்ற பாடல் பாடிக் கொண்டே பல்லவி சமையல் வேலையை ஆரம்பிக்கும் பொழுது அவள் பின்னாலிருந்து அவளை கட்டி அணைத்தபடி அவள் கழுத்தில் முத்தமிட்டு என்ன பொண்டாட்டி சமையலை ஆரம்பிச்சாச்சா என்று ராஜ்குமார் கேட்க...


அச்சோ என்ன மாமா காலங்காத்தாலே குளிக்காம இங்க வந்து சமையல் அறைக்குள் வரிங்க இது ரொம்ப தப்பு போய் குளிச்சிட்டு வாங்க...


ஓகே ஓகே மகாராணி நீங்க சொல்றது சரி என்ன சமைக்கப் போறே...


ம்ம்ம் இட்லி சாம்பார் தேங்காய் சட்னி அப்புறம் கார சட்னி...


எனக்கு பிடிச்சது எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்க கேடி எப்படி...


அதெல்லாம் தெரியும் முதல் நீங்க குளிச்சிட்டு வாங்க மாமா டிபன் சாப்பிட்டு முடிச்சு நாம ரெண்டுபேரும் கோவிலுக்கு போகணும்...


சரி சரி போயிட்டு வரேன் அப்புறம் நேத்ரா எப்படி இருக்கா அவ நல்லா இருக்காளா..


அவளுக்கு என்ன நல்லா இருக்கா நாளைக்கு காலைல அவர் பிரான்ஸ் போக போறா பெரிய பிசினஸ் மீட்டிங் இருக்கு ல அதுக்காக...


ஆமாம் பல்லவி நேத்ரா க்கு ஏதாவது காதல் அந்த மாதிரி ஏதாவது இருக்கா இல்ல அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமென நான் யோசிக்கிறேன் நல்ல பையனா இருந்தா கட்டி வச்சிடலாம் அவ யாரையாவது காதலிக்க இருந்தால் இருந்தால் அந்த பையன் வீட்டில் போய் பேசலாம் இல்ல...


அவளுக்கு காதல் இப்பதிக்கு இல்ல மாமா அவளுக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்ல அவளுக்கு 25 வயதில் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் அதுவரை லைப் என்ஜாய் பண்ணனும்னு அவளுக்கு பெரிய ஆசை இருக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வீடு புருஷன் மாமியார் குழந்தைகள் அப்படியே இருக்கும் னு பயம் அவளுக்கு..


ப்ளீஸ் பல்லவி அந்த வார்த்தை மட்டும் நமக்கு வேண்டாம்...


உன்ன வீட்டோட அடைத்து வைக்க மாட்டேன் உன் இஷ்டப்படி உனக்கு பிடிச்ச வேலை நீ செய்யணும் உனக்குன்னு தனி அடையாளம் இருக்கணும்...


நான் நேத்து சொன்னதுதான் பொண்ணுங்க வாழ்க்கையே பக்குவமா தேர்ந்தெடுத்து துணிச்சலோடு வாழனும் நேத்து சொன்னேனே ஞாபகம் இருக்கா உனக்கு என்று தனி அடையாளம் ஞாபகம் வச்சுக்கோ விவசாயத்தில் நீ நல்ல ஒரு நிலைமையில் வரணும் ....



ஹையோ சொற்பொழிவாளர் போய் குளித்து வாருங்கள் உணவருந்தி விட்டு கோவிலுக்கு செல்லவேண்டும் எத்தனை முறை சொல்வது என்று தூய தமிழில் அவள் பேச...


சரி சரி என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு மாடிக்கு சென்றார் ராஜ்குமார்...



ராஜ்குமார் சென்ற பின்பு என்ன மருமகளே புருஷன் பொண்டாட்டி ஒரே கொஞ்சிகிட்டு இருக்கீங்க ...


புதுசா கல்யாணம் ஆனவங்க இப்படித்தான் சந்தோஷமா இருப்பாங்க ஏன் நீங்க அப்படி தானே இருந்தீங்க அதுவும் நீங்கள் காதலிச்சு கல்யாணம் பண்ண உங்களுக்கு சொல்லவா வேணும் ....


என்னடி பேச்செல்லாம் குதற்க்கமா இருக்கு நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் என் கடந்த கால வாழ்க்கை பற்றி நீயும் சரி அந்த முட்டாள் கிருபா சரி ரொம்ப ஓவரா பேசிகிட்டு இருக்கீங்க ஒரு நாள் உங்களை அனுப்பி வைக்கிறேன்..


பாக்கலாம் பாக்கலாம் வீட்டை விட்டு போகப் போவது நீங்களும் உங்க கூட்டமா இல்ல நானா பார்க்கலாம் ...



பாட்டி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மாமா காக ஆசைஆசையா சமைச்சு இருக்கேன் சீரியல் வில்லி பேசுற மாதிரி காமெடி பண்ணிட்டு இருக்கீங்க புரிஞ்சுதா...


நீங்க எப்படிப்பட்ட வங்கன்னு மாமாவுக்கு தெரியும் பாவம் சின்ன வயசுல இருந்து வளத்த கடமைக்காக தான் உங்கள வச்சு இருக்காரு...


அதனால மூணு வேளை சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு ராமாயணம் மகாபாரதம் டிவில நிறைய ஹிந்தி சீரியல் டப் பண்ணி போடுறாங்க அதை நீங்களும் உங்க பொண்ணும் பாருங்க இங்க நா மட்டும் இல்லை இன்னொரு மருமகளும் இருக்காங்க அவங்களையும் சமைக்க அனுப்புங்க ...


இவ்வளவு நேரம் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த விமலா உள்ளே வந்து…

“ எவ்வளவு தைரியம் இருந்தா ஜமீன்தார் வீட்டு பொண்ணு என்ன இந்த வீட்டில் வேலை செய்ய சொல்ற” ஓடுகாலி மவளே....


பல்லவிக்கு சிரிப்புக் கொள்ள முடியவில்லை இருந்தாலும் அமைதியாக...


ஆமா மா நான் ஓகாலியோட பொண்ணு தான் நீங்க எல்லாம் நடந்துகிட்டே கல்யாணம் பண்ணவங்களோட பொண்ணு ...


போடி சரிதான் நீ யாருனு எனக்கு தெரியாதா போலி ஜமீன்தார் தானே நீ நிறைய சொத்து இருக்கன்னு பொய் சொல்லி இந்த வீட்டுக்கு மருமகளா வந்துட்ட இந்த விஷயம் யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சியா என்று பல்லவி மொத்தமாக போட்டு உடைக்க...


விமலா வாய் அடைத்துப் போனது ஜெகதீஸ்வரி முறைப்பது இந்த முறை விமலாவை பார்த்து..


பாவம் விமலா முழித்துக் கொண்டிருந்தாள் பல்லவி திருடன் மாட்டிக்கிட்டான் என்ற கணக்கில் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள்....


............
 
அத்தியாயம் 17


ஜெகதீஸ்வரி தன் மருமகளை குழப்பமாக முறைக்க..


அவளோ மாட்டிக்கொண்டோம். என்ற பயத்தில் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தார்..


விமலா என்னமா இது இப்படி எல்லாம் பேசுறா நீ எவ்ளோ பெரிய வீட்டு பொண்ணு…

இவஇப்படி எல்லாம் பேசுறா நீ அமைதியா இருக்கிற..


பாட்டி திருட மாட்டிக்கிட்டான் குற்றம் செய்த மனது குறுகுறுக்கும் இந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு என்னவோ எங்கள் சின்ன ராசா படத்தில் வர ராதா மாதிரி என்ன நினைச்சுக்கிறேன்,

அதுல ஒரு தம்பி பொண்டாட்டி ஜமீன் பொண்ணு பொய் சொல்லி இந்த வீட்டுக்கு மருமகளா வருவா அந்த மாதிரிதான் விமலா அக்கா வந்துருக்காங்க ....


ஜெகதீஸ்வரி தலை வெடித்துவிடும் போலிருக்கிறது தன் மகனுக்கு எவ்வளவு எவ்வளவு பெரிய சம்மதங்களை தேடி இறுதியாக மகனே ஜமீன் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னதால் தானே திருமணம் செய்து விட்டேன் ஆனால் இவ என்ன சொல்கிறாள் என்று குழப்பமாக பார்க்க...


அத்தை என்னை மன்னிச்சிடுங்க நானும் அவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்பினோம் நான் நார்மலான மிடில் கிளாஸ் பொண்ணு..


நீங்க எங்கள கல்யாணம் பண்ணிக்க விடமாட்டீங்க அதனால்தான் அவர் ஜமீன் வீட்டு பொண்ணு என்று பொய் சொன்னார் எங்க அப்பாவும் வாடகைக்கு ஜமீன்தார் டிரஸ் வாங்கி போட்டுகிட்டு ஏதோ அவரால முடிஞ்சது நகை எல்லாம் போட்டு கல்யாணம் பண்ணி வச்சாரு...


இது உங்க கிட்ட தக்க காலம் பார்த்து சொல்லலாம்னு இருந்தேன் அதுக்குள்ள எல்லாம் தெரிஞ்சு போச்சு என்ன மன்னிச்சிடுங்க என்று அவர்கள் காலில் விழ...


ஜெகதீஸ்வரி மருமகளை உதறிவிட்டு ஏண்டி என்னை ஏமாத்திட்டியே பிச்சைக்காரி அதுவும் இல்லாமல் எத்தனை முறை என்னை அதிகாரமாக கேள்வி கேட்டிருப்பே என்றும் ஓங்கி அறைய வரும்பொழுது ஒரு கை ஜெகதீஸ்வரியை தடுத்தது ...


அங்கே அவரது மகன் முத்து நின்று கொண்டிருந்தான்....


அம்மா நீங்க பண்றது எல்லாம் பொறுத்து போன ஆனா நீங்க என் பொண்டாட்டி மேல கை வைக்க அளவுக்கு வந்துட்டீங்க..


இங்க பாருங்க நீங்க செஞ்ச தப்பு எல்லாம் தலையாட்டின ஆனா என்னோட பொண்டாட்டி மேல கை வைக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை கேவலம் பணம் சொத்து அதனால் தானே என் பொண்டாட்டிய கைக்குள் வைத்து தாங்கு தாங்கு தாங்கினிங்க ...


இப்ப என்ன குறை வந்துடுச்சு அவ இப்ப என்னோட குழந்தையை சுமந்து கொண்டு இருக்கா நீங்க எல்லாம் எதுவும் சொல்லக்கூடாது ஞாபகம் வச்சுக்கோங்க வா விமலா என்ற தன் மனைவியை அழைத்து சென்று விட்டான்...


ஜெகதீஸ்வரி ஏமாற்றம் அவமானம் அவர் முகத்தில் தெரிந்தது பல்லவி அவர் தோள் மீது கை போட்டுக் கொண்டு...


" பார்த்தீங்களா ஜகு"

.

ஒரு விக்கெட் அவுட் எவ்வளவு பாவம் பண்ண எங்க அம்மா அப்பாவை கேடி தனம் பண்ணி அனுப்பி உன்னோட பசங்கள இந்த வீட்டுக்கு உரிமையாக்க நினைச்ச


ஆனா உன்னோட பிள்ளையே உன்னை மதிக்காம ஓடிட்டான் இனிமே நீ எதுக்கு இருக்கிற போய் நான் சொன்ன மாதிரி மூடிக்கொண்டு உட்கார்ந்துகிட்டு மகாபாரதம் ராமாயணம் படிப்போ உனக்கு டிபன் எடுத்து அனுப்புறேன் என்று அவரை அனுப்பி வைக்க...


அவர் எதுவும் பேசாமல் அமைதியாக தன் அறைக்கு சென்றுவிட்டார்...


குளித்து முடித்து புது உடை அணிந்து கொண்டு ராஜ்குமார் படிக்கட்டில் இருந்து கீழே வரை அங்கு ஜெகதீஸ்வரி அமைதியாக சமையலறையிலிருந்து வெளியே வருவதை பார்த்தவன் அமைதியாக மனைவியிடம் என்னடி அம்மா ரொம்ப அமைதியா போறாங்க என்ன பண்ண என்ன சொன்ன...



பல்லவி பாஷா ரஜினிகாந்த் போல் உண்மையை சொன்னேன் என்று ரஜினி ஸ்டைலில் சொல்ல...


அடேங்கப்பா உனக்கு இதெல்லாம் வேற தெரியுமா நல்ல நடிக்கிற நல்லா பேசுற இன்னும் உன் கிட்ட என்ன திறமையெல்லாம் இருக்கு எல்லாம் எனக்கு ராத்திரி கத்து தருவியா...



உங்களுக்கு ஆசை ரொம்ப அதிகம் முதல்ல நம்ம குடும்பத்தை சரி பண்ணனும் அதுக்கு அப்புறம் தான் நம்மளோட வாழ்க்கையைப் பத்தி யோசிக்கணும்..

சரி டைனிங் டேபிள்ள உட்காருங்க நான் எல்லாம் ரெடி பண்ணனும் பத்து நிமிடத்தில் சுடச்சுட இட்லி சாம்பார் தேங்காய் சட்னி காரச் சட்னி என்று பல்லவி அனைவருக்கும் உணவு பரிமாற அனைவரும் அவள் கை பக்குவத்தில் மெச்சிக் கொண்டு உணவருந்தி முடித்தனர்...


பல்லவியும் ராஜ்குமாரும் ஆலயத்திற்கு சென்றனர் அனைவரும் அவர்களை சிலர் கேலியும் செய்தனர்..


ஆனால் பல்லவி அதை உதாசீனப் படுத்தி விட..


ஆனால் ராஜ்குமார் மனது உறுத்துக் கொண்டே இருந்தது இதைப்பற்றி அவளிடம் கேட்க அவள் ஒரு முறை முறைத்து ...

இந்த மாதிரி கேட்டீங்கன்னா உங்களை விட்டு நான் போயிடுவேன் உங்களை விட்டு போக வா என்று அவள் கோபித்துக் கொள்ள...


அவனும் தன் மனைவியை சமாதனம் செய்து இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் என்னால் நேசிக்க முடியாது என்று அழுத்தமான காதலை உணர்ந்து விட்டான்...


அடுத்த வாரம் ரூஹி கிருபாகரன் திருமணம்...


அதற்கான ஏற்பாடுகள் தொடங்க ஆரம்பித்தனர் உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்...


ஆனால் பெண் பெற்றவர்களுக்கும் பிள்ளை பெற்றவர்களுக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை


இருந்தாலும் செல்லம்மா பாட்டி பல்லவி மட்டும்தான் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர்...


அதேசமயம் பல்லவி விமலாவை கவனித்துக் கொண்டாள் காரணம் அவள் கர்பமக இருப்பதை இப்பொழுதுதான் வீட்டிற்கு தெரிய வந்தது..


அதனால் கர்ப்பிணிப் பெண்ணை ஒரு வேலையும் செய்ய விடவில்லை உடன் பிறந்த தங்கை கூட இவ்வளவு செய்திருக்க மாட்டாள் பல்லவியின் மனதை புரிந்து கொண்ட விமலா அவளிடம் மன்னிப்பும் நன்றியும் கூற

அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை...


என் அக்காவிற்கு செய்திருக்க மாட்டேனா என்று உடன் பிறந்த தங்கை போல் தான் பேசினாள் இருவரும் ஒன்றாக ராசி ஆகிவிட்டார்கள்....


அனைவரும் ஒன்று கூடுவதை பொறாமையுடன் இருந்தார் ஜெகதீஸ்வரி எப்படியாவது இந்த பல்லவியை ஒழிக்க வேண்டும் ..


அதற்கு மனோரஞ்சிதம் ஆமாம் போட எப்படியாவது இந்த சனியனை விரட்டிவிட வேண்டும் என்று பல திட்டம் போட்டனர்..



அப்பொழுது ஜெகதீஸ்வரி ஒரு யோசனை தோன்றியது டெல்லிக்கு ஒரு ஆளு அனுப்பவேண்டும் இவளுக்கு உயிர் தோழி ஒருத்தி இருக்கிறாள் ராணி அந்த பெண்ணையும் தன் மகளாக வளர்த்து கொண்டிருக்கிறார் அதனால் அங்கே சென்று அந்தப் பெண்ணின் கதை முடித்துவிட வேண்டும் அவர்களின் பெற்றோர்களுக்கு நடந்தது போல என்று வாஞ்சையோடு சிரித்தார் ஜெகதீஸ்வரி....


பல்லவி தன் படிப்பையும் விடவில்லை...


வயலுக்குச் சென்றாள் குறிப்புகளும் எடுத்துக்கொண்டாள்...

விவசாயம் செய்வது எவ்வளவு கடினம் என்று எடுத்துக்கொண்டாள் கல்லூரியில் சிறியதாக வயல் அமைப்பில் செய்து விவசாயத்தை விட


இவ்வளவு பெரிய வயலில் இத்தனை நபர்கள் வெயில் என்று பாராமல் எவ்வளவு உழைக்கிறார்கள் பார்க்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது...


இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யும் தொழிலை இப்பொழுது அழிந்து கொண்டு வருகிறது என்று மனம் வருத்தப்படக்கூடாது எப்படி அவரை நிலைபெறச் செய்யவேண்டும் என்று உறுதி கொண்டால் கவனமாக அனைத்தையும் கற்றுக் கொண்டாள்..


திருமண வேலைகள் செய்து முடித்து சிறிது நேரம் வயலுக்கு சென்று குறிப்புகள் எடுத்துக் கொள்வது பல்லவியின் நான்கு நாள் வாழ்க்கை இனிமையாக சென்றது...


அதேசமயம் கணவனின் அன்பும். அதிகரித்துக்கொண்டே இருந்தது


அவளுக்கு அடிக்கடி நேத்ரா மொபைல் மூலம் பேசிக் கொண்டாள் அங்கே சிறப்பாக மூன்று மீட்டிங் நடைபெற்று விட்டது இன்னும் இருதியாக ஒரு மீட்டிங் பிறகு இருக்கிறது அதன் பிறகு நானும் இந்த ஊருக்கு வரப்போகிறேன் என்று தகவல் அனுப்பி இருந்தாள்...


பல்லவிக்கு இருப்புக் கொள்ள முடியவில்லை சரியாக இரண்டு நாட்கள் கழித்து திருமணம் சரியாக திருமணத்திற்கு வருகிறாள் அனைவருக்கும் உண்மை தெரியவேண்டும் நல்லபடியாக அனைத்து முடியவேண்டும் நேத்ரா விற்கும் நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் பிஸ்னஸ் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்ற பல்லவி இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது....


என்ன பொண்டாட்டி ரொம்ப நேரமா எதைப்பற்றியும் யோசிச்சிட்டு இருக்கீங்க போல...


ஆமா மாமா கல்யாணம் ரெண்டு நாள் கழிச்சி இருக்கு அதே சமயம் நேத்ரா வரப்போறா சந்தோஷமா இருக்கு அத்தையும் சித்தியும் ரெண்டு பேரும் சமாதானமான போதும் அவங்க கூட்டாளிங்க எல்லாரும் அமைதியா இருக்காங்க ஆனா எனக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருக்க மாமா...


என்ன பல்லவி சந்தேகம் ரொம்ப கொடிய நோய் அது சீக்கிரம் தீர்ந்து போன இதனால் வாழ்க்கையில் பெரிய புயல் உண்டாகும்...


ஐயோ மாமா அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் பாட்டிகிட்ட எதிர்த்து எதிர்த்து பேசுறேன் உங்களுக்கு கூட கோபம் வரல எல்லாரும் சொன்னாங்க சித்தி மேல் உயிரையே வைத்திருக்கிறான் ராஜ்குமார் சித்தியை பற்றி பேசினால் அவன் அவ்வளவு தான் அப்படி எல்லாம் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா நீங்க அப்படி எல்லாம் இல்லையே...


நீ சொன்ன மாதிரி ராஜ்குமார் ஆறு மாசத்துக்கு முன்னாடி செத்துப் போயிட்டான்..


உனக்கு தெரியுமா தெரியாதா எனக்கு தெரியாது சித்தி சுயநலத்துக்காக இப்ப வரைக்கும் பாத்துக்கிட்டு இருக்காங்க...


அவங்களுக்கு ஆசை இந்த பெரிய வீட்ல அவங்க ஜமீன்தார் அம்மாவாக அவங்க பிள்ளைங்க அடுத்த சொத்துக்கு வாரிசாக இருக்கணும்னு ஆனா அந்த முட்டாளுங்களுக்கு தெரியல எங்க அம்மா அப்பா 75% சொத்து அவங்க மேல எழுதி இருக்காங்க ....


இது தெரியாம அவங்க சொத்துக்காக என் மேல பாசமா அதெல்லாம் விடு பல்லவி காசு பணம் வந்து போகும் ஆனால் குடும்பம் அப்படி இல்லையே ஆனா இவங்களுக்கு இல்ல...


எங்க பக்கம் தான். இப்படினு பார்த்தா அந்த பக்கம் பாவம் கிருஷ்ணா மாமாவுக்கு இதே நிலைமை அவங்க தங்கச்சி இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க ...


எல்லாரையும் சரி பண்ணனும் முதல்ல இந்த வீட்ல அவங்களோட அராஜகம் அதிகமாயிருக்கும் ரொம்ப கம்பீரமா ரொம்ப திமிரா எப்படி சொல்றதுன்னு தெரியல ரொம்ப ரொம்ப ஆர்ப்பாட்டம் ஜாஸ்தியா இருக்கும் நீ வந்த வந்தபிறகுதான் பல்லவி எல்லாரும் அமைதியா இருக்காங்க....


எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா நான் நினைச்சேன் வீட்ல இருக்குற திருட்டுத்தனத்தை சொன்னா நீ நம்ப மாட்டேன்னு சினிமால வர்ற மாதிரி ஆனா நீங்க இவ்வளவு எதார்த்தமா இவ்வளவு தெளிவா இருக்க...


அடியே எனக்கு 10 வயசு இருக்கும் என்னோட அக்கா என்னை இங்க விட்டு போகும்பொழுது அப்பவே நான் கொஞ்சம் உஷாரா இருந்துட்டேன்



யாரையும் நம்ப கூடாது எல்லாரையும் கண்காணித்த முகத்தில் மட்டும் தெரியிற பாசம் நிலைக்காது என்று புரிஞ்சுகிட்டேன் அமைதியா இருந்த போகப்போக சித்தியோட சுயரூபம் தெரிஞ்சுது இப்படி இருக்கும்போது...


. என நம்பி வர பொண்ணுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் கல்யாணம் பண்ணிக்காம விட்டேன் ஆனாலும் உன்னை பார்த்ததுக்கு அப்புறம் என்ன நீ மயங்கிட்ட...


ஆமாம்மா நீங்க மயங்கி விழுந்து மூணு மாசம் ஆச்சு


நான் எப்ப மயங்கி விழுறது எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க..

என்று அவள் குறும்பாக சொல்லிவிட்டு ஓடிவிட....


எதற்கு வெடக பட்டு ஓடுகிறாள் என்று இரண்டு நிமிடம் யோசித்த பிறகு தான் அந்த மரமண்டைக்கு விளங்கியது...


அவன் அவளை அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் கண்களோடு பார்க்க அவள் தன் அறை பக்கமாக ஓடி சென்று கொண்டிருந்தாள்...


ராஜ்குமாரும் அவளை விரட்டி கொண்டு அறைக்கு ஓடிச் சென்றான்...


எப்படியோ அவளை பிடித்து விட்டு அவன் அறைக் கதவை வேகமாக தாழித்துக் கொண்டு அவளை பூ போல ஏந்தி கட்டிலில் விழ வைத்து தன் லீலைகளை ஆரம்பிக்கும் பொழுது அவன் மூலையில் ஒரு அலாரம்...


அந்த பொண்ணு இந்த ஊருக்கு வந்த விஷயம் படிக்கறதுக்கு படிப்பை இன்னும் முடிக்கல முதல்ல அந்த பொண்ணுக்கு புடிச்ச விஷயத்தை செய்ய விடு அதுக்கப்புறம் உனக்கு தேவையானதை அவ கொடுப்பா எப்பவுமே ஒரு பொண்ண கட்டாயப்படுத்தக்கூடாது என்று சொல்லியது அவன் மூளை...


இந்த வார்த்தைகள் உணர்ந்தபின் அவளை விட்டு விட்டவன் சரி பல்லவி நீ களைப்பா இருப்ப நீ தூங்கு என்று அவளுக்கு போர்வை போர்த்திவிட்டு அருகிலேயே இருந்து அவள் தலையை வருடி விட அவளும் எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக அவன் நெஞ்சில் சாய்ந்து நிம்மதியாக உறங்கி விட்டாள்....


பல்லவி நெற்றியில் முத்தமிட்டு நீ எனக்குதான் பல்லவி சீக்கிரமா நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழப் போறோம் அதுக்கு முன்னாடி உன்னோட படிப்பு வெற்றி அடையனும் நீ பெரிய ஆளா இந்த ஊருக்கே தெரியனும் அதே சமயம் நம்ம வயல்வெளிக்கு செய்வினை செஞ்சுகிட்டு இருக்க அந்த டாக்டர் யாருன்னு கூடிய சீக்கிரம் கண்டு பிடித்தாக வேண்டும் என்ற மனதில் இந்த இரண்டு விஷயங்களை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்....
 
அத்தியாயம் 18


மறுநாள் காலை வழக்கம்போல பல்லவி தன் வேலைகளை செய்து முடித்து இன்று நடைபெற்ற முதல் நலங்கு சிறப்பாக முடிந்துவிட..



கணவனுடன் வயலுக்கு புறப்பட்டாள் பல்லவி...


அங்கே அறுவடை வேலைகள் தொடங்கியது பெண்கள் அனைவரும் பூஜை செய்து முடித்து நாற்று நட ...


பல்லவி சந்தேகமாக தன் கணவனிடம் மாமா எனக்கு அப்போதிருந்த சந்தேகம் இந்த நாற்று நடும்பொழுது எதுக்கு பூஜையெல்லாம் செய்யறாங்க குலவை சத்தம் எதுக்கு போடுறாங்க சடங்கு எதுக்கு..


அது ஆரம்ப காலத்தில் இருந்து வரும் வழக்கம் ...


வயல் நல்லா இருக்குனும் நம்ம ஊர் நல்லா இருக்கணும் கிராமம் செழிக்கனும்னு இயற்கையான தெய்வங்களை வணங்கி அழைக்கிறது என்று ஒவ்வொன்றாக தெள்ளத்தெளிவாக மனைவிக்கு விளக்க அவளும் இவை அனைத்தும் தன் படிப்பில் ஒரு சம்பந்தப்பட்ட விஷயமாக எடுத்துக் கொண்ட அனைத்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டாள்.‌.



வேலைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது ...


அன்று வீட்டிற்கு தாமதமாக தான் வருவேன் என்று ராஜ்குமார் சொல்லிவிட...


பல்லவி வயல் வேலைகள் அனைத்தும் முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட வீட்டின் வாசலில் மனோரஞ்சிதம் ஜெகதீஸ்வரி இருவரும் ராட்சசி போல் நின்று கொண்டிருந்தனர்....



பல்லவி அவர்களை கண்டுகொள்ளாமல் உள்ளே செல்ல பார்க்க அப்போது ஜெகதீஸ்வரி பல்லவியை வீட்டிலிருந்து வெளியே தள்ளி விட அவளும் கீழே விழுந்து கையில் சிறிய காயம் பட ஏன் பாட்டி இப்படி பண்ணீங்க என்று அவள் கேட்க...


அடியே நான் உனக்கு பாட்டியா அனாதை சிரிக்கி..


நீ மொதல்ல என்னோட பேத்தி இல்ல ஆள்மாறாட்டம் பண்ணி வீட்டுக்குள்ள வந்து இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து என்னை எப்படி எல்லாம் தொந்தரவு கொடுத்த சனியன் வெட்கமா இல்ல


பணத்துக்கு ஆசைப்பட்டு இன்னொரு பொண்ணோட இடத்தில் வந்து உட்கார்ந்து நீ எல்லாம் மனித ஜென்மம் என்று மனதை புண்படுத்தும் அளவிற்கு மனோரஞ்சிதம் ஜெகதீஷ்வரி பல்லவியை தாளித்து தள்ள ....


ஏன்மா அவ வீட்டுக்கு வந்து எந்த தப்பும் பண்ணலையே எல்லாம் நல்லபடியா தான் இருந்துச்சு என்னோட பையன் இந்த பொண்ணையும் அவனோட மக மாதிரி வளர்த்து இருக்கான் அதனால எனக்கு பல்லவிக்கும் நேத்ரா கும் வித்தியாசம் தெரியலை எப்பவுமே என்னோட பேத்தி பல்லவி தான் என்று செல்லம்மா பாட்டி தன் ஆதரவைத் தர...


ஆமாம் அம்மா ஆமாம் வர்றவங்க போறவங்க எல்லாம் ஆதரவு குடு நீ பெத்த பொண்ணு எனக்கு மட்டும் எதையும் தராத உன்னோட சொந்த பேத்தி ஏதோ ஒரு ஊரில் இருக்கிறா அவ இடத்துல இந்த பொண்ணு வந்து நடிச்சுகிட்டு இருந்தா நாம எல்லாருமே ஏமாத்திக்கிட்டு இருந்தா அதுமட்டுமா இந்த பெரிய வீட்டுக்கு மருமகளாக ஆகிட்டா இவள கொன்னா தான் என் ஆத்திரம் தீரும்...




ஆமாம் இவ இருக்க எங்க அம்மாவுக்கு மரியாதையே போச்சு என்னோட தம்பியும் அவனோட ஏமாற்றுக்கார பொண்டாட்டியும் இவ பக்கம் சாஞ்சுட்டாங்க இப்ப என்னோட பொண்ணுக்கு பெரிய மனுஷி ஆட்டம் கல்யாணம் பண்ணி வைக்க வந்துட்டா என்னோட பொண்ண பாத்துக்க எனக்கு தெரியாதா இவள மொதல்ல வீட்டை விட்டு வெரட்டி அடிங்க என்று சொல்லும்பொழுது மனோரஞ்சிதம் சித்ரா இருவரும் பல்லவியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட அப்போது வீட்டிற்குள் தன் பைகளோடு வந்து நின்றாள் நேத்ரா...


தனது தோழியை இரு அரக்கி பெண்கள் கழுத்தையும் தலையும் பிடித்து தள்ளிவிட தயாராக இருக்கின்றனர்....


நேத்ரா தன் பைகளை உதறிவிட்டு பல்லவியை பிடித்துக்கொண்டு இரு பெண்களிடமும் கோபமாக எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட ஃப்ரெண்ட வீட்டை விட்டு விரட்ட பாப்பீங்க உங்களுக்கு அவ்வளவு திமிரா...



நீ யாருடி இதைப்பத்தி பேச ..

இவ எங்க குடும்பத்துல ஆள்மாறாட்டம் பண்ணி வீட்டுக்குள்ள நுழைஞ்சா இவளுக்கு வக்காலத்து வாங்க நீ எங்க இருந்து வந்த நீ யார் முதல்ல சொல்லு கல்யாணத்துக்கு வந்தியா...


ஆமாம் கல்யாணத்துக்கு தான் வந்தேன் ஆனா இந்த வீட்டுக்கு ஓனர் அதையும் சொல்லவும் வந்தேன்...


இப்படியே ஆளாளுக்கு பொய் சொல்லி எங்க வீட்டு சொத்தை எல்லாம் அபகரிக்க பார்க்கிறீர்களா இப்பவே போலீஸ்க்கு போன் பண்றேன் என்று ஜெகதீஸ்வரி சொல்ல...


பண்ணுங்க பண்ணுங்க பாட்டி தாராளமா பண்ணுங்க அப்படி பண்ணா போலீஸ் உங்கள தான் புடிச்சிட்டு போகும் ...


காரணம் நான் தான் உண்மையான நேத்ரா ராணி கிருஷ்ணா தம்பதிகள் ஒரே பொண்ணு எங்க சொத்துக்கு இந்த வீட்டுக்கு ஓனர்...


இப்ப நீங்க போன் பண்ணுங்க நீங்க பண்ண திருட்டு தனத்தையும் களவாணி தனத்தையும் முக்கியமா நீங்க பண்ண கூட்டுக் கொள்ளையை போட்டு கொடுத்துடுவேன்...


வாடிவா உண்மையான ஓடுகாலி பொண்ணு நீ தானா ஏண்டி கூச்ச நாச்சம் இல்லாமல் எப்படி இந்த ஊருக்கு உன்னால வர முடிஞ்சது உங்க அம்மா பண்ணிட்டு போன அசிங்கம் இன்னும் யாரும் மறக்கல அதுக்குள்ள நீ வந்து எங்களை என்ன அசிங்கப்படுத்த போறியா இங்க இருந்து உங்க ரெண்டு பேரை நகரைவிட்டாதானே...


ஹலோ நீங்க ரொம்ப ஓவரா லிமிட் க்ராஸ் பண்றீங்க பாட்டி நான் இந்த வீட்டுக்கு உண்மையான ஓனர் அதேசமயம் பல்லவி இந்த வீட்டுக்கு மருமக உங்களால் எதையும் பண்ண முடியாது உங்களுக்கு அசிங்கமா இல்ல முக்காவாசி குடும்பம் கெட்டுப்போவது உங்கள மாதிரி பொம்பளனாள தான் நீங்களும் எதுக்கு உயிரோட இருக்கணும்...


நேத்ரா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் மனோரஞ்சிதம்...


எவ்வளவு திமிர் இருந்தா எவ்ளோ பெரியவர்களை மரியாதை இல்லாம பேசுவ இது சரிப்பட்டு வராது..


இரு இரு உன்னோட பல்லவி இந்த வீட்டுக்கு மருமகளா கழுத்துல தாலி இருந்தா அவங்க கிட்ட தான் எல்லா அதிகாரமும் இது ஒரு கல்யாணம் அத பத்தி நீ பேசுற இது செல்லாது ..


என்று அவள் கழுத்தில் இருக்கும் தாலியை எடுப்பதற்காக ரஞ்சிதம் நெருங்கிவர...


பல்லவி வேண்டாம் நீங்க எவ்வளவு பேசினீங்க அதையெல்லாம் பொறுத்துக் கொண்டேன் ஆனால் இது என்னோட விருப்பத்தோடு எனக்கு பிடிச்ச என்னோட மாமா கட்டின தாலி இதை நான் நிச்சயமா எடுக்க அனுமதி தரமாட்டேன் தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க என்று அவரிடம் கெஞ்ச...


அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவள் கழுத்தில் இருக்கும் தாலியை எடுப்பதற்காக நெருங்கி தாலியை தொடும் வேலை மனோரஞ்சிதம் கையை தட்டிவிட்டு பல்லவியை தன் பக்கம் இழுத்து தன் அருகில் நிற்க வைத்தான் ராஜ்குமார் ...


அனைவருக்கும் அதிர்ச்சி .. அவன் வருவதற்குள் திட்டம் போட்டோமே அனைத்தும் தவிடு பொடியாகி விட்டது என்ற ஏமாற்றத்தில் இருந்தனர் சித்ரா மனோரஞ்சிதம் ஜெகதீஸ்வரி....


எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டிகிட்ட இவ்வளவு கேவலமா நடந்துகிட்டு இருந்திருப்பீங்க...


ஐயோ மகனே ராஜ் இது நம்ம நேத்ரா கிடையாது அங்க நிக்கிறா பாரு அவ தான் உண்மையான உங்க அக்கா பொண்ணு இத்தனை நாள் இந்த பாவி சிறுக்கி பரதேவத ஆள்மாறாட்டம் பண்ணி நம்ம கூட இருந்து இருக்கா இது போதாது உன்னை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்ப கூட பிரச்சினை இல்லை தாலியை கழட்டி எடுத்துட்டா கல்யாணம் செல்லாது ரெண்டு சிறுகிகளையும் ஊரைவிட்டு அனுப்பிடலாம்....


போதும் நிறுத்துங்க எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடி என்னோட அக்கா பொண்ணு பற்றியும் என்னோட பொண்டாட்டி பற்றியும் இவ்வளவு கீழ்த்தரமாக பேசி இருப்பீங்க உண்மையா உங்களையும் உங்க கூட்டத்தையும் நான் வீட்டை விட்டு துரத்தனும்...


போனபோது சோறு போட்டு இருக்குறதுக்கு வீடு கொடுத்தா இன்னும் நீங்க எனக்கு அதிகாரம் பண்ணுவீங்களா சில விஷயங்கள் உண்மைதான் நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் உட்காரவைத்தா அது புத்தி எங்க போகுமா அதான் உங்க கீழ்த்தரமான புத்தி போகுது....


இது ஜெகதீஸ்வரி கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை எதுவாக இருந்தாலும் தன் கோபத்தை வெளிப்படுத்துவான் தவிர இவ்வளவு கடுமையான சொற்கள் இவன் பயன்படுத்தியதே இல்லை ஏன் இவன் இவ்வாறு பேசுகிறான் என்று ஒன்றும் புரியவில்லை...


தம்பி என்னப்பா எங்களை இவ்ளோ கேவலமா திட்டுற சின்ன வயசுல அம்மா இல்லாம நீயும் உன் அக்காவும் கஷ்டப்படும்போது நாங்க தான் இந்த வீட்டுக்கு வந்தோம் அம்மா தானே எனக்கும் தம்பிக்கும் இருக்கிற அதே உரிமை உனக்கும் கொடுத்தாங்க அப்புறம் என்ன...


வாங்க வாங்க சகோதரி வாங்க வாங்க இத பத்தி நீங்க பேசுறீங்களா வேணாம் நான் யாரையும் கேவலமா பேச வரல ரூஹி என்று ராஜ்குமார் கர்ஜிக்க...


உள்ளிருந்து பதறி எடுத்தபடி வெளியே வந்தாள் ..


பல்லவி இருக்கும் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான் அதேசமயம் நேத்ரா ஊரிலிருந்து வந்து இருந்தாள் தன் அம்மாவும் பாட்டியும் ஏதாவது செய்து இருப்பார்கள் அவர்களை முறைத்தவாறு ராஜ்குமாரிடம் சென்று சொல்லுங்க மாமா என்ன ஆச்சு என்று அவள் பதறியபடி கேட்க..


ஒண்ணுமில்லம்மா ஒரு விஷயம் உன்னோட பாட்டி உன்னோட அம்மா உன்னோட அப்பா உன்னோட வருங்கால மாமியார் இவங்க எல்லாரும் ஜெயிலுக்கு போன நீ தாங்குவியா கிருபாகரன் இதற்கு ஏற்கனவே சம்மதம் சொல்லிட்டேன் உன்கிட்ட கேக்குறேன் நீ சொல்லும் இவங்க எல்லாரும் ஜெயிலுக்கு போக உனக்கு விருப்பமா...


என்ன மாமா என்ன ஆச்சு ஜெயிலுக்கு போற அளவுக்கு இவங்க என்ன பண்றாங்க...


அதேசமயம் ராஜ்குமார் நேத்ரா வை அழைத்து பாப்பா நீ சொல்லு இவங்க ஏன் ஜெயிலுக்கு போகனும் அதுக்கான காரணம் சொல்லு பாப்பா....


நேத்ரா கண்களில் கண்ணீரோடு ரூஹி அருகில் சென்று ..



உன் கிட்ட சொல்றதுக்கு எனக்கு கஷ்டமா இருக்கு..


இத்தனை வருஷமா உன்னை பாசமாக வளர்த்த உன்னோட அம்மா பாட்டி தான் என்னோட அம்மா அப்பாவை கொலை பண்ணவங்க என்று சொல்ல...


ரூஹி இதயத்தில் இடி விழுந்தது அம்மா பாட்டி அனைவரும் பொறாமை பிடித்தவர்கள் வஞ்சகம் குணமுடையவர்கள் ஆனால் உயிரைப் பறிக்கும் அளவிற்கு ராட்சஸர்கள் என்று அவள் அறியவில்லை..


அப்படி உறைந்த சிலை போல் இருக்கிறாள் அவள் மனம் இரட்டை சிந்தனைகளாக இருந்தது
 
அத்தியாயம் 19


ரூஹி உறைந்து போய் நின்றாள் இவர்கள் எந்த அளவுக்கு செய்யும் மோசமானவர்களாக மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது நேத்ரா நடந்தவை அனைத்தும் கூறி முடித்தாள்...


அம்மாவும் அப்பாவும் லவ் பண்ண விஷயம் வீட்டுக்கு தெரிவதற்காக அம்மா பாட்டி கிட்ட சொல்லியிருக்காங்க பாட்டியும் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாதிரி டிராமா போட்டு இருக்காங்க …

அதேசமயம் செல்லம்மா பாட்டி கிட்ட இந்த விஷயம் போகாத அளவுக்கு மனோரஞ்சிதம் சூழ்ச்சி செஞ்சு இருக்காங்க வீ ட்ல ஒத்துக்ல என்று பயத்தில் அப்பா அம்மா ரெண்டு பேரும் இதே ஊர்ல குலதெய்வம் கோவிலில் கல்யாணத்தை முடித்துவிட்டு ரெண்டு பேரும் டெல்லி வந்துட்டாங்க சந்தோஷமா இருந்தோம் அடிக்கடி நாங்க வரும் பொழுதெல்லாம் வர வழியில இவங்க ஏதாவது பண்ணி வர விடமாட்டாங்க அதேசமயம் ராஜ் மாமாகிட்ட அம்மா பத்தி தப்பு தப்பா பேசி அக்காவையே வெறுக்க வச்சுட்டாங்க...


இப்படி எல்லாரும் வீம்பு பிடித்து இருக்கும்பொழுது மாமா டெல்லிக்கு வந்திருக்கிறார் அம்மா அப்பாகிட்ட சந்தோஷமா பேசி இருக்காரு கூடிய சீக்கிரம் நீங்க ஊருக்கு வரணும் அப்படின்னு பாட்டி கிட்ட அனுமதி கேட்டு ரெண்டு பேரையும் அழைச்சு இருக்காரு...


ஆனா பாட்டி அவங்க கூட்டாளிங்க மனோரஞ்சிதம் அத்த அவங்க எல்லாரும் சேர்ந்து வர வழியில ஒரு பெரிய விபத்து உண்டாக்கி அம்மா அப்பாவை கொன்னுட்டாங்க குடிபோதையில் லாரி டிரைவர் வண்டி ஓடிட்டான் னு கேஸ் க்லோஸ் பண்ணிட்டாங்க....



இவ்வளவு தப்பு பண்ணியும் இவங்க ஆட்டம் அடங்கள...


காரணம் அப்பா பேர்ல இருக்குற சொத்து அம்மா பெயர் இருக்கிறது அந்த வீணாப்போன சொத்து சுகம் இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கு


அம்மா அப்பா இறந்து போன அப்புறம் நான் வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டேன் இனி அந்த ஊர் பத்தி பேசவே கூடாது என முடிவு பண்ணிட்டேன் அப்போதான் நீயும் கிருபாகரனும் வந்தீங்க இருந்தாலும் பிரான்ஸில் பிசினஸ் மீட்டிங் இருந்துச்சு அதனால தான் கொஞ்ச நாள் தானே என்று பல்லவிய அனுப்பி வைத்தேன்


ஆனால் கடவுள் கிருபை சொத்துக்கு ஆசைப்பட்டு கிரபாகரனுக்கு இதுல கல்யாணம் பண்ணி வைக்க பிளான் போட்டாங்க...


ஆனால் மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு பிரபாகரனுக்கும் அவன் காதல் கிடைச்சது ...


பல்லவிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சது இப்படி எல்லாம் நிம்மதியா இருக்கும் ஒரு முறை ஊருக்கு வந்து என்னோட செல்லம்மா பாடிய பாத்துட்டு போகணும் என்னோட குடும்பத்தோட கொஞ்ச நாள் இருந்துட்டு பல்லவிக்கு சேர வேண்டியது குடுத்துட்டு போகணும்னு தான் வந்தேன்...


வரும் வழியில் ஒரு பையன் காலேஜ் பையன் அவன் சொன்னா நீங்க பெரிய வீட்டுக்கு தானே போறீங்க உங்ககிட்ட ஒரு பெரிய விஷயம் சொல்லணும் அப்படின்னு..

என்னை கூப்பிட்டு போனா ..

நானும் போனேன் அப்போ தான் எல்லா விஷயமும் தெரிஞ்சுது மாமாவ நிற்கதியாக இவங்க திட்டம் போட்டு இருக்காங்க..

இந்த நிலத்தை எல்லாமே பிரைவேட் கம்பெனிக்கு தாரைவார்த்துக் கொடுக்க பிளான் போட்டு இருக்காங்க அதனாலதான் அன்னைக்கு மண் எடுக்க அளுங்க வந்தாங்க..

அந்த சமயம்தான் பல்லவி எல்லாம் வீடியோ எடுத்து அனுப்பி இருக்கா அந்த விஷயம் தடைபட்டுப் போச்சு அதேசமயம் அந்த பையன் ஒரு வீடியோ ஆதாரம் காட்னா...


அதுல சித்ராவின் கணவனும் மனோ அத்த கணவனும் ஒரு விவசாய நல கல்லூரி பேராசிரியருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்..

எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் அப்போதுதான் விவசாயம் இந்த இடத்தில் செய்ய முடியாது பிறகு பிரைவேட் கம்பெனிக்கு எளிதாக நல்ல லாபத்திற்கு விற்று விடலாம் அதேசமயம் ராணியையும் கிருஷ்ணாவும் விபத்தில் கொன்றதுபோல ராஜ்குமார் ஐயும் கொன்றுவிட வேண்டும் பிறகு பல்லவியை ஏதாவது செய்து விடலாம் என்று திட்டம் போட்டு இருந்தனர் மேலும் அதில் ஜெகதீஸ்வரி சித்ரா மனோரஞ்சிதம் பெயரும் அடிபட்டது....


இவங்களுக்கு யாரும் இல்லன்னு இந்த வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்து இருக்காரு இருந்தாலும் இவங்க இந்த நிலைமைக்கு கூட வந்துட்டாங்க அதனால்தான் மாமா உடைஞ்சு போய் உன்கிட்ட கேக்குறாரு இவங்க ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லையா னு....


ரூஹி என்ன சொல்வதென்று புரியாமல் இடிந்து அமர்ந்து கொண்டு இருந்தாள்..

அதேசமயம் மதியத்திற்கு மேல் திருமணத்திற்கு உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர் அனைவரும் வீட்டில் வெளியே இப்படி நிற்கிறார்கள் என்று அனைவரும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்..

அதே சமயம் கிருபாகரன் தன் தோழர்களையும் வந்து நிற்க அவர்கள் இருக்கும் நிலைமை பார்க்கும்போது உணர்ந்துவிட்டது ஏதோ நடந்திருக்கிறது என்று...


ஜெகதீஸ்வரி மனோரஞ்சிதம் சித்ரா மாறி மனோரஞ்சிதம் கணவன் அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கி விட்டோம் என்ற நிலையில் நின்று கொண்டிருந்தனர்...


ராஜ்குமார் பேச்சை ஆரம்பித்தான் ..

சரி எல்லாரும் உள்ள போங்க நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு ரிசப்ஷன் முடியட்டும் எல்லாம் அடுத்த நாள் பாத்துக்கலாம் அதுவரைக்கும் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது வெளிய ஆளுங்க யாரும் வீட்டுக்கு வரக்கூடாது முக்கியமாக இவங்க கிட்ட மொபைல் போன் ஏதும் இருக்கக்கூடாது கிருபா..


சொல்லுங்க ராஜ் பா என்ன செய்யணும்..


இவங்க எல்லாரையும் ஒரே ரூமுக்குள்ள இருக்கவை பொம்பளையும் எல்லாரும் இந்த ரூம்ல இருக்கட்டும் ஆம்பளைங்க இரண்டே பேர்தான் மேலும் போதும் இவங்கள கண்காணிக்க நாலஞ்சு பேர் போடும் எங்கயும் நகர கூடாது கல்யாண வேலைகள் நிறைய இருக்கு என்று உள்ளே சென்றுவிட..



அனைவரும் வீட்டிற்கு வர கிருபாகரன் வைத்த நான்கைந்து நண்பர்கள் இவர்களை கண்காணித்துக் கொண்டே இருந்தனர்...


அனைவரும் ஒரே அறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ளவில்லை அமைதியாகவே இருந்தார் அந்த நிமிடம் என்ன செய்வது என்று கூட இவர்களுக்குத் தெரியவில்லை சிறுபிள்ளை போல கொலை செய்யும் அளவிற்கு வந்தவர்கள் இப்போது இந்த நொடி தப்பிக்க வழியில்லாமல் பிடித்துக் கொண்டிருந்தனர் இதுவே கொலைக்கு சமமான தண்டனையாக இருந்தது இவர்களுக்கு...


உறவினர்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இவர்கள் இப்படி போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று அதுவும் கண்காணிப்புக்கு ஆட்கள் வைக்கப்பட்டுள்ளது ஏதோ நடந்திருக்கிறது என்று ஆளுக்கு வாய்க்கு வந்தபடி பேசி கொண்டிருந்தனர்...


ரூஹி கிருபாகரன் இருவருக்கும் நலுங்கு நடந்துகொண்டிருந்தது..

ஆடல் பாடல் கிராமிய நடன நிகழ்ச்சி அனைத்தும் சிறப்பாக நடந்தது பல்லவி மகிழ்ச்சியாக இருந்தால்தான் தோழியும் இருக்கிறாள் என்று திருமண பெண் தான் மனதில் மிகவும் பார்த்துகொண்டு இருந்தாள் அப்பொழுது நேத்ரா அவளிடம் என்ன மன்னிச்சிடு நான் சொன்னது உனக்கு கஷ்டமா இருக்கலாம் ஆனா ..

என்னால முடியல அதனால தான் சொன்னேன் என்னால தான் இப்போ உங்க அம்மா அப்பா எல்லாரும் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று அவள் சொல்ல..


அட என்னப்பா நீ நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சின்ன வயசுல இருந்து அம்மா பாட்டி அப்பா செய்ற விஷயம் எனக்கு பிடிக்கல ஆனா இப்போ அதுக்கான பலன் அவங்களுக்கு கிடைச்சது நான் எதுக்கு பீல் பண்றேன்னா கொஞ்சம் நெருடலாக இருக்கும் சின்ன வயசுல இருந்து இதே வீட்டில் இருந்தேன் இப்ப நான் அங்கே போக போறேன் அதுவும் இந்த செல்லமா கிழவி கூட மல்லுக் கட்ட போறேன் அதுதான் எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு என்று பாட்டியை வம்புக்கு இழுக்க...


அடியை வாயாடி சும்மாவே என்கிட்ட நல்லா திட்டு வாங்குவ அங்கு வீட்டுக்கு வந்து வேலை ஒழுங்கா செய்யல அவ்வளவுதான் என் பேரன் என் பக்கம் தான் உனக்கு மாமியா இல்லனு கவல படாத நான் இருக்கேன் ஒண்டிக்கு ஒண்டி மல்யுத்தம் செய்யலாமா என்று பாட்டி அழைக்க...

.

இந்தப் பாருங்க பாட்டி என நம்பி வந்த பொண்ணுக்கு நான்தான் பொறுப்பு அதனால எப்ப பொண்டாட்டி பக்கம்தான் என்று கிருபாகரன் தன் மனைவிக்கு ஜால்ரா தட்ட...


பேராண்டி நீ அப்படியே உங்க தாத்தா மாதிரி டா ...


என்ன கூட உங்க தாத்தா இப்படி தான் ரொம்ப பிரியமா பார்த்துகிட்டாரு என்னோட மாமியார் கொஞ்சம் கண்டிப்பானவங்க இருந்தாலும்



என்னோட வீட்டுக்காரர் என்னையும் விட்டுக்கொடுக்க மாட்டார் அவங்க அம்மாவை விட்டுக்கொடுக்க மாட்டார் சரிக்கு சமமாக எங்கள பேலன்ஸ் பண்ணாரு அதனால் தான் எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருந்தது அதேபோல நீங்களும் பொண்டாட்டிங்களே கைக்குள்ள வச்சுக்கிட்டு அவங்களோட சந்தோஷமாக வாழுங்கள் புரிஞ்சுதா...


அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் ராஜ்குமார் தன் மனைவி கைகளை பிடித்துக் கொண்டு நான் அத்தை சொன்ன மாதிரிதான் பொண்டாட்டி விட்டுக் கொடுக்க மாட்டேன் அதுவும் எனக்கு கிடைச்ச பொண்டாட்டி தெய்வம் அவளை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்...


கணவனின் அன்பில் கரைந்து கொண்டிருந்த பல்லவி ..

என் மேல உங்களுக்கு பாசம் இருக்கா எனக்கு இப்ப வரைக்கும் சந்தோஷமா இருக்கு ஒரு பக்கம் சந்தேகமா இருக்கு நான் வந்து ரெண்டு நாள் கூட ஆகி இருக்காது உங்க கூட பழகி ஆனா கல்யாணம் பண்ணி இவ்வளவு காதல் கொடுக்கிற அளவுக்கு நான் தகுதியானவளா?

தெரியல ஏதோ கடமைக்கு கல்யாணம் பண்ணிட்டீங்களா இல்ல எந்த நோக்கமும் தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்..

உங்க மனசுல இருக்கு வெளிப்படையா தெரிஞ்ச பிறகு தான் என்ன உங்களுக்குத் தருவேன் மாமா என்று மனதுக்குள் தன் கணவரிடம் பேசி கொண்டிருந்தாள்..


அதேசமயம் நலுங்கு விழாவில் மிகவும் உற்சாகமாகவும் உல்லாசமாக இருந்த நேத்ரா...


வீட்டு வாசலில் காரில் வந்த குடும்ப உறவினர்களை உபசரிக்க நிறைய நபர்கள் செல்ல யாருக்காக இவ்வளவு மரியாதை தரீஙாக என்று செல்லமா பாட்டியிடம் அவள் கேட்க..


அவங்க உங்க அம்மா சித்தி குடும்பம் இந்த ஜெகதீஸ்வரி இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து அவங்க இங்க வந்து பேச்சுவார்த்தை வெச்சுக்கிறதில்லை


இப்போதான் கல்யாண சேதி சொன்ன உடனே வெளிநாட்டுல இருக்குற அவங்க பையன் கூட இங்கு அழைச்சிட்டு வந்தாங்க உங்க அம்மாக்கு அவரு அண்ணன் முறை அதாவது உனக்கு மாமா அது அவ்வளவு சம்சாரம் உனக்கு அத்தை அதோ வரான் பாரு ஆறடி உயரத்தில் ஒரு பயில்வான் அவன் தான் உனக்கு முறைப்பையன் சந்திரகாந்தன் என்று செல்லம்பட்டி சொல்லிவிட..


அனைவரும் பார்த்தவாரு அவள் பார்க்க..

இறுதியாக வந்த முறைப்பையன் சந்திரகாந்தனின் மட்டும் அதிர்ச்சியாக பார்த்தாள்...

அனைவரையும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அழகு உடையவன் அவன் வந்த பிறகு சில பெண்கள் கண்கள் அவன் மீதுதான் இருந்தது அவ்வளவு அழகாக இருந்தான் அவன்..

ZHFrUatnK8S7jArYPqXNPSNrbMZmHRQuLOx1AM1HpQF_jxNHjuTLjWbMfRe4Mih2MUUB9hTFT3NdAu8W7-bBhwEGAz00eslGeLfOrpjBhhsz1sZzv-wf8oWXhA0EKdMfxTvbRWpF




அவனைப் பார்த்தவுடன் நேத்ரா பாட்டி பின் மறைந்து கொண்டாள்..

பகவானே இவனு கிட்ட மாட்டிக்கிட்ட

தெரியாத்தனமா என்கிட்ட ரொம்ப ஓவரா பேசிட்டேன் இவனை பார்த்தால் நான் செத்தேன் என்ற பாட்டியின் பின்புறம் மறைந்து கொண்டாள்...


வீட்டிற்குள் வரும்போது சந்திரகாந்தன் நேத்ரா வை பார்த்துவிட அட இந்த வாயாடி மங்கம்மா இங்க என்ன பண்ணிக்கிட்டு…

இவகிட்ட மாட்டினோம் மறுபடியும் என்ன அசிங்கப்படுத்துவா வெளி நாட்டு பொண்ணுங்க முன்னாடி என் மானத்தை வாங்கினா ..


இங்க நம்ம ஊரு பொண்ணுங்க சொல்லவே வேண்டாம் இப்ப என்ன பண்றது என்று முகத்தை திருப்பிக்கொண்டு ஒன்றும் தெரியாதது போல் அவன் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தான்...


இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காமல் மறைந்துகொண்டு மூன்று நாட்களுக்கு முன் பிரான்சில் நடந்த விஷயத்தை இருவரும் நினைத்தனர்...


தொடரும்...
 
அத்தியாயம் 20


நான்கு நாட்களுக்கு முன்பு...



நேத்ரா பிரான்ச் புறப்பட தயாராக இருந்தாள் ....


ஏற்கனவே டிக்கெட் அங்கே தங்குவதற்கான இடம் அனைத்தும் புக் செய்து இருப்பதால் அலைச்சல் இல்லாமல் பிரான்ஸ் வந்தடைந்து தனது அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து


இரண்டு மீட்டிங் 2 நாள் தொடர்ந்தது அனைத்தையும் சகித்துக்கொண்டு மீட்டிங் சிறப்பாக முடியம் மறுநாள் மீட்டிங் என்பதால் அதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கும் பொழுதுதான்


பல்லவிக்கு திடீரென்று திருமணம் ஆன விஷயம் கேள்விப்பட்டு பல்லவிக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தும் மேலும் இந்த இறுதி மீட்டிங் அட்டென்ட் செய்வதற்காக அந்த ஹோட்டலில் இருந்த ஒரு பார்ட்டி ஹாலில் மீட்டிங் சிறப்பாக நடைபெற்று முடிந்து அவளுக்கான காண்ட்ராக்ட் கிடைத்துவிட அன்று மகிழ்ச்சி கொண்டாட்டம் பார்ட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது...


அங்கே நிறைய இந்திய தொழிலதிபர்கள் அனைவரும் இருந்தனர் …

அதனால் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவள் சோபாவில் அமர லாம் என்று அங்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது நன்றாக மது அருந்திவிட்டு அவன் மீது ஒருவன் மோதி விட...


கோபத்தில் திரும்பிப் பார்த்து அவன் சட்டையை பிடித்து இழுத்து …

எவ்வளவு தைரியம் இருந்தா .. குடிச்சுட்டு என் மேல வந்து மோதுவ குடிச்சா ஓரிடத்தில் அமைதியாக உட்கார தெரியாது இப்படித்தான் பொண்ணுங்க எப்ப வருவாங்க அவங்க மேல எப்ப மோதலாம் ரெடியா இருக்கியா..? என்று ஆங்கிலத்தில் சராமாரியாக நேத்ரா திட்டித் தீர்க்க...


ஹலோ நீங்க தமிழா என்று தன் சந்தேகத்தை முதலில் கேட்டவன்...


ஆமாம் அதுக்கு என்ன இப்போ தமிழ்ல திட்டனுமா. உன்ன...


கண்ணு தெரியாம என் மேல வந்து மோதுர உனக்கு அறிவு இல்லை குடிச்சா ஓரிடத்தில் அமைதியா‌ இருக்கணும் இல்லன்னா

இந்த மாதிரி பார்ட்டிக்கு நீ வரவே கூடாது...


குடித்து கும்மாளம் அடித்து விட்டு எல்லா பொண்ணுங்களும் உரசிக்கொண்டே தள்ளிகிட்டு போய் நீ எல்லாம் எதுக்கு இங்க வர கான்ஃபரன்ஸ் ஹால்ல உன்ன பாக்கும் போதே நினைச்சேன் ரொம்ப சூப்பரா

பொண்ணுங்கள மயக்குற மாதிரி பேசிக்கிட்டு இருந்த கண்டிப்பா நீ ஒரு பைத்தியமா தான் இருப்பேன் நெனச்சேன்...


ஹலோ என்ன சொன்னீங்க..? அப்பனா நான் கான்ஃபரன்ஸ் ஹால் ல பேசும் பொழுது என்னை நீங்க கவனிச்சி இருக்கீங்க அதுவும் என்னோட பேச்சில் மயங்கி கிடக்கும் போதே இவ்ளோ சந்தோசமா இருக்கு என்று அவன் மகிழ்ச்சியாக சொல்ல...


போடா வெண்ண நான் சொல்றது உனக்கு புரியல பார்க்க இவ்வளவு டீசன்ட்டா இருக்க ஆனா இந்த குடிப்பழக்கம் அதுவும் இல்லாம என்மேல மோதிட்ட அதுவே எனக்கு பெரிய அசிங்கமா இருக்கு ...


“ஹலோ.. ஹலோ”.. கொஞ்சம் பொறுமையா இருங்க இப்போ நான் உங்க மேல மோதின அதனால்தான் நினைத்து விட்டீர்களா .


ஆமாம் அதான் உன்ன திட்டின சும்மா திட்ட எனக்கு என்ன தலையெழுத்தா ? நான் என்ன பைத்தியமா…?


சரியா போச்சு போ அங்க பாரு..

\ என்று அதே கருப்பு நிற சட்டை அணிந்தவன் குடித்துவிட்டு தள்ளாடிக் கொண்டு அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்..


அங்க பாருங்க மேடம் அவன் தான் உங்க மேல இடித்தான் பக்கத்தில் வந்த அதே கலர் சட்டை போட்டதால நீங்க என்ன புடிச்சு இந்த கத்து கத்தி என்ன இவ்வளவு படுத்திட்டிங்க முதல் இடம் பொருள் ஏவல் பார்த்து பேசுங்க....


அதேசமயம் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நேத்ராவின் அறியாமையை எண்ணி கேலியாக பார்க்க.. சிலர் வருத்தப்பட அவளுக்கு கஷ்டமாக இருந்தது அவன் முகத்தை கூட பார்க்க தயக்கமாக இருந்தது சாரி சார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்...


மறுநாள் அக்ரிமெண்ட் கான்டிராக்ட் போன்ற விஷயங்களைப் பற்றி வட்டமேசை மீட்டிங் நடந்துகொண்டிருக்க அப்பொழுதுதான் இயல்பாக இருவரும் சிரித்து பேசிய பிறகு அவரவர் தங்கள் வேலைகளை பார்க்க புறப்பட்டனர் இருந்தாலும் ஒருவர் மீது ஒருவருக்கு பயம் இருந்துக் கொண்டுதான் இருந்தது...

--------------------

இருவரும் ஒருவருக்கு ஒருவர் தயங்கிக்கொண்டே ஆளுக்கு ஒரு திசை மறந்து கொண்டிருந்தனர்…..

இதை யாரும் கண்டுகொள்ளவில்லை திருமண வேலையில் பிஸியாக இருந்தனர்

ஆனால் ஒருவர் கண்களுக்கு நேத்ரா சிக்கிக் கொண்டால் அவர் மனதில் ஒரு எண்ணம் ஆனால் இப்போது பேசுவது நல்லது இல்லை என்பதற்காக அமைதியாக திருமண சடங்குகளை தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் மறுநாள் காலை முகூர்த்தம்....


உறவினர்கள் சுற்றி சூழக் மங்கள வாத்தியம் முழங்க சாஸ்திர சம்பிரதாயப்படி சர் வழக்கமாக நடைபெற்று முடிந்தது கிருபாகரன் ரூஹி திருமணம் ....


தாய்மாமன் ராஜ்குமார் மாமி பல்லவி இருவரும் பெண் வீட்டு சம்பிரதாயங்களை சிறப்பாக அழகாக செய்து முடித்தனர் பல்லவிக்கு அனைத்தும் தெரிந்திருந்தது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள் படித்த பெண்ணாக இருந்தாலும் குறிப்பிட்ட கலாச்சாரத்தை சரியாக அறிந்து இருக்கிறாள் கன்யாதானம் செய்து முடித்தது இவர்கள்தான்..


மாங்கல்ய நான் போடப்பட ரூஹி கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கியது…


தன்னுடைய பேரனின் திருமணமும் வைபவமாக முடிவு பெற்றதை எண்ணி செல்லம்மா பாட்டி ஆனந்த கண்ணீர் வடித்து கொண்டார் தன் பேரனையும் அவனது மனைவியையும் மனதார வாழ்த்தி அவளுக்கு ஒரு வைர அட்டிகை பரிசாக அளித்தார்...


இதை அனைத்தும் யாரோ ஒருவர் போல பார்த்துக் கொண்டிருந்தவர் ஜெகதீஸ்வரி அவரது மகள் மருமகன் மாரி மனோரஞ்சிதம் அவளது கணவன்..


ஒரு புறம் இதையும் துடித்தது ..

அனைவரின் வாழ்வில் கெடுத்துவிட்டு இப்போது சொந்த பேத்தியின் திருமணத்தை அருகில் இருந்து பார்க்காமல் தவித்தார் செல்லம்மா பாட்டி…

அம்மா சொல்லுக்கு மீறாது அனைத்து தீய காரியங்களின் செய்து தன் மகளின் திருமணத்தை யாரோ ஒருவர் போல் அதுவும் சுற்றி காவலர்கள் கண்காணிப்பில் இப்படியா பார்க்க வேண்டும் என்றும் துடித்துப் போனார் சித்ரா..

அதற்குமேல் மனோரஞ்சிதம் பெற்றது ஒரே மகன் அவனது திருமணம் இப்படி நடக்க வேண்டும் அதுவும் நான் யாரோ அவன் யாரோ போல்...

இவர்கள் கூனிக்குறுகி நிற்க இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை மற்றவர்களை தவறாக பேசும் பொழுது இனித்த இவர்களுக்கு இவர்களைப் பற்றி சுற்றியிருப்பவர்கள் பேசும் பொழுது இதயம் பிளந்து விட்டு ரத்தம் சொட்டுவது போல் இருந்தது ....


திருமண சடங்குகள் அழகாக அரங்கேறியது...


பிறகு விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது விருந்துக்கு ஒருவர் கூட குறை சொல்ல முடியாது தேவாமிர்தம் போல் இருந்தது கல்யாண வீட்டு சாப்பாடு...


அனைவரும் திருமணம் முடிந்தவுடன் வாழ்த்திவிட்டு சென்றுவிட மாலை ரிசப்ஷனிற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்...


சிறிது தூரம் தாண்டி மெயின் ரோட்டில் இருக்கும் பெரிய மண்டபத்தில் தான் ரிசப்ஷன் எளிதாக உறவினர்கள் வந்து சேரக்கூடிய இடமும் அதுதான் அதுல ரிசப்ஷன் அங்கேயே வைத்து விட்டனர்


பல்லவி நேத்ரா ரூஹியை அங்கே அழைத்து சென்றுவிட்டார் இப்பொழுது அலங்காரம் ஆரம்பித்தால்தான் மாலை 6 மணிக்கு மணப்பெண் அங்கே நிற்க முடியும் அதுவும் பெண்கள் மேக்கப் சொல்லவேண்டும் மூவரும் உடனடியாக புறப்பட்டனர் பொறுமையாக ராஜ்குமார் கிருபாகரன் என்று அனைவரும் புறப்பட்டனர்....


வீட்டில் யாரும் இல்லை ஜெகதீஸ்வரி அவளது மகள் மருமகன் மனோரஞ்சிதம் அவளது கணவன் மட்டுமே இருந்தனர் வெளிய கண்காணிப்பாளர்கள் வீட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர்....


இப்ப என்னோட ஆளுமையில் இருந்த வீடு ஒரு மாசத்துக்கு முன்னாடி ..

எல்லாத்தையும் சின்னாபின்னமாகி இத்தனை வருஷமா என்னோட பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாம அமைதியா இருந்த ராஜ் என்ன ஜெயிலுக்கு அனுப்ப அளவுக்கு வந்து இதுக்கு மேல அந்த பல்லவி உயிரோட இருக்கணும்னு நீங்க ஆசைப்படுறீங்களா...


அது எப்படி அத்தை இருக்க முடியும் கூடவே கூடாது நாங்கள் பரவால்ல நீங்க பெத்த மகன் அவன் பொண்டாட்டி பேச்சைக்கேட்டு அதான் ராஜ்குமார் பக்கம்தான் நிக்குறான்...


உங்க பொண்ணு மட்டும் தான் உங்க கூடவே இருக்கிறா இதுக்காகவே நீங்க முக்கியமா பழி வாங்கியே ஆகணும் பல்லவி மட்டும் இல்ல நேத்ரா கூட சாகணும் ...


உங்க பேத்தியை மனமார என்னோட மருமகளா நான் ஏத்துக்கிறேன் அவங்க ரெண்டு பேருக்கும் எல்லாம் சொத்தும் போகட்டும்...


அதேசமயம் ராஜ்குமார் சாகக்கூடாது கண்ணு முன்னாடி அவ எல்லாத்தையும் இழந்து அனாதையாக வந்து நிக்கணும் அதேசமயம்..

இந்த பெரிய நிலைத்த பிரைவேட் கம்பெனிக்கு கொடுக்கிற விஷயமா அந்த வெளிநாட்டு டாக்டர் வரேன்னு சொல்லி இருக்காரு இந்த நேரம் இப்படி மாட்டிகிட்டோம் இப்ப என்ன பண்றது....


‌. பொறுமை மனோரஞ்சிதம் பொறுமை..


எப்பவுமே பொறுமை தான் ரொம்ப முக்கியம் நான் இந்த வீட்டுக்கு சும்மா நுழைஞ்சு வரல ...


"ஆரம்பத்திலிருந்தே எனக்கும் எங்க அக்காவுக்கும் அப்பா பாகுபாடு பார்த்து வளர்த்தார் எப்பவுமே மூத்த பொண்ணு அப்படின்னு செல்லம் கொடுத்தாரு"


அவ ஆசைப்பட்டு இந்த ஜமீன விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் இதே மாதிரி மனசு மட்டும் பார்த்து ஒரு ஏழைய கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ..


அவ கோபுரத்தில் சந்தோஷமா இருந்தா நான் ஒரு குப்பத்தில் இட்லி வைத்துவிட்டு காய்கறி விட்டுக்கிட்டு இருந்த என்னால் வாழவே முடியல


அப்போதான் என்னோட அக்காவும் மாமாவும் எங்களை பார்க்க வந்தாங்க யாருக்கும் தெரியாம அடிக்கடி வந்து எங்களுக்கு செலவுக்கு பணம் வீட்டுக்கு பொருள் எல்லாம் கொடுத்தாங்க ...


வெளியே தெரிஞ்சா ஏதாவது சொல்லு வாங்கன்னு பயத்துல இது தான் நல்ல சமயம் என எதிர்பார்த்தேன்...


ஒருநாள் அவங்க வீட்டுக்கு வந்தாங்க அவங்க சாப்பிடற சாப்பாட்டுல விஷம் கலந்து வச்சிட்டேன் அப்புறம் இவரு வீட்டுக்காரரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அது ஒரு விபத்து அப்படின்னு ஒரு நம்ப வச்சாங்க..


அப்போ எங்க அக்கா மாமனார் மாமியார் உயிரோட இல்ல என்னோட அம்மா அப்பாவும் உயிரோட இல்ல அதனால ஊரே அந்த வீட்டுக்கு என்ன மரியாதை பண்ணி அனுப்பினார்கள்


சும்மா இருக்கலாமா நினைச்சேன் ஆனா ஏகப்பட்ட சொத்து அதனால போராடிக் கொண்டே இருந்தேன்


அதேசமயம் உங்க அண்ணனும் இந்த சிறுக்கி ராணியும் காதலிச்சு தொலைச்சிட்டு அங்க ரெண்டு பேரையும் பிரிக்க நம்ப ரெண்டு பேரும் படாதபாடு பட்டோம்..


இருந்தாலும் ரெண்டு பேரும் ஓடி போயிட்டாங்க இத்தனை வருஷம் கழிச்சு மறுபடியும் வரேன்னு ரொம்ப அன்பா கேட்டாங்க ...


அதனால்தான் நானும் அவங்களுக்கு அனுமதி தந்தேன் ஆனால் வர வழியில லாரி டிரைவருக்கு நிறைய பணம் கொடுத்து ஆக்சிடென்ட் பண்ண ..

ரெண்டு பேரும் செத்து போனாங்க ஆனா இந்த பொண்ணுங்க இதுல பெரிய புயல் வரும் நினைச்சு கூட பாக்கல பொறுத்திரு எல்லாம் நல்லதுக்கு தான் ஏற்கனவே நம்ம ஆளுங்க கிட்ட சொல்லியாச்சு ரெண்டு நாள் பிறகு நிலத்த அபகரிப்பு பண்ணப் போறாங்க அதை யாராலும் தடுக்க முடியாது கவலைப்படாதே எல்லாம் நம்ம பக்கம்தான்....



சரி இப்ப நம்ம எப்படி தப்பிக்கிறது....


பொறுமை பொறுமை என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வீட்டிற்குள் இருபது நபர்கள் ஒன்றாக வந்து...


வாங்க வாங்க கார் வந்தாச்சு நீங்க இப்பவே டவுனுக்கு போங்க அதுக்கப்புறம் நிலம் நம்ம பக்கம் வந்தாலே போதும் பாதி சொத்து நமக்கு தான் ...


காரணம் ரெண்டு வீட்டுக்கும் பொதுவா இருக்கிறது அந்த பெரிய நிலம்தான் அது போதும் நமக்கு சரி நாம கிளம்பலாம் என்று அந்த நபர்கள் வெளியில் காவல் காத்து இருந்த ஐந்து நபர்களை அடித்து தள்ளி விட்டு இவர்களை காரில் அழைத்து சென்று விட்டான்...


மனோரஞ்சிதம் மனதில் நினைத்துக்கொண்டாள் இருந்தாலும் இந்த வயசுல இவ்வளவு வஞ்சகம் இருக்கக்கூடாது இருந்தாலும் என்ன பண்றது நமக்கும் சந்தோஷம் அதனால இதுக்கு ஒத்துப் போக வேண்டியது தான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்...


மின்னல் வேகத்தில் கார் புறப்பட்டது...


அங்கே வந்த ராமசாமிக்கு அதிர்ச்சி ஆட்கள் அனைவரும் காயத்தோடு இருந்தனர் அனைவரையும் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து ராஜ்குமாருக்கு தகவலை அனுப்ப அவன் ஒரு புன்னகையை சிந்திவிட்டு கவலைப்படாதீங்க ரெண்டு நாள் பிறகு அந்த நாய்ங்க இங்கதான் வந்தாகணும் அப்ப பாத்துக்கலாம்....


ராமசாமி ராஜ்குமார் இருவரும் மண்டபத்தின் வெளியே ஏதோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்து..


ராமசாமி அண்ணா இன்னும் நீங்க வீட்ல இருந்து பசங்களை அழைச்சிட்டு வரல ....


அதே சமயம் மாமா நீங்க இன்னும் தயாராகம?


இன்னும் ரெண்டு மணி நேரத்துல ரிசப்ஷன் ஆரம்பிச்சிடும்..


சீக்கிரம் வாங்க...


ராமசாமி அண்ணா என்று அன்புக் கட்டளையிட...


அவரும் விரைவாக சென்று தன் மனைவி பிள்ளைகளை அழைத்து வரப் புறப்பட்டார்...


ராஜ்குமார் தனது மனைவியின் சொல்லைக் கேட்டு அமைதியாக அவள் பின்னால் வந்தான் அவள் தோள்களை எதேச்சையாக பற்று கொண்டவன் அவளை தன் பக்கமாக இழுத்து இன்னும் கொஞ்ச நாள் தான் பல்லவி எல்லாம் பிரச்சினை முடிஞ்சிடும் என்று அவன் சொல்ல...


சரி மாமா அதுக்குன்னு கதை பேசிக்கிட்டு இருக்க கூடாது ரெடியாகுங்க...


ஓகே..மஹாராணி..

தொடரும்.....
 
அத்தியாயம் 21


ரிசப்சன் தொடங்கியது...


மணமக்கள் மணமேடை என்ன மையத்தில் நிற்க சுற்றிப் பூ அலங்காரத்தில் இருவரும் அழகாக காட்சி அளித்தார்கள்...


விருந்தினர்கள் அனைவரும் பரிசளித்துவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்...


பல்லவி அனைத்து வேலைகளையும் கவனமாகவும் வேகமாகவும் அழகாகவும் செய்து முடித்தாள் அவளுக்கு துணையாக நேத்ரா ஒருபுறம் தன்னால் இயன்ற பணிகளை செய்து கொண்டிருந்தாள்...


அதே சமயம் உறவினர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு சந்திரகாந்த் கூட வேலைகளை செய்து கொண்டிருந்தான்...


சந்திரகாந்தனை பார்த்தவுடன் ராஜ்குமார் மனதில் என்ன பட்டதோ தெரியவில்லை அவனை பார்த்த உடன் பிடித்து விட்டது உடனடியாக அவனின் தாய் தந்தையரிடம் நேத்ராவுக்கு இவனை திருமணம் செய்து வைக்க சம்மதமா என்று நேரடியாகக் கேட்டு விட ....


அவன் பெற்றோர்கள்... நாங்க்ளே உனக்கு முதல்ல சொல்ல நினைச்சோம் நீயே கேட்டுட்ட,

என்ன இருந்தாலும் சின்னவங்க சின்னவங்க தான் ஐயர் கிட்ட முகூர்த்த தேதி குறிக்கலாம் நிச்சயதார்த்தம் கல்யாண ரிசப்ஷன் ஊரிலேயே முடித்த பிறகு பொண்ணு பையன் ரெண்டு பேரும் பிரான்ஸ்ல இருப்பாங்க நானும் இவரும் சொந்த ஊரிலேயே நிம்மதியா தோட்டம் துரவு ஊர்க்காரங்க கூட அப்படியே வாழ வேண்டியதுதான்....


இவர்கள் ஒரு வழியாக நேத்ரா சந்திரகாந்தன் திருமணத்திற்கு அய்யரை வைத்து தேதி அனைத்தும் குறித்து விட்டனர் ஆனால் அதே சமயம்...


பந்தியில் உறவினர்கள் அனைவரும் உணவு உண்டு கொண்டிருக்க நேத்ரா யார் யாருக்கு என்னென்ன தேவை என்று கேட்டு அவரது தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்க மறுபுறம் சந்திரகாந்த் ரசம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அனைவரும் கேள்வி கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தான்..


திடீரென்று எதிர்ப்புறமாக இருவரும் சந்திக்க...


ஒருவரை ஒருவர் இரண்டு நிமிடம் பார்த்துவிட்டு எப்படி போவது என்று தெரியாமல் இருவரும் ஒரே திசையை நோக்கி செல்லச்செல்ல மீண்டும் மோத பிறகு சந்திரகாந்தன் வழிவிட நேத்ரா அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டாள்...


. சந்திரகாந்தன் மனதில் ஏதோ நெருடல் இவளிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அதுவும் இவள் சண்டை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது இருந்தாலும் தனது ஆர்வக்கோளாறு மனதை அடக்கி வைத்து திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்...


ரிசப்ஷன் முடிந்துவிட மணமக்களுக்கு ஆரத்தி எடுத்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனைவரும் சென்றுவிட்டனர்...


வீட்டில் ராஜ்குமார் பல்லவி நேத்ரா சந்திரகாந்தன் அவனின் பெற்றோர்கள் செல்லம்மா பாட்டி கிருபாகரன் அவனின் காதல் மனைவி ரூஹி. இவர்கள் மட்டும்தான் இருந்தனர்...


ஏன் வீட்டில் யாரும் இல்லை என்று கேட்க

ராஜ்குமார் அனைவருக்கும் ஒரு பதில் சொல்லிவிட்டு சமாளித்துவிட அது எதுவாக இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் மணமக்கள் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்று இருவரையும் ஆசீர்வதித்து செல்லம்மாள் பட்டி வாழ்க்கையை ஆரம்பிக்க‌ குறிக்கப்பட்ட முகூர்த்தத்திற்கு இருவரையும் அறைக்கு அனுப்பி விட...


கிருபாகரன் அவரது காதல் மனைவி இருவரும் தங்கள் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார்...



அதேசமயம் ராஜ்குமார் அனைவரையும் அழைத்து முக்கியமான விவாதத்தை ஆரம்பித்தான் நேத்ரா உனக்கு யார் மேலயாவது விருப்பம் இருக்கா கல்யாணம் பண்ணிக்க இவங்கள மாதிரி மாப்பிள்ளை தான் எனக்கு வேணும் அப்படின்னு ஏதாவது உனக்கு கமிட்மெண்ட் இருக்கா...


இல்ல மாமா இப்ப வரைக்கும் நான் முரட்டு சிங்கிள் தான் அப்பா இறந்து போனதில் இருந்து பிசினஸ் பத்திரமா பாத்துக்கணும் , பல்லவி காக அக்ரிகல்ச்சர் படிச்ச மத்தபடி முழுக்க முழுக்க நான் பிசினஸ் மட்டும் தான் என் குறிக்கோள் வச்சுக்கிட்டு இருந்த காலேஜ் முடிஞ்ச உடனே நான் பிசினஸ் பார்க்கத்தான் ஆரம்பிச்சு இருக்கேன் இப்ப தான் பிரான்ஸில் கான்ட்ராக்ட் வாங்கிட்டு வந்துருக்க சந்திரகாந்தன் இவர் கூட எனக்கு ஷேர் ஹோல்டர் தான் இவர் தான் எனக்கு 60% ஷேர் கொடுத்தவர்...


சூப்பர் நேத்ரா பிசினஸ் நல்லபடியா மெயிண்டெயின் பண்ணுற ...


ஓகே சந்திரகாந்தன் இப்போ உன்னோட பக்கம் உனக்கும் கல்யாண வயசு என்ன மாதிரியே 30க்கு மேல இருக்க நீ இப்போ உனக்கு ஒரு வாழ்க்கை அமைய போற நேரம் நீ ஏதாவது ஒரு பொண்ணை விரும்புறியா அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுறியா..


சந்திரன் யோசிக்காமல் ஆமாம் அண்ணா நான் ஒரு பொண்ணை விரும்புறேன்..


அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசை படுற...


நான் அவள பிரான்ஸ் நாட்டில் தான் பார்த்தேன் அவ ரொம்ப தைரியசாலி மத்த பொண்ணுங்க மாதிரி எதுவா இருந்தாலும் பொறுத்து போற கேரக்டர் இல்லை.

எதிர்த்து நின்னு பேசும் கேரக்டர் அதனால எனக்கு நேத்ராவ ரொம்ப பிடித்து இருக்கு எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசை என்ன தன் பதிலை மறைமுகமாக சொல்லிக் காட்ட...


அனைவரும் நிம்மதி அடைந்தனர் அதேசமயம் பல்லவிக்கு கால்கள் தரையில் இல்லை தனது தோழிக்கும் நல்ல குணமுள்ள கணவன் கெடுத்து விட்டான் என்று மகிழ்ச்சியில் இருந்தாள்...



அவளுக்கு விருப்பம் இருக்கான்னு தெரியல அதனால் தான் அமைதியா இருந்தேன் இப்ப நீங்களே எங்களுக்கு சம்மதம் பாக்குறீங்க இவளை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ரொம்ப இஷ்டம் அவளுடைய விருப்பம் இருந்துச்சுன்னா மட்டும் எனக்கு கல்யாண பேச்சை ஆரம்பிக்கலாம்.

என்று சந்திரகாந்தன் பக்கம் இருக்கும் பதிலை நிறுத்தி நிதானமாக தெளிவாக சொல்லிவிட...


நேத்ரா இதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனக்கு திருமணத்தில் சம்மதம்தான் இருந்தாலும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான் காண்ட்ராக்ட் வாங்கியாயிற்று அதனால் டெல்லியில் இருக்கும் கம்பெனியில் நிச்சயமாக கடுமையாக உழைக்க வேண்டும் அது முடித்த பின்பு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் தனது கருத்தை தெரிவிக்க ...


இதற்கு யாரும் எதிர்ப்பு காட்டவில்லை 6 மாதங்கள் கண் மூடி திறந்தால் சென்று விடப்போகிறது என்று அனைவரும் இயல்பாகி கொண்டனர் அதேசமயம் சந்திரன் தனது ஆக்ராவில் இருக்கும் கம்பெனியிலிருந்து ப்ராஜெக்ட் செய்கிறேன் அதேசமயம் நேத்ரா கம்பெனிக்கும் உதவி புரிகிறேன் என்று தனது நல்லெண்ணத்தை தெரிவிக்கப்..


ராஜ்குமார் இருவருக்கும் பேசக் கொஞ்சம் அவகாசம் தரலாம் என்று இயல்பாக்கி சொல்ல அனைவரும் அவ்விடத்தை விட்டு சென்று விட்டனர்...


நேத்ரா அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள் முதலில் பேச்சு ஆரம்பித்தது சந்திரன் தான்..


ஆக்சுவலி ரியலி சாரி உன்கிட்ட அப்படி பிஹேவ் பண்ணி இருக்க கூடாது ஒரு பொண்ணா என்று யோசித்துப் பார்த்தால் உன்னோட கோபம் எனக்கு தெரிஞ்சு இருக்கும் சாரி...


அத விடுங்க நானும் கொஞ்சம் அவசர காரனுக்கு புத்தி மட்டு அப்படின்ற மாதிரி நடந்துகிட்டேன் மோதினது ஒரு குடிகாரன் தேவையில்லாம உங்க கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருந்தேன் இருந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்வேன் அப்படி தப்பா சண்டை போட்டதால் தான் இப்ப நீங்க எனக்கு கிட்ச்சி இருக்கீங்க இல்ல இயல்பாய் யாரோ மாதிரி பேசிட்டு போயிருப்போம் இல்லையா....


அதும் சரிதான் ஆனா எனக்கு இந்த அரேஞ்ச் மேரேஜ் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை...


யாரோ ஒருத்தவங்க பார்த்து அரை மணி நேரத்தில் தனது வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்கிறார்கள்..


அது பல நபர்களுக்கு வெற்றிகரமாக பல நபர்களுக்கு ரொம்ப மோசமா இருக்கு ஆனா நான் அப்படி இருக்கக்கூடாது நினைச்சேன்


.அதுக்குன்னு கொஞ்சமாச்சும் பிராக்டிகலா யோசி எல்லாராலும் லவ் பண்ண முடியுமா நீயே சொல்லு பாக்குறவங்க மேல லவ் வராது அது ஒருத்தவங்க மேல வரும் அது உன் மேல எனக்கு வந்துச்சு அது என்ன அதிர்ஷ்டம் தெரியலாம் வீட்டிலேயே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பத்தி பேசுறாங்க இதே மாதிரி எல்லாருக்கும் நடக்கும்ன்னு சொல்ல முடியாது பார்த்து நிறுத்தி நிதானமா ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுக்கனும் நம்ம திறமை....


அதுவும் சரிதான் எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த விஷயத்தை மேல ஆர்வம் கிடையாது ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பேசிக் கொண்டிருப்பார்கள் ஆனால் சும்மா தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருப்பேன்...


நானாவது பரவாயில்லை பல்லவி சுத்தம் அவளோட அம்மா அப்பா இறந்ததில் இருந்து அவளுக்கு நாங்க தான் எல்லாமே அதுவும் எங்கள நம்பி வந்திருக்க பல்லவிக்கு எந்த ஒரு பிரச்சனையும் தரக்கூடாது அம்மாவும் அப்பாவும் சின்ன வயசுலேயே சொல்லி இருக்காங்க...



அதனால எனக்கு கவனம் முழுக்க பல்லவி மேலயும் அவ வாழ்க்கை மேல தான் இருந்தது நான் கொஞ்சம் தைரியசாலி ஆனா பல்லவி அப்பாவி நல்லவேள எங்க மாமாஅவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு....


என்ன இது நீங்க ரெண்டு பேரும் சொந்த அக்கா தங்கச்சி கிடையாது இருந்தாலும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப அன்பா இருக்கீங்க எப்படி...


அதெல்லாம் அப்படித்தான் அம்மா அப்பாக்கு அவளை ரொம்ப பிடிக்கும் அடிக்கடி என்னை திட்டும் போது அம்மா என்ன தெரியுமா சொல்லுவாங்க உன்னை மாதிரி வாயாடி பொண்ண என் தம்பிக்கு நான் கட்டி வைக்க மாட்டேன் பல்லவிதான் என்னோட தம்பிக்கு ஏத்த பொண்ணு என் தம்பி மட்டும் வந்தான் அவன் கையில் பல்லவியை குடுத்துட்டு நானும் உங்க அப்பா அம்மா காசி ராமேஸ்வரம் போயிடுவோம் நீயா யாராவது பையன பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ அப்படித்தான் சொல்லி கிண்டல் பண்ணுவாங்க ஆனா உண்மையிலேயே அதான் நடந்திருக்கு...


ஹேய் எதுக்குடா இப்போ எமோஷனலாக பேசிக்கிட்டு இருக்க சரி ஃபீல் பண்ணாத உன்னோட பல்லவி உன்னோட செல்ல பல்லவி அவங்க ஹஸ்பண்ட் கூட டூயட் பாடிட்டு இருக்கா நீதான் என்ன ஆறு மாசம் காயவிட போற..


எங்க அம்மா அப்பாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் இருக்காங்க இந்த கடைசி கான்ட்ராக்ட் முடிஞ்சா பல கோடி லாபம் கிடைக்கும் அதுல இவங்க எல்லாருக்கும் செட்டில்மெண்ட் பண்ணி முடிச்சுட்டு கம்பெனி எல்லாமே ஒரு நல்ல ஒருத்தர்கிட்ட மொத்தமாக ஒப்படைக்கனும் .

அம்மா அப்பா எனக்கு அடிக்கடி சொன்னதற்கு காரணம் ஒரு கம்பெனியை ரொம்ப நாள் நடத்த முடியாது அது சிக்கலான விஷயம் அதுவும் எங்கள மாதிரி சாதாரண கம்பெனி ஏதோ ஓரளவுக்கு முன்னேறி இருக்கும் எங்கள நம்பி இருக்க 250 தொழிலாளர்களுக்கு நாங்க ஏதாவது செய்யணும் அதுக்காக தான் இந்த பெரிய காண்ட்ராக்ட் இது முடிஞ்ச உடனே எல்லாரும் செட்டில் ஆகிவிடும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க நான் அத்தை மாமா நம்ம ஊரு சந்தோஷமா இருக்கலாம்...


உனக்கு தெரியுமா நானும் எம்எஸ்சி அக்ரிகல்ச்சர் தான் இருந்தாலும் அப்பா பிசினஸ் பார்த்துகருத்துக்காக நானும் பிசினஸ் பீல்டு வந்துட்டேன் ..



எல்லாரும் கேட்டாங்க எம்பிஏ படிக்காமல் நீ பிசினஸ் பாத்துக்கிறேன்னு இருந்தாலும் நான் அதுக்கான நோட் மட்டும் படிப்பேன் பிசினஸ் நோக்கங்களை புரிஞ்சுகிட்ட அதனால இந்த அளவுக்கு கம்பெனி வந்து இருக்கு


இருந்தாலும் எனக்கு விவசாயத்து மேல ஆர்வம் நான் இங்க வந்த ஒரே ரிசன்ட் பல்லவி எங்க இன்டர்ன்ஷிப் பண்ணிக்கிட்டு இருக்கா ஆறு மாதம் கழித்து அறுவடை நடக்கும் அப்போ அவ எந்த அளவுக்கு தன்னுடைய விவசாய நிலத்தை பாத்துக்கிட்டு இருக்கானு பார்த்து டெண்டர் போடனும்.

நெஜமா சொல்றீங்களா அப்ப கல்யாணத்துக்கப்புறம் நம்மளும் இதே ஊரில்தான் இருப்போமா...


ஆமாம் செல்லம் இந்த வீட்டு மாடியில் இருந்து பார்த்தா எங்க வீடு தெரியும் ...


அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்ப என்னோட பல்லவியை விட்டு நான் ரொம்ப தூரம் போக மாட்டேன் இங்கே தான் இருக்கப் போறேன் இல்லையா...


ஐயோ தெய்வமே உன்னோட பல்லவி எங்கேயும் போகமாட்டா இங்கதான் இருப்பா நீயும் இங்கே தான் இருக்கப் போற போதுமா....


ஓகே ஓகே சந்திரன் நம்ம பேசுனது இதுவே போதும் நாளைக்கு நம்ம டெல்லிக்கு புறப்படணும் ஞாபகம் இருக்கா...


ஆமாம் அம்மா அப்பா இங்கே தான் இருக்கப் போறேன்னு சொன்னாங்க நம்ம ரெண்டு பேர் தான் கிளம்பனும்...


சரியா சொன்னீங்க நம்ம கிளம்பிய பிறகு அங்க வேலை ஆரம்பிக்கணும் ஆறுமாசம் முழுக்க முழுக்க நம்பி இருக்க 250 தொழிலாளர்களுடைய வாழ்க்கைதான் ...


சரி தூக்கம் வருது நீயும் போய் தூங்கு நாளை காலை சீக்கிரம் புறப்படும் சரியா...


சரிப்பா என்று நேத்ரா செல்லும் பொழுது அவளை தன் புறமாக இழுத்து இரண்டு நிமிடம் கட்டி அணைத்த பின்பு அவன் விடுவித்தான் .

ஏனோ அவளின் அரவணைப்பு அவனுக்கு தேவைப்பட்டதோ என்னவோ அவளும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை அவன் தலையை வருடிவிட்டு குட்நைட் போய் தூங்குங்க என்று சென்று விட்டாள்....


அதே சமயம்...


. பல்லவி கண்களில் கண்ணீரோடு ராஜ்குமார் கைகளைப் பற்றிக்கொள்ள

ராஜ்குமார் ஏதோ இழந்ததை போல அமர்ந்து கொண்டு இருந்தன் இருவருக்கும் என்ன நேர்ந்திருக்கும்...


தொடரும்...
 
அத்தியாயம் 21


ரிசப்சன் தொடங்கியது...


மணமக்கள் மணமேடை என்ன மையத்தில் நிற்க சுற்றிப் பூ அலங்காரத்தில் இருவரும் அழகாக காட்சி அளித்தார்கள்...


விருந்தினர்கள் அனைவரும் பரிசளித்துவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்...


பல்லவி அனைத்து வேலைகளையும் கவனமாகவும் வேகமாகவும் அழகாகவும் செய்து முடித்தாள் அவளுக்கு துணையாக நேத்ரா ஒருபுறம் தன்னால் இயன்ற பணிகளை செய்து கொண்டிருந்தாள்...


அதே சமயம் உறவினர் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு சந்திரகாந்த் கூட வேலைகளை செய்து கொண்டிருந்தான்...


சந்திரகாந்தனை பார்த்தவுடன் ராஜ்குமார் மனதில் என்ன பட்டதோ தெரியவில்லை அவனை பார்த்த உடன் பிடித்து விட்டது உடனடியாக அவனின் தாய் தந்தையரிடம் நேத்ராவுக்கு இவனை திருமணம் செய்து வைக்க சம்மதமா என்று நேரடியாகக் கேட்டு விட ....


அவன் பெற்றோர்கள்... நாங்க்ளே உனக்கு முதல்ல சொல்ல நினைச்சோம் நீயே கேட்டுட்ட,

என்ன இருந்தாலும் சின்னவங்க சின்னவங்க தான் ஐயர் கிட்ட முகூர்த்த தேதி குறிக்கலாம் நிச்சயதார்த்தம் கல்யாண ரிசப்ஷன் ஊரிலேயே முடித்த பிறகு பொண்ணு பையன் ரெண்டு பேரும் பிரான்ஸ்ல இருப்பாங்க நானும் இவரும் சொந்த ஊரிலேயே நிம்மதியா தோட்டம் துரவு ஊர்க்காரங்க கூட அப்படியே வாழ வேண்டியதுதான்....


இவர்கள் ஒரு வழியாக நேத்ரா சந்திரகாந்தன் திருமணத்திற்கு அய்யரை வைத்து தேதி அனைத்தும் குறித்து விட்டனர் ஆனால் அதே சமயம்...


பந்தியில் உறவினர்கள் அனைவரும் உணவு உண்டு கொண்டிருக்க நேத்ரா யார் யாருக்கு என்னென்ன தேவை என்று கேட்டு அவரது தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்க மறுபுறம் சந்திரகாந்த் ரசம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அனைவரும் கேள்வி கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தான்..


திடீரென்று எதிர்ப்புறமாக இருவரும் சந்திக்க...


ஒருவரை ஒருவர் இரண்டு நிமிடம் பார்த்துவிட்டு எப்படி போவது என்று தெரியாமல் இருவரும் ஒரே திசையை நோக்கி செல்லச்செல்ல மீண்டும் மோத பிறகு சந்திரகாந்தன் வழிவிட நேத்ரா அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டாள்...


. சந்திரகாந்தன் மனதில் ஏதோ நெருடல் இவளிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அதுவும் இவள் சண்டை போட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது இருந்தாலும் தனது ஆர்வக்கோளாறு மனதை அடக்கி வைத்து திருமண வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்...


ரிசப்ஷன் முடிந்துவிட மணமக்களுக்கு ஆரத்தி எடுத்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனைவரும் சென்றுவிட்டனர்...


வீட்டில் ராஜ்குமார் பல்லவி நேத்ரா சந்திரகாந்தன் அவனின் பெற்றோர்கள் செல்லம்மா பாட்டி கிருபாகரன் அவனின் காதல் மனைவி ரூஹி. இவர்கள் மட்டும்தான் இருந்தனர்...


ஏன் வீட்டில் யாரும் இல்லை என்று கேட்க

ராஜ்குமார் அனைவருக்கும் ஒரு பதில் சொல்லிவிட்டு சமாளித்துவிட அது எதுவாக இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் மணமக்கள் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்று இருவரையும் ஆசீர்வதித்து செல்லம்மாள் பட்டி வாழ்க்கையை ஆரம்பிக்க‌ குறிக்கப்பட்ட முகூர்த்தத்திற்கு இருவரையும் அறைக்கு அனுப்பி விட...


கிருபாகரன் அவரது காதல் மனைவி இருவரும் தங்கள் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார்...



அதேசமயம் ராஜ்குமார் அனைவரையும் அழைத்து முக்கியமான விவாதத்தை ஆரம்பித்தான் நேத்ரா உனக்கு யார் மேலயாவது விருப்பம் இருக்கா கல்யாணம் பண்ணிக்க இவங்கள மாதிரி மாப்பிள்ளை தான் எனக்கு வேணும் அப்படின்னு ஏதாவது உனக்கு கமிட்மெண்ட் இருக்கா...


இல்ல மாமா இப்ப வரைக்கும் நான் முரட்டு சிங்கிள் தான் அப்பா இறந்து போனதில் இருந்து பிசினஸ் பத்திரமா பாத்துக்கணும் , பல்லவி காக அக்ரிகல்ச்சர் படிச்ச மத்தபடி முழுக்க முழுக்க நான் பிசினஸ் மட்டும் தான் என் குறிக்கோள் வச்சுக்கிட்டு இருந்த காலேஜ் முடிஞ்ச உடனே நான் பிசினஸ் பார்க்கத்தான் ஆரம்பிச்சு இருக்கேன் இப்ப தான் பிரான்ஸில் கான்ட்ராக்ட் வாங்கிட்டு வந்துருக்க சந்திரகாந்தன் இவர் கூட எனக்கு ஷேர் ஹோல்டர் தான் இவர் தான் எனக்கு 60% ஷேர் கொடுத்தவர்...


சூப்பர் நேத்ரா பிசினஸ் நல்லபடியா மெயிண்டெயின் பண்ணுற ...


ஓகே சந்திரகாந்தன் இப்போ உன்னோட பக்கம் உனக்கும் கல்யாண வயசு என்ன மாதிரியே 30க்கு மேல இருக்க நீ இப்போ உனக்கு ஒரு வாழ்க்கை அமைய போற நேரம் நீ ஏதாவது ஒரு பொண்ணை விரும்புறியா அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் படுறியா..


சந்திரன் யோசிக்காமல் ஆமாம் அண்ணா நான் ஒரு பொண்ணை விரும்புறேன்..


அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசை படுற...


நான் அவள பிரான்ஸ் நாட்டில் தான் பார்த்தேன் அவ ரொம்ப தைரியசாலி மத்த பொண்ணுங்க மாதிரி எதுவா இருந்தாலும் பொறுத்து போற கேரக்டர் இல்லை.

எதிர்த்து நின்னு பேசும் கேரக்டர் அதனால எனக்கு நேத்ராவ ரொம்ப பிடித்து இருக்கு எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசை என்ன தன் பதிலை மறைமுகமாக சொல்லிக் காட்ட...


அனைவரும் நிம்மதி அடைந்தனர் அதேசமயம் பல்லவிக்கு கால்கள் தரையில் இல்லை தனது தோழிக்கும் நல்ல குணமுள்ள கணவன் கெடுத்து விட்டான் என்று மகிழ்ச்சியில் இருந்தாள்...



அவளுக்கு விருப்பம் இருக்கான்னு தெரியல அதனால் தான் அமைதியா இருந்தேன் இப்ப நீங்களே எங்களுக்கு சம்மதம் பாக்குறீங்க இவளை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ரொம்ப இஷ்டம் அவளுடைய விருப்பம் இருந்துச்சுன்னா மட்டும் எனக்கு கல்யாண பேச்சை ஆரம்பிக்கலாம்.

என்று சந்திரகாந்தன் பக்கம் இருக்கும் பதிலை நிறுத்தி நிதானமாக தெளிவாக சொல்லிவிட...


நேத்ரா இதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனக்கு திருமணத்தில் சம்மதம்தான் இருந்தாலும் ஆறு மாதம் அவகாசம் வேண்டும் காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான் காண்ட்ராக்ட் வாங்கியாயிற்று அதனால் டெல்லியில் இருக்கும் கம்பெனியில் நிச்சயமாக கடுமையாக உழைக்க வேண்டும் அது முடித்த பின்பு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் தனது கருத்தை தெரிவிக்க ...


இதற்கு யாரும் எதிர்ப்பு காட்டவில்லை 6 மாதங்கள் கண் மூடி திறந்தால் சென்று விடப்போகிறது என்று அனைவரும் இயல்பாகி கொண்டனர் அதேசமயம் சந்திரன் தனது ஆக்ராவில் இருக்கும் கம்பெனியிலிருந்து ப்ராஜெக்ட் செய்கிறேன் அதேசமயம் நேத்ரா கம்பெனிக்கும் உதவி புரிகிறேன் என்று தனது நல்லெண்ணத்தை தெரிவிக்கப்..


ராஜ்குமார் இருவருக்கும் பேசக் கொஞ்சம் அவகாசம் தரலாம் என்று இயல்பாக்கி சொல்ல அனைவரும் அவ்விடத்தை விட்டு சென்று விட்டனர்...


நேத்ரா அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள் முதலில் பேச்சு ஆரம்பித்தது சந்திரன் தான்..


ஆக்சுவலி ரியலி சாரி உன்கிட்ட அப்படி பிஹேவ் பண்ணி இருக்க கூடாது ஒரு பொண்ணா என்று யோசித்துப் பார்த்தால் உன்னோட கோபம் எனக்கு தெரிஞ்சு இருக்கும் சாரி...


அத விடுங்க நானும் கொஞ்சம் அவசர காரனுக்கு புத்தி மட்டு அப்படின்ற மாதிரி நடந்துகிட்டேன் மோதினது ஒரு குடிகாரன் தேவையில்லாம உங்க கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருந்தேன் இருந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்வேன் அப்படி தப்பா சண்டை போட்டதால் தான் இப்ப நீங்க எனக்கு கிட்ச்சி இருக்கீங்க இல்ல இயல்பாய் யாரோ மாதிரி பேசிட்டு போயிருப்போம் இல்லையா....


அதும் சரிதான் ஆனா எனக்கு இந்த அரேஞ்ச் மேரேஜ் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை...


யாரோ ஒருத்தவங்க பார்த்து அரை மணி நேரத்தில் தனது வாழ்க்கை துணை தேர்ந்தெடுக்கிறார்கள்..


அது பல நபர்களுக்கு வெற்றிகரமாக பல நபர்களுக்கு ரொம்ப மோசமா இருக்கு ஆனா நான் அப்படி இருக்கக்கூடாது நினைச்சேன்


.அதுக்குன்னு கொஞ்சமாச்சும் பிராக்டிகலா யோசி எல்லாராலும் லவ் பண்ண முடியுமா நீயே சொல்லு பாக்குறவங்க மேல லவ் வராது அது ஒருத்தவங்க மேல வரும் அது உன் மேல எனக்கு வந்துச்சு அது என்ன அதிர்ஷ்டம் தெரியலாம் வீட்டிலேயே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பத்தி பேசுறாங்க இதே மாதிரி எல்லாருக்கும் நடக்கும்ன்னு சொல்ல முடியாது பார்த்து நிறுத்தி நிதானமா ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுக்கனும் நம்ம திறமை....


அதுவும் சரிதான் எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த விஷயத்தை மேல ஆர்வம் கிடையாது ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பேசிக் கொண்டிருப்பார்கள் ஆனால் சும்மா தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருப்பேன்...


நானாவது பரவாயில்லை பல்லவி சுத்தம் அவளோட அம்மா அப்பா இறந்ததில் இருந்து அவளுக்கு நாங்க தான் எல்லாமே அதுவும் எங்கள நம்பி வந்திருக்க பல்லவிக்கு எந்த ஒரு பிரச்சனையும் தரக்கூடாது அம்மாவும் அப்பாவும் சின்ன வயசுலேயே சொல்லி இருக்காங்க...



அதனால எனக்கு கவனம் முழுக்க பல்லவி மேலயும் அவ வாழ்க்கை மேல தான் இருந்தது நான் கொஞ்சம் தைரியசாலி ஆனா பல்லவி அப்பாவி நல்லவேள எங்க மாமாஅவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு....


என்ன இது நீங்க ரெண்டு பேரும் சொந்த அக்கா தங்கச்சி கிடையாது இருந்தாலும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப அன்பா இருக்கீங்க எப்படி...


அதெல்லாம் அப்படித்தான் அம்மா அப்பாக்கு அவளை ரொம்ப பிடிக்கும் அடிக்கடி என்னை திட்டும் போது அம்மா என்ன தெரியுமா சொல்லுவாங்க உன்னை மாதிரி வாயாடி பொண்ண என் தம்பிக்கு நான் கட்டி வைக்க மாட்டேன் பல்லவிதான் என்னோட தம்பிக்கு ஏத்த பொண்ணு என் தம்பி மட்டும் வந்தான் அவன் கையில் பல்லவியை குடுத்துட்டு நானும் உங்க அப்பா அம்மா காசி ராமேஸ்வரம் போயிடுவோம் நீயா யாராவது பையன பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ அப்படித்தான் சொல்லி கிண்டல் பண்ணுவாங்க ஆனா உண்மையிலேயே அதான் நடந்திருக்கு...


ஹேய் எதுக்குடா இப்போ எமோஷனலாக பேசிக்கிட்டு இருக்க சரி ஃபீல் பண்ணாத உன்னோட பல்லவி உன்னோட செல்ல பல்லவி அவங்க ஹஸ்பண்ட் கூட டூயட் பாடிட்டு இருக்கா நீதான் என்ன ஆறு மாசம் காயவிட போற..


எங்க அம்மா அப்பாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் இருக்காங்க இந்த கடைசி கான்ட்ராக்ட் முடிஞ்சா பல கோடி லாபம் கிடைக்கும் அதுல இவங்க எல்லாருக்கும் செட்டில்மெண்ட் பண்ணி முடிச்சுட்டு கம்பெனி எல்லாமே ஒரு நல்ல ஒருத்தர்கிட்ட மொத்தமாக ஒப்படைக்கனும் .

அம்மா அப்பா எனக்கு அடிக்கடி சொன்னதற்கு காரணம் ஒரு கம்பெனியை ரொம்ப நாள் நடத்த முடியாது அது சிக்கலான விஷயம் அதுவும் எங்கள மாதிரி சாதாரண கம்பெனி ஏதோ ஓரளவுக்கு முன்னேறி இருக்கும் எங்கள நம்பி இருக்க 250 தொழிலாளர்களுக்கு நாங்க ஏதாவது செய்யணும் அதுக்காக தான் இந்த பெரிய காண்ட்ராக்ட் இது முடிஞ்ச உடனே எல்லாரும் செட்டில் ஆகிவிடும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க நான் அத்தை மாமா நம்ம ஊரு சந்தோஷமா இருக்கலாம்...


உனக்கு தெரியுமா நானும் எம்எஸ்சி அக்ரிகல்ச்சர் தான் இருந்தாலும் அப்பா பிசினஸ் பார்த்துகருத்துக்காக நானும் பிசினஸ் பீல்டு வந்துட்டேன் ..



எல்லாரும் கேட்டாங்க எம்பிஏ படிக்காமல் நீ பிசினஸ் பாத்துக்கிறேன்னு இருந்தாலும் நான் அதுக்கான நோட் மட்டும் படிப்பேன் பிசினஸ் நோக்கங்களை புரிஞ்சுகிட்ட அதனால இந்த அளவுக்கு கம்பெனி வந்து இருக்கு


இருந்தாலும் எனக்கு விவசாயத்து மேல ஆர்வம் நான் இங்க வந்த ஒரே ரிசன்ட் பல்லவி எங்க இன்டர்ன்ஷிப் பண்ணிக்கிட்டு இருக்கா ஆறு மாதம் கழித்து அறுவடை நடக்கும் அப்போ அவ எந்த அளவுக்கு தன்னுடைய விவசாய நிலத்தை பாத்துக்கிட்டு இருக்கானு பார்த்து டெண்டர் போடனும்.

நெஜமா சொல்றீங்களா அப்ப கல்யாணத்துக்கப்புறம் நம்மளும் இதே ஊரில்தான் இருப்போமா...


ஆமாம் செல்லம் இந்த வீட்டு மாடியில் இருந்து பார்த்தா எங்க வீடு தெரியும் ...


அப்படியா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்ப என்னோட பல்லவியை விட்டு நான் ரொம்ப தூரம் போக மாட்டேன் இங்கே தான் இருக்கப் போறேன் இல்லையா...


ஐயோ தெய்வமே உன்னோட பல்லவி எங்கேயும் போகமாட்டா இங்கதான் இருப்பா நீயும் இங்கே தான் இருக்கப் போற போதுமா....


ஓகே ஓகே சந்திரன் நம்ம பேசுனது இதுவே போதும் நாளைக்கு நம்ம டெல்லிக்கு புறப்படணும் ஞாபகம் இருக்கா...


ஆமாம் அம்மா அப்பா இங்கே தான் இருக்கப் போறேன்னு சொன்னாங்க நம்ம ரெண்டு பேர் தான் கிளம்பனும்...


சரியா சொன்னீங்க நம்ம கிளம்பிய பிறகு அங்க வேலை ஆரம்பிக்கணும் ஆறுமாசம் முழுக்க முழுக்க நம்பி இருக்க 250 தொழிலாளர்களுடைய வாழ்க்கைதான் ...


சரி தூக்கம் வருது நீயும் போய் தூங்கு நாளை காலை சீக்கிரம் புறப்படும் சரியா...


சரிப்பா என்று நேத்ரா செல்லும் பொழுது அவளை தன் புறமாக இழுத்து இரண்டு நிமிடம் கட்டி அணைத்த பின்பு அவன் விடுவித்தான் .

ஏனோ அவளின் அரவணைப்பு அவனுக்கு தேவைப்பட்டதோ என்னவோ அவளும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை அவன் தலையை வருடிவிட்டு குட்நைட் போய் தூங்குங்க என்று சென்று விட்டாள்....


அதே சமயம்...


. பல்லவி கண்களில் கண்ணீரோடு ராஜ்குமார் கைகளைப் பற்றிக்கொள்ள

ராஜ்குமார் ஏதோ இழந்ததை போல அமர்ந்து கொண்டு இருந்தன் இருவருக்கும் என்ன நேர்ந்திருக்கும்...


தொடரும்...
 
அத்தியாயம் 22


பல்லவி தன் கணவனின் கைகளை பிடித்துக் கொண்டு “சாரி மாமா!..”

என்று கண்கலங்கிய அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க ..

அவனோ தலையில் இடி விழுந்தது போல அப்படியே சுவர் ஓரம் சாய்ந்து அமர்ந்து கொண்டே இருந்தான்....


அரை மணி நேரத்திற்கு முன் சின்ன ஃப்ளாஷ்பேக்....


“பல்லவி ராஜ்குமாரும் தங்கள் அறைக்கு வர ராஜ்குமார் பல்லவியை அழைத்து பல்லவி என்ன உனக்கு பிடிச்சு இருக்கா?? உன் கூட நான் வாழ ஆசைப்படும் நினைக்கிறேன் உன் கூட வாழ ஆசைப்படுகிறேன் உனக்கு சம்மதமா?”


“அட.. என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க? உங்க கூட வாழ ரொம்ப ரொம்ப ஆவலா இருக்கு அந்த நாளுக்காக காத்துகிட்டு இருக்கேன் ஏன் எதுக்கு கேக்கறீங்க?”.


அவ்வளவுதான். ராஜ் அவளை தூக்கிக்கொண்டு கட்டிலில் கிடத்தி முத்த மழை பொழிய..


பல்லவி தன் மொத்த பலம் கொண்டு கணவனை தள்ளிவிட்டு “என்ன மாமா என் கிட்ட இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல?? அதுவுமில்லாம உங்க மனசுல உண்மையாவே என்ன விரும்புகிறீர்களா? இல்ல நீங்க இதுக்காகத்தான்”

என்று அவள் சொல்ல வருவதற்குள் பல்லவி கன்னத்தை பதம் பார்த்தான் ராஜ்குமார்.


அடி தாங்க முடியாமல் பல்லவி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது...


“பைத்தியகாரி பைத்தியக்காரி எத்தனை முறை உன்கிட்ட சொல்றது என் மனசுல உனக்கு மட்டும் தான் இடம் இருக்குதுன்னு, ஏன்டி என்னை இப்படி இம்சை படுத்துகிட்டே இருக்க? உன் மேல காதல் இல்லாம உன்கிட்ட இவ்வளவு தைரியமா வந்து இருப்பேமனா? இவ்வளவு கேவலமா நினைச்சுட்டே! ஏன் நினைக்கமாட்ட? இதுவே உனக்கு பிடிச்சு உனக்கு ஏத்த வயசு உள்ள பையனை கல்யாணம் பண்ணி இருந்தா உனக்கு எல்லாம் நல்லாதான் இருக்கும், உன்ன விட ரொம்ப வயசு வித்தியாசம் அதிகம் அதனால்தான் என்னை விட்டு விலகி போற அதான் உன் பிரச்சனை”


“ஐயோ மாமா ப்ளீஸ் ஏன் அப்படி மட்டும் நினைச்சிடாதீங்க”


காதலுக்கு வயசில்லை காதலிக்க வயசு இல்லை ஆனால் எனக்கு உங்களை பிடிக்கலைன்னு யார் சொன்னா?/ உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா யாராலையும் சரியா பழகி ரெண்டு நாள்ல ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடியாது..

ஆனா நீங்க என் மேல அவ்வளவு பிரியமா இருக்கீங்க எனக்கு உங்க மேல விருப்பம் இருக்கு காரணம் நான் உங்கள பத்தி கேள்விப்பட்டிருக்இ பார்த்திருக்கேன் .


ஒரு பொண்ணா என்னால பொறுமையா ஒரு முடிவ எடுக்க முடியும். ஆனால் ஒரு ஆண் தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இவ்வளவு வேகத்தை யாரும் காட்டியது இல்லை அதை உங்ககிட்ட கேட்கிறேன் எப்படி என்ன உங்களுக்கு பிடிச்சது…?


அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லை அதானே என்று ராஜ்குமார் அப்படியே நின்றவாறு கீழே அமர்ந்து விட பல்லவி அவன் கைகளைப் பற்றிக்கொண்டு

“ என்ன மன்னிச்சிடுங்க நான் இப்படி பேசி இருக்கக் கூடாது இருந்தாலும் நெனச்சு பாருங்க யாருக்காக இருந்தாலும் இந்த சந்தேகம் இருக்கும் ப்ளீஸ் சொல்லுங்க”

என்று பல்லவி நீண்ட நேரம் கெஞ்சியதால் ராஜ்குமார் நடந்த விஷயத்தை கூறினார்.


தன் மனைவியின் தலையை செல்லமாக வருடி விட்டவன்

“பல்லவி உன்ன நா ரெண்டு நாள்ல பார்த்து முடிவு பண்ணல. மூணு வருஷமா உன் மேல நான் பைத்தியமா இருக்கேன். .உன்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் பட்டேன், அதற்காக காத்திருந்து நீயே என தேடி வந்து விட்டே. உன்னை விட கூடாதுன்னு தோணுச்சு அதான் உடனடியா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட” அவ்வளவுதான் என்று சிம்பிளாக கூறிவிட .


பல்லவிக்கு ஒன்றும் புரியவில்லை மூன்று வருடங்களாக நம்மளை ஒருவர் விரும்பி கொண்டிருக்கிறார் நமக்காக இவ்வளவு நாள் காத்திருந்த நினைக்கவே அவளுக்கு ஆச்சரியம் தான் இருந்தாலும் தனது சந்தேகத்தை விடவில்லை

“அதான் எப்படி எங்கே ??என்று கேள்வி மேல் கேள்வி கேட்க”.

“பல்லவி!.. எனக்கு மூணு வருஷத்துக்கு முன்னாடி அக்கா மாமாவை பார்க்கணும்னு தோணுச்சு , அதேசமயம் டெல்லியில என்னோட பிரண்டு ஒருத்தனுக்கு கல்யாணம் அங்க பார்க்கப் போகும்போது அக்கா மாமாவும் அங்க வந்து இருந்தாங்க. இருந்தாலும் பாசத்தை விட்டு கொடுக்க முடியல ரெண்டு பேரு கிட்ட பேசினேன். அப்போ நீயும் நேத்துராவும் உன் பிரண்டு கூட பேசிக்கிட்டு இருந்தீங்க,

தூரத்திலிருந்து தான் அறிமுகப்படுத்தினாங்க. நானும் பார்த்த என்னோட கண்ணுக்கு முதலில் தெரிந்தது நீ தான்..

ப்ளூ கலர் கிளி பச்சை கலந்த ஒரு லெகங்கா போட்டு இருந்த பார்க்க ரொம்ப அழகா இருந்த..

8K9cfW71t9uomZbV8hUuy23Xlw5Mib12E4E7ANRrAsJOZ2br_Jk2lZkv8i8ih4vzxnSmxbG-X811oNKi6zv0KqQM6vD3TMBfioz3Q-_6PdbfzRHWaubmXMRYynpJz3jxdkT-PhPe




இவதான் பல்லவி உன்னை பற்றியும் உன் குடும்பத்தை பற்றியும் சொன்னாங்க அதேசமயம் குணத்தையும் சொன்னாங்க ...


அதுக்கு அப்புறம் நேத்ரா பாப்பா வ காட்டினாங்க …

vn_IOpmlX9qeObrq7UEK1uEPZELgspOubAau4W7va5ZQS4n7n8sJIHWIduWkEdMVvJtBjADhCdEINSL16Du7duvHhLma9zEmmDcRfmAaGds_wjIwIN0w2qsMkSpEcWEoegwNTXub




அவ பாக்குறதுக்கு அப்படியே என்னோட அம்மா மாதிரியே இருந்தா எங்க அம்மாதான் மறுபடியும் நேத்ரா மாதிரி பிறந்து இருக்காங்கன்னு தோணுச்சு ...


அதேசமயம் அக்கா மாமா பொறுமையா இல்ல ..


என்கிட்ட நேரடியா விஷயத்துக்கு வந்தாங்க ...


நேத்ரா க்கு உலகம் நல்லா தெரியும் அதே சமயம் அவளுக்கு நாங்க இருக்கோம் அவ ரொம்ப தைரியசாலி எதுவா இருந்தாலும் தாங்குவா எதிர்த்து நிற்பா

ஆனா.. பல்லவி ரொம்ப அப்பாவி அவளுக்கு எதிர்த்துப் பேசத் தெரியாது எதுவா இருந்தாலும் அமைதியா பொறுத்து போற குணம் அவளுக்கு எந்த பையனை கல்யாணம் பண்ணி வைக்கிற தெரியல ..


அதனால நீ பல்லவிய கல்யாணம் பண்ணிக்கோ! அவளுக்கு எல்லாமே நீ தான் இருக்கணும்.. அவ நம்ம குடும்பத்துக்கு உள்ளேயே இருக்கட்டும் நீதான் அவளுக்கு நல்ல கணவன். அப்படின்னு எங்க அக்கா சொல்லும் பொழுது நான் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் உடனே சம்மதிச்ச ...


வீட்ல பொண்ணு பார்க்கும் போது பார்த்து அஞ்சு நிமிஷத்துல ஒரு பொண்ணு பிடிச்சு போய் விடுமே அந்த மாதிரி நீ எனக்கு பிடிச்ச மாமா உடனடியாக பசங்க கிட்ட இதெல்லாம் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாங்க நானும் எதுவும் சொல்லாம அமைதியா அவங்ககிட்ட ஊருக்கு எப்போ வருவாங்கன்னு தேதி மட்டும் கேட்டுகிட்டே கிளம்பிட்டேன்...


அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் பிறகு அக்கா மாமா ஆக்சிடெண்டில் இறந்து போனாங்க...


இருந்தாலும் அவங்க சொன்ன வார்த்தை என் மனச நினச்சு இப்போ உங்க ரெண்டு பேரையும் பாத்துக்குற பொறுப்பு என்கிட்ட இருந்தாலும் நீங்க எங்க ஊருக்கு வர வேண்டாம் என மனசு சொல்லிச்சு.

ஆனால் நேத்ரா மனசுல என்ன பட்டுச்சோ ரெண்டு பேரும் இந்த ஊர் பக்கம் வரவே இல்ல...


மூணு வருஷம் அடிக்கடி வந்து உங்களை மறைமுகமாக கண்காணித்து போவ இப்படி இருக்கும் பொழுதுதான் சித்தி அக்கா செய்த தப்பு வேலைகள் தெரிஞ்சது அவங்களுக்கு சொத்துக்கள் மேல கண்ணு இருக்குதுன்னு புரியுது


ஆனா அவங்க கொலைகாரர்கள் விஷயம் தெரியாது...


இருந்தாலும் எனக்கு பயமா இருந்துச்சு... சொத்துல நேத்துராக்கு பங்கு இருக்கு எங்க டெல்லி வரைக்கும் வருவார்களோ என்று பயந்த.


அதனால கிருபாகரன் ரூஹி ரெண்டு பேரும் நேத்ரா கிட்ட எப்படியோ பேசி உன்னை வர வெச்சாங்க..


ஆனா நடுவில் மனோரஞ்சிதம் இவ்ளோ பெரிய பண்ணுவாங்கன்னு நினைச்சு பார்க்கலை இருந்தாலும் அது எனக்கு சாதகமாக பயன்படுத்தி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட..


முதல்ல நான் பயந்த எந்த ஒரு பொண்ணும் இதுக்கு சம்மதிக்க மாட்டா திடீர் கல்யாணம் அதுவும் வயசு வித்யாசம் அதிகமா இருக்கிறவனை .

இருந்தாலும் நீ அமைதியா என்ன ஏத்துக்கிட்ட அது என்னால தாங்கிக்க முடியல , இருந்தாலும் ஒரு பக்கம் உன் மேல காதல் அதிகரித்து போச்சு அந்த உச்சகட்டம் தான் இன்னிக்கு நான் நடந்துகிட்ட விதம்.

இது தப்பு னா, என்ன மன்னிச்சிடு உனக்கு எப்போ விருப்பம் என்று சொல்லும் அப்போ உனக்கு புருஷன் எல்லாமே நான் இருப்பேன்


எப்பவுமே நான் உனக்கு துணையாக இருப்பேன் பல்லவி இப்ப நீ தூங்கு என்று அவளுக்கு ஒரு போர்வையை போட்டு விட்டு உறங்க வைக்க...


அவளும் நிம்மதியாக கண்களை மூடினாள்.


மனதுக்குள் மட்டும்

நிச்சயமா மாமா நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சரிக்கு சமமா உறுதுணையாக இருப்போம். ஆனா அதுக்கு நேர அவகாசம் இப்போ இல்ல என்னோட நேத்ரா க்கு நல்ல வாழ்க்கை அமைந்த பிறகுதான் உங்க கூட நான் நிம்மதியா இருக்க முடியும் அது வரைக்கும் எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் பொறுப்புகள் நிறைய இருக்குது என்று மனதுக்குள் சொல்லியவாறு நித்ரா தேவியிடம் சரணடைந்தாள்..


மறுநாள் காலை...


சந்திரகாந்த் நேத்ரா இருவரும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர் புதுமண தம்பதிகள் கோவிலுக்கு போக செல்லம்மா பாட்டி அவர்களுக்கு துணையாக புறப்பட்டனர்...


சந்திரகாந்தன் தாய் தந்தையர் தங்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்..


பல்லவி ராஜ்குமார் இருவரும் வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு இருவரும் வயல் காட்டுக்கு சென்றனர் இனி எந்த வேலையும் இல்லை முழுக்க முழுக்க படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று உறுதி கொண்டாள்..


மனைவியின் படிப்பிற்கு எந்த ஒரு இடையூறும் தராமல் நல்ல கணவனாக அவளுக்கு தேவையானதை அனைத்தும் பூர்த்தி செய்து முடித்தான் வயல் காட்டில் உள்ள அனைவரையும் தனது நட்போடு கைகோர்த்து பல்லவி சிறப்பாக அனைத்து வேலைகளும் செய்து முடித்தாள்...


மறுநாள் காலை இந்திர விழா எனப்படும் விவசாய மக்கள் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு விஷயம் உள்ள நாள் அதற்காக பூஜையை ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில்....


மறுநாள் ராஜ்குமாருக்கு பெரிய அழிவை ஏற்படுத்தப் போகிறோம் என்ற மிதப்பில் ஜெகதீஸ்வரி அவர்களது கூட்டாளிகள் தயாராக இருந்தனர்...


இதை அறியாமல் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக நாளை நடக்கவிருக்கும் இந்திரவிழா பூஜைக்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருந்தனர்...

தொடரும்.....
 
அத்தியாயம் 23


மறுநாள் காலை பூஜை ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது அனைவருக்கும் புது ஆடை வழங்கப்பட்டிருந்தது தங்கள் குடும்பத்தோடு வந்தனர்...


பூஜைகள் ஆரம்பித்தது...


பல்லவி ராஜ்குமார் இருவரும் பூஜை வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்..

அப்போது வெளிநாட்டு கார்கள் 4 வந்தது ...


அதற்குப்பின்னால் அடியாட்களை கொண்ட பெரிய லாரி கார் அதில் ஜெகதீஸ்வரி அவரது கூட்டாளிகள் இருந்தனர்...


அனைவருக்கும் பதட்டம் நிலவியது நிறைய அடியாட்கள் அது வெளிநாட்டிலிருந்து சில உயர் அதிகாரிகளை அழைத்து வந்திருக்கிறார்கள் என்ன நடக்கப்போகிறது என்ற அச்சத்தில் இருக்கும் பொழுது...


எதைப்பற்றியும் கவலைப்படாமல் ராஜ்குமார் இருந்தான்..


கணவன் செயலை கண்டு கொஞ்சம் வியப்படைந்தார்கள் ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

இந்த சமயம் பார்த்து நேத்ரா இல்லை ஏண்டி இருந்தால் சொத்து விவகாரம் நிச்சயமாக நடந்து இருக்கும் நல்ல வேலை அவள் அங்கே சென்று விட்டு நிம்மதியாக இருக்கிறாள் என்று பெருமூச்சு விட்டாள் பல்லவி..


அந்த காரில் வந்த சிலர் அதிகாரிகள் இந்த இடத்தில் நீங்கள் எந்த ஒரு விழா கொண்டாட முடியாது இந்த இடம் உங்களுக்கு சொந்தமானது இல்லை இது முழுக்க முழுக்க எங்க கம்பெனிக்கு சொந்தமானது எங்க பெரிய ஹாஸ்பிடல் கட்டப் போறோம் அப்புறம் பக்கத்துல நிறைய அப்பார்ட்மெண்ட் மெயின் ரோடு வரைக்கும் வரப்போகுது அதனால நீங்க இனி எந்த இடத்திலும் எந்த ஒரு உரிமையும் கொண்டாடி வரக்கூடாது என்று சொல்ல..


அனைவருக்கும் அதிர்ச்சி காலமாக இந்த நிலத்தில் தானே உழைத்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம் என்று , அங்கே வேலை செய்யும் கூலி ஆட்கள் தங்களின் வேதனையை சொல்லி அழ மறுபக்கம் இந்த நிலத்தை எத்தனை முதலீடுகள் செய்து இருக்கு இப்பொழுது அநியாயமாக நிலத்தை வாங்கி விட்டீர்களே என்று ஒரு பக்கம் வாக்குவாதம் என்று அங்கே ஒரு சிறிய கலவரம் ஜெகதீஸ்வரி இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்....


ஆனால் இந்த வாக்குவாதம் ஜெகதீஸ்வரி மகிழ்ச்சி அனைத்தும் பத்து நிமிடத்திற்கு மட்டுமே....


சிறிது நேரத்தில் பெரிய லாரி அதில் 20 மிலிட்டரி ஆட்கள் பிறகு போலீஸ் வாகனம் பிறகு அயல் நாட்டிலிருந்து வந்த சில ந என்று ஆட்கள் நிறைந்து இருந்தனர்...


ஊர் மக்கள் இன்னும் பயத்தின் உச்சத்திற்கு சென்றனர் இன்னும் ஆட்கள் வந்திருக்கிறார்கள் நம்ம ஊர் அழிந்துவிடும் என்ற பயத்தில் இருந்தனர் ...


மிலிட்டரி ஆட்கள் மூன்று நபர்களை கைது செய்து அழைத்து வந்தனர்.

அவர்களை பார்த்தவுடன் முதலில் வந்த வெளிநாட்டு நபர்களும் ஜெகதீஸ்வரி அவர்களின் கூட்டாளிகளும் பதட்டத்தின் உச்சத்திற்கு..


மிலிட்ரி ஆட்கள் மேலும் முதலில் வந்த வெளிநாட்டில் காரில் வந்த நபர்களையும் ஜெகதீஸ்வரி கூட்டாளிகள் பிறகு லாரியில் வந்த அந்த அடியாட்களை மொத்தமாக சுற்றி சூழ்ந்து அவர்களை கைது செய்து விட்டனர்....




அனைவரும் அமைதியாக இருக்கும் பொழுது தன் பிடிவாதத்தை ஒப்புக்கொள்ளாத ஜெகதீஸ்வரி தன் பேச்சை ஆரம்பித்தார்..

“ என்ன நினைச்சுகிட்டு இருக்க?? எவ்வளவு தைரியம் இருந்தா எங்கள பிடிச்சு வைச்சிருக்கீங்க? இந்த நிலம் என்னோட சொந்தமான நிலம் இதற்கு பத்திரமும் என்கிட்ட பத்திரமா இருக்குது யாரும் ஒன்னும் பண்ண முடியாது” என் ஒரு பத்திரத்தை காண்பிக்க..


ராஜ்குமார் சிரித்துக்கொண்டேன் அடப்பாவி சித்தி நீ பத்திரம் தான் வச்சிருக்க ஆனா என்கிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு அதை பார்த்த பிறகு தான் இவங்க எல்லாருமே உங்களை கைது பண்ண போறாங்க...


அனைவரின் முகத்திலும் குழப்ப ரேகைகள் ராஜ்குமார் சிரித்துக்கொண்டே சரி சரி எல்லாமே நானே சொல்கிறேன் என்று அவன் அழைக்க கூட்டத்திற்கு நடுவே வந்து அனைவரையும் திக்குமுக்காட வைத்த ஹரிகிருஷ்ணன் அதே விவசாய கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவன் ஆராய்ச்சிக்காக பல்லவியின் நிலம் மண் பரிசோதனை செய்தவன் ...


மனோரஞ்சிதம் சிரித்துக்கொண்டே இந்தப் பொடியன வெச்சு என்ன பண்ணிங்க இவன் சின்ன பையன் இவன்தான் ஆதாரமா என்று நக்கலாக கேட்க...


ஹலோ ஹலோ ஆன்ட்டி நான் சின்ன பையன் தான் ஆனா புத்திசாலித்தனமா ஒரு செயல் செஞ்சிருக்கேன் என்று ஒரு வீடியோ ஆதாரத்தை காண்பித்தான்...


அதில் மனோரஞ்சிதம் ஜெகதீஸ்வரி அந்தக் கல்லூரியில் ரகசியமாக மண் ஆராய்ச்சி செய்த பேராசிரியர் மார்த்தாண்டம் மேலும் அந்த நான்கு அயல்நாட்டு நபர்கள் அனைவரும் பத்திரத்தை போலியாக பதிவு செய்து பிறகு விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரைவேட் கம்பெனிக்கு விற்று விடுவதை பற்றி தெளிவாக பேசியிருப்பது அழகாக வீடியோவாக எடுத்து இருந்தான் ஹரி இரகசியமாக...


பல்லவி அக்கா மண் பரிசோதனைக்காக என்கிட்ட குடுத்தாங்க மண்ணு நல்ல தரமான மன்னன் அதேசமயம் அக்கா ஒரு குழப்பமான விஷயத்தைச் சொன்னாங்க..


.யாரோ நாலஞ்சு பேரு திருட்டுத்தனமா மண்ணை எடுத்துக் கொண்டு சோதனைக்காக ஒரு டாக்டர்கிட்ட கொடுக்க போறத பத்தி ஆனா மாமா நடுவுல தடுத்து விட்டார் இருந்தாலும் என் மனசு கேட்கல என்னோட சார் கிட்ட சொன்னேன் அவர் தான் இங்க யாரோ ஒருத்தர் தான் இந்த வேலையை பார்த்து இருக்கணும்னு ..




எல்லாரையும் கண்காணித்தால் பிறகு மார்த்தாண்டம் மாட்டிக்கிட்டாரு விவசாயத்தை காப்பாற்ற தான் நீங்க அந்த துறைக்கு ஆசிரியர் வந்திருக்கீங்க நினைச்சேன் ஆனா நீங்க பணத்துக்காக இந்த நல்ல விவசாயத்தை அழிக்க இடத்துக்கு வந்த ராட்சசன் அப்படின்னு நினைச்சு கூட பாக்கல...


அங்க இங்க ஏற்கனவே கலப்படமா வாழ்ந்துட்டு இருக்காங்க நடுவுல ஏதோ ஒரு நல்ல விஷயம் விவசாய மட்டும்தான் அதையும் கெடுக்க வரிகளை ஒரு காலத்திலை இந்தியால தான் நல்லபடியா மக்கள் இயற்கையாய் இருக்காங்கன்னு பெயரெடுத்தோம்....


ஆனா இப்போ இருப்பதில் கேவலமான நாடு நம்ம நாடு தான் அப்படின்னு கேவலமா பெயர் எடுக்கிற அளவுக்கு வந்தாச்சு காரணம் ஒரு காலத்தில் வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருந்தோம்..


ஆனால் இப்போ மறைமுகமாக அடிமையாய் இருக்கும் அவ்வளவுதான் ஏன் இந்த மாதிரி பண்றீங்க இதெல்லாம் சொன்னா சினிமால பேசுற மாதிரி அஞ்சு நிமிஷத்துக்கு உங்களுக்கு உணர்ச்சி வரும் மற்றபடி அதே தப்பு தான் பண்ணுவீங்க உங்களுக்கு அந்த கடுமையா இருக்கனும் அப்பதான் நீங்க திருந்துவீங்க என்று ஹரி உணர்ச்சிவசப்பட்டு பேச...



ராஜ்குமார் அவனை சமாதானம் செய்து வைத்து..


தன் சித்தியிடம் சென்று நான் சின்ன வயசுல இருந்து உங்களை நான் அம்மாவா தான் பார்த்தேன் அம்மா அப்பா இறந்து போன பிறகு நீங்க தான் எனக்கு எல்லாமே நினைச்சேன் உங்க கூட ரொம்ப க்ளோசா இருந்த நீங்களும் எனக்கு நல்ல விஷயம் காத்துட்டு இருந்தாங்க ஆனா நீங்க இவ்வளவு கெட்டவங்க நினைச்சு கூட பாக்கல...


நீங்க அக்கா மாமாவை மட்டும் சொல்லல என்னுடைய அம்மா அப்பாவை கூட கொன்னு இருக்கீங்க என்று சொன்னவுடன் ..



ஜெகதீஸ்வரி வேர்த்துக் கொட்டியது இந்த ரகசியம் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தானே இவர்களுக்கு சொன்னோம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே...


என்ன சித்தி அப்படி பாக்குறீங்க இந்த விஷயம் எனக்கு எப்படி தெரியும் நினைச்சீங்களா..


உங்களின் அடியாட்கள் அழைச்சிட்டு கொண்டு போறதுக்கு முன்னாடி இவங்க கிட்ட அம்மா அப்பா கொன்ற ரகசியத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க அதே சமயம் வீட்டுக்குள்ள கண்காணித்துக் கொண்டிருந்த மாறன் இதைக்கேட்ட உடனே என்கிற தகவல் சொல்லி தான் என் நெஞ்சு வெடித்து போச்சு நீங்க இவ்ளோ கேவலமா...


அவர் பேசப்பேச ஜெகதீஸ்வரி இதயம் இடிந்து போனது நம் சாம்ராஜ்யம் மொத்தமாக அழிந்தது செய்த பாவங்கள் அனைத்தும் இப்படி மலைபோல் குவிந்து விட்டதே நமக்கே என்று மனதில் துன்பப் பட்டாலும் அமைதியாக மௌனமாக இருந்தால் அதே சமயம் அவர்களின் கூட்டாளிகள் வாயடைத்துப் போய் நின்றனர்...

ராஜ்குமார் தன்னை சமாதானம் செய்து கொண்டு வந்த காவல் அதிகாரிகளிடம்..


சரி ஒரு விவசாயத்தை நடக்கவிடாமல் தவறான வழியில் அதை அழிக்க முற்பட்ட வழக்கிலும் மேலும் கிருஷ்ணா ராணி ராஜ்குமாரின் தாய் தந்தையை கொலை செய்த வழக்கிலும் அனைவரும் கைது செய்யப்பட்டனர்...



அனைவரும் சென்றுவிட்டனர் பல்லவி மனதில் ஏகப்பட்ட கேள்வி கேவலம் பணம் அந்தஸ்து சொத்து நிலம் புலம் கௌரவம் இது மட்டும் தான் ஒரு மனிதனின் அடையாளம் அன்பு இல்லையா மனிதருக்கு மனிதர் உதவி செய்து கொள்ள மாட்டார்களா...


ஒரு அனாதையாக இருந்த நமக்கு ராணி அம்மா கிருஷ்ணா அப்பா எவ்வளவு அன்பை பொழிந்தார்கள் சொந்த பேத்தி இல்லையென்றாலும் செல்லம்மா பாட்டி எவ்வளவு அன்பாய் அதுவுமில்லாமல் யாரோ நான் என் மீது இவ்வளவு காதல் கொண்டு இருக்கிறாரே என்னுடைய கணவன் இப்படி அன்பு மட்டுமே இருக்கும் இவர்கள் வாழ்க்கைக்கு இப்போது விடலாம் என்று மனதால் நொந்து போனால் பல்லவி....


அனைவரும் மனமும் இயல்பு நிலைக்கு திரும்ப அரைமணிநேரம் ஆனது பிறகு பூஜை விமரிசையாக நடைபெற்றது....



அனைவரும் வீட்டிற்கு சென்றனர் பல்லவி மட்டும் வயல்வெளியில் வேலைகளை கவனித்துக் கொண்டாள் நல்லபடியாக அறுவடை நடைபெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு தனது இன்டர்ன்ஷிப் வேலைகளை கவனம் சிதறாமல் கண்காணித்துக் கொண்டிருந்தாள்...


மூன்று மாதங்கள் சென்றது


. இயல்பான அழகான எதார்த்தமான வாழ்க்கை சென்றது...


விடியற்காலையில் பல்லவி ரூஹி இருவரும் வேலைகளை செய்து முடித்து பல்லவி வயல்வெளிக்கு சென்று விடுவாள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வாள் ரூஹி


கிருபாகரன் ராஜ்குமார் இருவரும் டவுனில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மாலை 7 மணி அளவில் வீடு திரும்புவார்கள்...


செல்லம்மா பாட்டி ஆளுமையில் இயல்பாக சென்றது இவர்களின் வாழ்க்கை...


ஒரு நாள் முற்றத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் பொழுது ரூஹி மயக்கமடைந்து விழ..


அதேசமயம் வீட்டிற்கு வேலைகளை முடித்து வந்த பல்லவி பதட்டம் அடைந்து அவளை உள்ளே அழைத்து சென்று ஓய்வெடுக்க விட செல்லம்மா பாட்டி விசாரித்து சோதித்து பார்க்க நல்ல செய்தி நாட்கள் தள்ளி சென்றது அவள் தாயாகப் போகிறாள் என்ற நற்செய்தி அனைவருக்கும் தெரிந்தது...


பல்லவிக்கு மகிழ்ச்சி வீட்டிற்குள் குழந்தை வரப்போகிறது நம்மை பெரியம்மா என்று அழைக்கப் போகிறது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி..


இங்க பாரு என்னோட லிட்டில் சாம்ப் உங்க வயித்துல வளருது‌....


அதனால எந்த வேலையும் செய்யக்கூடாது எது வந்தாலும் நான் பாத்துக்கறேன் புரிஞ்சுதா இன்னும் மூணு மாசம் தான் .

இன்னும் மூணு மாசம் போனா அப்புறம் அறுவடை முடிஞ்சதும் அதுவரைக்கும் நீ என் கண்காணிப்பில் தான் இருக்கணும் இனிமே நான் வீட்டுக்கு வர பார்க்கிறேன் ஏதாவது வேலை செஞ்ச உனக்கு அடி என்று அன்பாக தன் சகோதரிக்கு வாழ்த்துக்கள் சொல்ல


அவளும் உடன் பிறந்தவர் கூட இவ்வளவு பாசமாக இருக்க மாட்டாள் என்ற மகிழ்ச்சியில் இருவரும் திளைத்துப் போக..


மாலை 7 மணி அளவில் ராஜ்குமார் கிருபாகரன் வீட்டிற்குள் வர செல்லம்மா பாட்டி இருவரையும் காக்க விடாமல் நல்ல விஷயத்தை கூறியவுடன்


கிருபாகரன் தன் காதல் மனைவியை காண அறைக்கு செல்ல அவள் வெட்கத்தோடு தன் கணவன் முகத்தை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்..


அவள் கைகளை பிடித்து தன் கன்னத்தோடு ஒற்றி உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல என்னோட உயிர் உன்னோட வயித்துல வளருது இனி உன்னை நான் என் கண் இமை போல பார்த்துக்கனும் இப்ப நான் அப்பா‌ ஆகிட்டேன் இதைவிட ஒரு நல்ல விஷயம் என்ன இருக்கும் நம்ம குழந்தை நல்ல படிய வளரணும் அதுக்கு நான் துணையா இருப்பேன் என்று தன் மனைவிக்கு சந்தோஷ வார்த்தைகளை பொழிந்து தள்ள...


அனைவரும் இந்த நற்செய்தியை அனைவருக்கும் கூறினர் அருகே இருக்கும் சந்திரகாந்தனின் தாய் தந்தையர் வீட்டிற்கு வந்துவிட்டனர் அவளுக்கு பிடித்த பலகாரங்களை செய்து கொடுத்தனர் விஷயத்தை கேள்விப்பட்ட நேத்ரா சந்திரகாந்தன் இருவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்...


இப்படி மகிழ்ச்சியாக அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கேள்வி இவங்களுக்கு முன்னாடி கல்யாணம் ஆனது பல்லவிக்கும் ராஜ்குமாருக்கும் தான் ஆனால் என்ன குட் நியூஸ் அவங்க சொல்லவே இல்லையே என்ற சந்திரகாந்தனின் தாய்தந்தையர் கேட்டுவிட...


அட என்ன நீ குழந்தை இப்பதான் ஏதோ படிப்பு விஷயமா வேலை செஞ்சு இருக்கு இந்த சமயத்தில் எப்படி அதுவும் இந்த காலத்து பசங்க இதெல்லாம் கொஞ்சம் தள்ளி போட்டிருக்காங்க அந்த மாதிரிதான் என்று சமாளித்து விட்டார்...


இரவு ஆனதால் அனைவரும் உறங்க சென்று விட பல்லவி இறுகிய மனதோடு தன் அறைக்குள் நுழைந்தாள் அங்கே ராஜ்குமார் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தான் அருகில் தயக்கத்தோடு நுழைந்தாள் பல்லவி....



தொடரும்....
 
அத்தியாயம். 24



பல்லவி தயக்கத்தோடு அறைக்குள் நுழைய..

“ பல்லவி என்ன தப்பா நினைச்சுட்டியா நான் எப்பவும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் தைரியமா உள்ள வா இத்தனை நாள் இல்லாத பயம் இன்னைக்கு மட்டும் எதுக்கு அப்போ நான் கெட்டவன் மாதிரி தானே தெரியுது…”

பல்லவி விரைவாக அறைக்குள் வந்து தாழிட்ட அவன் கைகளைப் பற்றிக் கொண்டு.. ஐயோ அப்படி எல்லாம் இல்ல மாமா இத்தனை நாள் உங்கள கஷ்டப் படுத்துகிட்டு இருக்கேன் அந்த குற்ற உணர்ச்சி தான் அதை கேட்கும் பொழுது எனக்கு தோணுச்சு உங்களுக்கும் பிரியம் நேசம் ஆசை ஏக்கம் எல்லாம் இருக்கும் இத்தனை வருஷமா உங்க மனசு திடமாய் இருந்தது

என் மேல தானே நீங்க முதமுதலா பிரியம் வெச்சீங்க எனக்கும் தான் உங்க மேல ஆசை எல்லாமே இருக்கு இருந்தாலும் ஒரு தயக்கம் அவ்வளவுதான்…”


“என்ன தயக்கம் ஆசை தீர்ந்த பின்பு எப்படி இவ என்ன கைவிட்டு போய் விடுவானோ அதுவும் நமக்கு சரியான வயசு வித்தியாசம் இல்லை அதனால அடக்குமுறை நிறைய இருக்கும் னு பயமா இருக்கா…”


“எங்க போனாலும் இந்த வயசு வித்தியாசம் வந்து நிக்குது மாமா நான் ஒன்னு சொல்றேன் இப்போ ஒரு பொண்ணு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிற கூட வயசு வித்தியாசம் நிறைய பேர் கல்யாணம் பண்ணிக்கிறாங்க அது தப்பில்லை..

ஆனா வீட்ல ஒரு மாப்பிள்ளை பார்த்தால் இவ்வளவு பெரிய பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்கிறீர்களா என்ன கொடுமை படுத்துறீங்க என அடக்கி வைக்க பாக்குற பெண் சுதந்திரம் இல்லை என்று தேவை இல்லாமல் பொண்ணுங்க பேசுவாங்க…

இந்த காலத்துல பெண் சுதந்திரம் என்பது ஒரு கம்பர்டெம்பிள் அந்த மாதிரி ஆயிடுச்சு ... நமக்கு பிடிச்ச விஷயம் எல்லாம் நடந்தா அது நம்ம சந்தோஷமான வாழ்க்கை ...ஏதாவது விஷயம் நமக்கு மறுப்பு தெரிவித்தா அது நமக்கு சுதந்திரம் இல்லாத வாழ்க்கை பெண்களும் படுத்துறாங்க இப்படி தான் பெண்களுக்கு போயிட்டு இருக்கு... சுதந்திரம் நம்மளோட உரிமை அதை யார் கிட்ட நம்ம எதிர்பார்க்கக் கூடாது நம்மளுக்கு பிடிச்சது நம்ம செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும் அதுக்கு பின்விளைவுகள் நம்மதான் ஏத்துக்கணும் மத்தவங்க மேல பழிபடக் கூடாது...

எனக்கு ரெண்டு விஷயம் தான் மாமா சீக்கிரமா ஒரு மனுஷனால ஒரு முடிவு எடுக்க முடியாது...அதுவும் இந்த காலத்தில் மனித வாழ்க்கைக்கு திருப்தி என்பது எட்டாக்கனி ...இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி உங்களுக்கு என்ன புடிச்சது அந்த ஒரு தயக்கம் அதே சமயம் ஆறு மாசம் இன்டர்ன்ஷிப் ஏற்கனவே அழிஞ்சு போற விவசாயத்தை காப்பாற்றுவது இப்ப முழுக்க முழுக்க குழந்தை பத்தி என்னுடைய கவனம் படிப்பில் இருக்காது அதனால் தான் மாமா....

அந்த விஷயம் எனக்கும் தெரியும் மாங்கா இருந்தாலும் குழந்தை விஷயம் பத்தி பேசினா நீ எங்க ரொம்பத் தவிச்சுப் போவனு நான் எதுவும் கேட்கல அதேசமயம் எனக்கு உன்னோட சம்பந்தம் ரொம்ப முக்கியம் ஒரு பொண்ணு மனசு கஷ்டப்பட அந்த குடும்பமே அழிஞ்சு போறதுக்கு அறிகுறி அதுவும் நீ எனக்கு உயிர் உன்னை எப்படி என்னால விட முடியும் அதுவும் நீ என்னோட பொண்டாட்டி அதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கு போய் தூங்கு...


சரி சரி தூங்குறேன் நான் இப்படித்தான் பேசுவேன் ஆனா நீங்களும் இருக்கீங்களே சரியான மக்கு இந்நேரத்துக்கு நானும் அம்மா ஆகி இருப்பேன் நீங்க அநியாயத்துக்கு பொறுமையா இருந்து இருக்கீங்க என்று பல்லவி மறைமுகமாக சொல்லி உறங்க செல்லும் பொழுது…

ராஜ்குமார் மூலையில் விளக்கு எரிந்தது அடிக்கள்ளி வேண்டும் என்று எண்ணை காய வைப்பதற்காக இப்படி பேசியிருக்கிறா என்று அவளிடம் சென்று இப்போ சொல்லு உனக்கு சம்மதமா என்று கேட்க..

மாமா நான் அன்னைக்கே உங்க கிட்ட சொன்னேன் நான் எப்ப மயக்கமாக போறேன் நீங்க தான் கொஞ்சம் கூட மூளையில் மசாலாவை இல்லாமல் இருந்து இருக்கீங்க என்று அவள் சிரிக்க... அவள் சிரிப்பே சம்மதம் என்று தெரிந்தவுடன் விளக்கை அணைத்தான் ...

நான்கு மாத விலகல் தீர்ந்தது இருவருக்கும்...இல்லற வாழ்வில் இனிமையான பயணத்தைத் தொடங்கினார் ராஜ்குமார் பல்லவி தம்பதியினர்....

மறுநாள் காலை...

பல்லவி அருகில் குழந்தையாக உறங்கிக்கொண்டிருக்கும் தான்னவனின் தலையை வருடி..குளித்துமுடித்து பூஜை அறையில் கடவுளிடம் இனி எனக்கும் என் கணவனுக்கும் எந்த ஒரு கெடுதலும் நடக்கக்கூடாது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தினமும் போல பிரார்த்தனை செய்துவிட்டு துளசி செடியை சுற்றிக் கொண்டிருந்தாள்...

செல்லம்மா பாட்டி பல்லவி முகத்தில் ஏதோ பொலிவு தெரிகிறதே என்று என்னமா ரொம்ப சந்தோசமா இருக்கிற என்ன ஆச்சு ரொம்ப நேரமா துளசிச் செடியை சுத்திக்கிட்டு இருக்க என்று கேட்க…

அதுவா பாட்டி அது... அதுவந்து ...நேத்து ....நான் ...என்று வார்த்தைகளை இழுத்துக்கொண்டே செல்ல... புரிந்து கொண்டவர் அப்படியா என்று கேட்க....

பல்லவி வெட்கத்தோடு ஆமாம் என்று சொல்ல ராசாத்தி இப்ப அது ரெண்டு பேரும் ஒரு நல்ல முடிவுக்கு வந்தீகளே‌‌...இனி நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் சரியா என்று வாழ்த்தி விட்டு சரி கண்ணு என்ன கோவிலுக்கு போயிட்டு வரேன் கூட கருப்பாய் வர நான் அவ கூடத்தான் போறேன் என்று ஆலயத்திற்கு சென்று விட...

பல்லவி சமையல் அறைக்கு சென்று காலை உணவு தயாரிக்க... அப்பொழுது உள்ளே நுழைந்த ஒரு ரூஹி சரி பல்லவி நான் சாம்பார் வைக்க காய்கறி நறுக்கி கொடுக்கிறேன் என்று வேலைகளை செய்யும் பொழுது..

வேண்டாம் வேண்டாம் இந்த மாதிரி தான் என்று எந்த வேலையும் செய்யக்கூடாது என்று பல்லவி கண்டிப்பாக...அடியேய் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் கண்ட்ரோல் பண்ணு...இந்த மாதிரி டைம்ல தான் நிறைய வேலை செய்யணும் அப்பதான் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும் அதுவும் இந்த காலத்தில் சுகப்பிரசவம் கேள்விக்குறி தான் இருக்குது அமைதியா இரு இந்த மாதிரி டைம்ல டா இன்னும் நிறைய வேலை செய்யணும் என்று பிடிவாதமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு அனைத்தையும் முடித்து கொடுக்க..

பல்லவியும் சாம்பார் செய்து முடித்து வைத்தால் அப்பொழுது.. பல்லவி உன் கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன் எங்களுக்கு முன்னாடி தான் உங்க கல்யாணம் நடந்தது அத்தை சொன்ன மாதிரி நீங்க இன்னும் பேபி பிளான் பண்ணலையா...

ஆமா முந்தாநேத்து வர எந்த பிளானும் பண்ணல..

.ரூஹி புரிந்து கொண்டவளாய் அடிப்பாவி நேத்து தான் உங்க வாழ்க்கை ஸ்டார்ட் ஆகியிருக்கு வாழ்த்துக்கள் இவ்ளோ நாள் எப்படி இருந்த..‌

அதுக்கு மாமா தான் காரணம் நான் அமைதியாக இருந்தேன் அவர் எல்லாம் புரிஞ்சுகிட்டு எனக்கு தொந்தரவு பண்ணல..மேலும் என் மனசுக்குள்ள என்னென்ன கஷ்டம் இருக்கு என்ன என சந்தேகம் இருக்கு எல்லாமே என் கூட வெளிப்படையாகச் சொல்லி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்துதான் இந்த வாழ்க்கை அதனால நமக்குள்ள ஒளிவு மறைவே இருக்கக் கூடாது சொல்லிட்டு அடிக்கடி சொல்லுவாரு ..

அவரு என் கூட இருக்கிற வரைக்கும் நான் எதுக்கு கஷ்டப்படுறோம் மூணு மாசம் என்னோட படிப்பு மேல ரொம்ப கவனமா இருந்தேன் நாம் மறந்தால் கூட அவர் எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தார் இதை விட ஒரு லைஃப் பார்ட்னர் தேடினால் கூட கிடைக்க மாட்டாங்க ‌....

நீ சொல்றது நிஜம் தான் மாமா ரொம்ப பொறுமை எல்லாத்தையும் பொறுமையா யோசிச்சு நிறுத்தி நிதானமா செய்வார்...அதனால்தான் சின்ன வயசுல இருந்து மாமாவா என்னோட ஹீரோவா பார்த்தேன்…

அம்மா பாட்டி எல்லாரும் மறைமுகமா பேசுவது எனக்கு எல்லாமே தெரியும் இருந்தாலும் மாமா கிட்ட சொல்ல மாட்டேன் காரணம் அவருக்கு எல்லாம் தெரியும் நினைச்சேன்..ஆனா மாமா ரொம்ப அப்பாவி அதுக்கப்புறம் மனசு கேட்காம நான்தான் மொத மொதல்ல சொன்ன அப்புறம் தான் மாமா எல்லாரையும் கண்காணிக்க ஆரம்பித்தார் நல்ல வேலை இப்போ நம்ம குடும்பம் ரொம்ப ரொம்ப நிம்மதியா போயிட்டு இருக்கு....

அது சரி ரூஹி மா ... பாட்டி சித்தி சித்தப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க.. அவங்களுக்கு என்னமோ பல்லவி அவங்க எல்லாரும் ஜெயில்ல வேலை செஞ்சிக்கிட்டு கறி சாப்பிட்டுவிட்டு இருக்காங்க என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் முத்து....

அட வாங்க சின்ன மாமா எப்ப போனீங்க ஒரு மாசம் கழிச்சி வர்ரீங்க சரி அக்கா வரலையா என்று பல்லவி அக்கறையோடு கேட்க...

அது எப்படி பல்லவி ஒரு மாசம் உன்ன பாக்காம ரொம்ப தவிச்சுகிட்டு இருந்த இப்போதான் ஒரு வழியா இங்க வந்தோம் எங்க அம்மா அப்பா என விடவே இல்ல என்று தன் 6 மாத சிசுவை சுமந்தவாறு வந்தாள் விமலா... அட வாங்க கா உட்காருங்க என்று அவளை அமர வைக்க ...

ரூஹி விஷயம் கேள்விப்பட்டு வாழ்த்துக்கள் நீயும் இப்ப அம்மா ஆக போற நேத்து வரைக்கும் சாக்லேட்டுக்கு அழுதுகிட்டு இருந்த மாதிரி இருந்தது இப்போ நீ குழந்தைக்கு அம்மா கிட்ட என்று முத்தூ தன் அக்கா மகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க...

அதுசரி பல்லவி நீ எப்ப குட் நியூஸ் சொல்ல போற…

கூடிய சீக்கிரத்துல சொல்லுவேன் சரி வாங்க எல்லாரும் டிபன் சாப்பிடலாம் என்று அனைவரும் டைனிங் ஹாலில் அமர அனைவருக்கும் உணவு பரிமாறி தானும் ஒன்னு முடித்தாள் பல்லவி...

பல்லவி நான் ஒரு முக்கியமான விஷயமா டவுன் போறேன் கிருபாகரன் என் கூடத்தான் நைட்டு நாங்கள் லேட்டாதான் வருவோம் அதனால நீங்க சீக்கிரமா சாப்பிட்டு தூங்க போங்க சரிங்களா என்று சொல்லிவிட்டு ஆண்கள் இருவரும் சென்று விட..

ரூஹி விமலா செல்லம்மா பாட்டி மட்டும் வீட்டில் இருக்க...முத்து பல்லவி அழைத்துக் கொண்டு வயல் காட்டிற்கு சென்றான் முத்து முழுக்க முழுக்க வயல்காட்டில் வேலை செய்து பழகியவன் அதனால் எப்போதும் அவன் வயல்காட்டு தோட்டம் என்று விவசாய வேலைகளை மட்டும் தான் கவனித்துக் கொண்டு இருப்பான்..

பல்லவி தான் செய்து வைத்திருந்த ப்ராக்டிகல் ஏரியாவை சென்று சோதனை பார்க்க விளைச்சல் நன்றாக இருக்கிறது இன்னும் மூன்று மாதத்தில் அறுவடைக்காக காத்திருந்தது .... வேலைகளை முடித்துக்கொண்டு பல்லவி வீட்டிற்கு சென்றுவிட...இரவு உணவின்போது அனைவரும் உண்டு முடித்து அவரவர் அறைக்கு சென்றனர் இரவு மிகவும் தாமதமாக 11 மணிக்கு வந்து சேர்ந்தான் ராஜ்குமார்...

வீட்டின் கதவை தட்டியவுடன் உடனே திறக்கப்பட்டது பல்லவி உறங்காமல் காத்துக் கொண்டிருந்தாள் கிருபாகரன் சிரித்துக்கொண்டே நடத்துங்க நடத்துங்க என்று தன் அறைக்கு சென்று விட பல்லவி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ராஜ்குமாரை முறைத்துக் கொண்டே இருந்தாள்..

சாரி பட்டு கொஞ்சம் வேலை இருந்தது அதனால தான்.... சரி சரி சாப்டீங்களா என்று கேட்க அவனும் நாங்க ரெண்டு பேரும் வர வழியில கோவிந்தசாமி ஹோட்டல்ல பரோட்டாவும் மட்டன் குழம்பும் சாப்பிட்டோம் என்று அவளை வெறுப்பேற்ற...

நல்லா சாப்பிடுங்க சரி போய் தூங்குங்க என்று அவள் போர்வை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு செல்லும் பொழுது அவளை அலக்காக தூக்கிக் கொண்டு கட்டிலில் கிடத்த....

என்ன பண்றீங்க உங்க ஆக்டிவிட்டி சரி இல்ல இத்தனை நாள் எவ்ளோ அமைதியா இருக்கீங்க உங்கள அப்பாவி ன்னு சொல்றாங்க ஆனா நீங்க அடப்பாவி அப்படின்னு சொல்ற அளவுக்கு மாறிட்டீங்க....

என்னை இப்படி மாற வைத்தது இந்தப் பல்லவி தான் என்று ஒரு பாடலை பாட ஆரம்பித்தான்...

இதோ இதோ என் பல்லவிஎன் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோஎன் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோஎன் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோபருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோபசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ அந்தப் பாடலுக்கு மயங்கி அவள் தன்னை கணவனிடம் தர ...

அவனும் பல்லவியை முழுவதுமாக தன்னவளாக்கி கொண்டான்...

தொடரும்....
 
அத்தியாயம் 25 ( நிறைவு பகுதி)


காலம் சென்றது.....


பல்லவியின் வேலை சிறப்பாக நடைபெற்றது..
அவளின் இன்டர்ன்ஷிப் ப்ராக்டிகல் ஐ பார்த்து அவள் கல்லூரி நிர்வாகம் அவளை வாழ்த்தியதஉ மட்டுமல்லாமல் ஒரு பெரிய நிறுவனம் பல்லவி இடம் காண்ட்ராக்ட் செய்து கொண்டது..


முத்து விமலா தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகளாக அபிரதி ,அபிராமி என்ற பெண் குழந்தைகள் ....


பெரியப்பா என்ற முறையில் ராஜ்குமார் தான் இந்த பெயரை வைத்தான் இரு குழந்தைகளுக்கும்...


அதேசமயம் நேத்ரா சந்திரகாந்தன் இருவரும்... டெல்லியில் உள்ள தனது கம்பெனிகளில் வேலை முடித்துவிட்டு, அவர்கள் நம்பியிருந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்த கம்பெனியை வேறு ஒரு நபரிடம் ஒப்படைத்து, இனி கோயம்புத்தூர் தான் என்று வந்துவிட்டனர்.

அவர்களுக்கு இன்னும் நான்கு நாட்களில் திருமணம்....


மறுநாள் அனைவரும் பரபரப்பாக இருந்தனர்...


ரூஹி சீமந்தம் என்பதால் தாய் மாமன்கள் முத்து ராஜகுமார் இருவரும் பரபரப்பாக வீட்டை இரண்டாக்கி கொண்டனர் ...



சீர்வரிசை யோடு கிருபாகரன் வீட்டிற்கு வர தாய்மாமன்கள் பாசத்தில் நனஐந்து போனாள் ரூஹி...


கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் தாய் தன் குழந்தைக்கு அனைத்தும் செய்ய வேண்டும் ஆனால் அந்த பாக்கியம் இவளுக்கு இல்லாத குறையாக செய்தனர் முத்து, ராஜ்குமார்....


சீமந்த விழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது பிறகு தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் சம்பிரதாயம் கிரபாகரன் செல்லம்மா பாட்டி உட்பட அனைவரும் வீட்டிற்கு வந்துவிட்டனர்....


நாட்கள் சென்றது....


மீண்டும் வீடு பரபரப்பாக இருந்தது செல்லப்பெண் நேத்ரா சந்திரகாந்தன் திருமணம்...


இருவருக்கும் ஊர் வழக்கப்படி திருமணம் நடைபெற்றது கிராமிய பாடல் ஆடல் நிகழ்ச்சி தெருக்கூத்து நாடகம் என்று விமரிசையாக திருமணம் நடைபெற்றது...


தன் அக்கா மகளுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் சீர் செய்து வைத்தனர் முத்து ராஜ்குமார்....


தாய்மாமன் ஆசீர்வாதத்தின் தோழியும் ,தங்கையின் அன்பில் நனைந்து போனால் நேத்ரா...


இருவருக்கும் திருமணம் நன்றாக நடைபெற்று முடிந்தது ......


முதலிரவு பெண் வீட்டில்தான் நடக்கவேண்டும் என்ற ராஜ்குமார் கட்டளை போட்டதால் ...


நேத்ரா அறை பூக்களால் அலங்கரித்து காத்துக்கொண்டிருந்தது....


சந்திரகாந்தன் காத்திருக்க வெட்கத்தோடு அவள் கையில் பால் சொம்பு வைத்துக் கொண்டு வருவாள் என்று பார்த்தால் ஏதோ கம்பீரமாக கையில் பொம்மையை வைத்துக் கொண்டிருப்பது போல் வந்தாளஅ நேத்ரா.....


அவன் எதுவும் பேசவில்லை அவள் தான் அவனிடம் கேள்வி மேல் கேள்வி கொண்டு அவனை துளைத்துக் கொண்டே இருந்தாள்‌...



அவனும் இவளை அமைதியா இருக்க வேண்டஆம் என்று விளக்கை அணைத்து அவளை தன்னோடு இணைத்துக் கொள்ள..

அவளும் தன்னவனுக்கு தன்னைக் கொடுக்க அவர்களின் இல்லற வாழ்வும் அன்றிரவே தொடங்க ஆரம்பித்தது...




மாதங்கள் காற்றாய் பறந்து.....


நேத்ரா பல்லவி இருவரும் தங்கள் பிசினஸ் முறை விவசாயத்தை சார்ந்து நல்ல வழியில் நடத்தி அதிக லாபம் பார்த்து தங்கள் நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சியாக இருந்தனர் இரு தோழிகளும்...


சந்திரகாந்தன் சொந்த ஊரிலே பிசினஸ் பார்க்கலாம் என்று அங்கே படித்த இளைஞர்களுக்கு ஒரு கம்பெனியை உருவாக்கி வேலைவாய்ப்பு அளித்து நல்வழியில் தொழில் தொடங்கி இருக்கிறார்...


கிருபாகரன் ராஜ்குமார் இருவரும் ஒரே தொழில் செய்வதால் இருவருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி தங்கள் விவசாய வியாபாரத்தை தொழிற்சாலையை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர்...


அன்று ஒருநாள் அலுவலக வேலை முடித்துவிட்டு ராஜ்குமார் வீடு வந்து சேர...


அங்கு ஏற்கனவே கிருபாகரன் ரூஹி நேத்ரா சந்திரகாந்தன் பாட்டி சந்திரகாந்தனின் தாய்தந்தையர் அனைவரும் பல்லவியை சுற்றி அமர்ந்து கொண்டிருந்தனர்...


ராஜ்குமார் பல்லவியை பார்க்க அவள் தலையில் கையை வைத்துக்கொண்டு மிகவும் சோர்வுற்ற நிலையில் இருந்தாள்...


பல்லவி என்ன ஆச்சு அத்தை என்ன ஆச்சு ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க பல்லவி உனக்கு எதுவும் இல்லையே என்று பதட்டத்தின் உச்சிக்கே சென்றான்...


செல்லம்மா பாட்டி அவனிடம் வந்து ராசா இப்பதான் எனக்கு திருப்தியா இருக்கு நம்ம பல்லவி உண்டாகி இருக்கா...


அனைவரும் ஒருசேர இந்த நற்செய்தியை சொல்லி வாழ்த்துக்களை தெரிவிக்க...


ராஜ்குமார் கொள்ளை ஆனந்தம் கொண்டான் இதை விட அவனுக்கு வேறு என்ன இருக்கிறது வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கும் நிலையில், வசந்தமாக வந்த பல்லவி இப்பொழுது தன்னோடு உயிரை சுமந்து கொண்டு இருக்கிறாள் இதைவிட ஒரு மகிழ்ச்சி வேறு என்ன இருக்கும்.
அவளை கட்டிக்கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது ஆனால் தன்னுடைய உணர்ச்சியை கட்டுப் படுத்திக் கொண்டான்...


சரி சரி எல்லாரும் சாப்பிட்டாச்சு ராசா உனக்கு சாப்பாடு ரூமுக்கு அனுப்பி வைக்கிறேன் நீ உன் பொண்டாட்டி கூட இரு.
எல்லாரும் போய் படுங்க என்று பெரியவர் கட்டளையிட்ட உடனே அனைவரும் தங்கள் அறைக்கு சென்று விட.
சந்திரகாந்தன் நேத்ரா அவனின் தாய் தந்தையர் அனைவரும் அவர்கள் இல்லத்திற்கு சென்று விட...


ராஜ்குமார் அறைக்கு வர, அங்கே வெட்கத்தில் பல்லவி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே இருந்தாள்...


ராஜ்குமார் வருவதைப் பார்த்த அவள் திடீரென்று எழுந்து ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்...


லூசு எதுக்கு இப்ப அழுதுகிட்டு இருக்க. இது அழ வேண்டிய சமயம் இல்ல. நம்ம ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்க வேண்டிய சமயம். பைத்தியம் பைத்தியம் எல்லாமே ஏடாகூடமா சரி நீ சாப்பிடல ன்னு சொன்னாங்க வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்...


மாமா நெஜமாவே உங்களுக்கு சந்தோஷமா தான் இருக்கா...


அடியே எந்த நேரத்துல என்ன கேட்கிற?? நான் அப்பா ஆகிட்டேன் என்னோட உயிர் இப்போ உன் வயித்துல இருக்கு சந்தோஷம் அடையாமல் என்னடி பண்ணுவாங்க...??


இல்ல என்ன இருந்தாலும் ...நான் வேற வேலை விஷயமாக இந்த வீட்டுக்கு வந்தேன் சந்தர்ப்ப சூழ்நிலை நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அதான் நீங்க முழுசா மனசார என்ன நேசிக்கிறீர்களா...


அடி வேணுமா நேசிக்காமல் தான் இப்ப நீ இப்படி இருக்கியா பைத்தியம் ஏண்டி இப்படி பண்ற சரி சரி நீ எதையும் பத்தி யோசிக்காத எப்பவுமே என்னோட காதல் உனக்கு மட்டும்தான் உட்காரு என்று அவளுக்கு உணவளிக்க அவளும் தன் கணவனுக்கு ஊட்டி விட இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்...


அதேசமயம்......


சந்திரகாந்தன் கட்டிலில் உறங்காமல் இருக்க நேத்ரா ஒரு பக்கம் தன் லேப்-டாப்பில் அலுவலக வேலையை பார்த்து கொண்டிருந்தாள்...


நேத்ரா நேரமாச்சு எப்ப பார்த்தாலும் உன்னோட பிசினஸ் பத்தியே யோசிக்க பாரு ஒரு பக்கம் கிருபாகரன் என்ன பீட் பண்ணிட்டா இப்போ பல்லவி கூட குழந்தை பெத்துக்க போறா ஆனா நீயும் நானும் தான் இன்னும் ஒன்னும் பண்ணாம இருக்கோம்...


அடப்பாவி ஒன்னும் பண்ணலையே நடிப்ப... சரி இப்ப என்ன வேணும் உங்களுக்கு...


உன்ன மாதிரியே எனக்கு ஒரு அழகான பாப்பா வேணும்...


சாருக்கு பொம்பளை குழந்தை வேணுமா ஆனால் எனக்கு பாய் பேபி தான் பிடிக்கும்...


சரி விடு பஸ்ட் கேர்ள் பேபி அதுக்கு அப்புறம் பாய் பேபி முடிஞ்சா பஸ்ட் அட்டம்பிளே ரெண்டும் பிறந்தாலும் சந்தோஷம்தான்...


ஐயோ விட்ட பத்து குழந்தைகூட பெத்துப் இங்க நான் வரலப்பா என்ற லேப்டாப்பை ஆஃப் செய்து பால்கனி பக்கம் ஓட அவளை இழுத்துப் பிடித்து தன்னோடு இணைத்துக் கொண்டான் சந்திரகாந்தன்....




ஆண்டுகள் சென்றது....


வீடு கோலாகலமாக இருந்தது....

அன்று நேத்ரா குழந்தையின் மூன்றாவது பிறந்தநாள் விழா நடந்து கொண்டிருந்தது...


சந்திரகாந்தன் நேத்ரா தம்பதியினருக்கு அவர்கள் ஆசைப்பட்டது போல மூத்தது பெண் குழந்தை அவளுக்கு காவிய செல்லம்மா என்று அழகான பெயர் வைத்தனர்....


அதேசமயம் நேத்ரா வயிற்றில் 6 மாத சிசுவை சுமந்தவாறு இருந்தால் மனைவியின் இந்த அழகை பார்த்து கணவனான சந்திரகாந்தன் பூரித்துப் போனான்....


அதேசமயம் கிருபாகரன் ரூஹி தம்பதியருக்கு இரண்டாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்தது இரண்டு குழந்தைகளை வைத்து சமாளிக்க முடியாமல் ஓடி ஆடித் திரிந்து கொண்டிருந்தான் கிருபாகரன்

அதைப்பற்றி கவலை கொள்ளாத அவனது மனைவி அங்கே நடக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்...


ஒரு பக்கம் பல்லவியை அங்கே இங்கே ஓடி ஆடி வேலை செய்ய விடாமல் பாதுகாப்பு கவசமாக இருந்து கொண்டிருந்தான் ராஜ்குமார்...


அவளும் இப்பொழுது 7 மாத கர்ப்பிணி இரண்டாவது உயிரைச் சுமந்து கொண்டே இருக்கிறாள் தன்னுடைய குழந்தையை வைத்துக்கொண்டு அவள் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று அவளைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தாள் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஏதாவது சாப்பிட அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதாவது குடிப்பதற்கு என்று அன்புத் தொல்லையால் நனைந்து கொண்டே இருந்தார்.


அவர்களது மூத்த குழந்தை ஆதிரா தாய் தந்தையின் பாச மழையைப் பார்த்து பெருமூச்சு விட்டு பாட்டியிடம் சென்று அமைதியாக இருந்தாள்...


அனைத்து வேலை முடிந்தது பிறந்தநாள் விழா கோலாகலமாக நிறைவேறியது இப்போது அனைவருக்கும் நிம்மதி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எந்த ஒரு விஷயமும் இல்லை அனைவரும் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தனர்...


அனைவரும் ஒன்றாக இருக்கலாம் என்று திட்டம் போட்டனர் மொட்டை மாடியில் அனைவருக்கும் பாய் தலையணை போடப்பட்டது குழந்தைகள் அனைவரும் கூட்டாகச் செல்லம்மா பாட்டியின் ஆதிக்கத்தில் இருக்க..


ஒருபுறம் அவர்களைப் பெற்ற தாய் தந்தையர்கள் கூத்தும் கும்மாளமாக கதை பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக அன்றைய பொழுதை கழித்தனர்...


அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ராஜ்குமார் கண்விழிக்க அங்கே பல்லவி பால்கனி வழியே வானத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்...


அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்ட ராஜ்குமார் என்னடி இந்த மாதிரி சமயத்துல ராத்திரி நீ முழிச்சிகிட்டு இருக்க கூடாது அதனால் அமைதியா வந்து படு வா என்று அவளை அழைக்க...


மாமா எனக்கு தூக்கம் வரல நாம் அந்த சோபால உக்காந்துகிட்டு எதாவது பேசலாமா என்று அவள் ஏக்கமாக கேட்க...


அவனும் மனைவி பேச்சை மீறாமல் சரி வா என்று அவளை பத்திரமாக அழைத்து சென்று சோபாவில் அமர வைத்து அவள் கால்களை தன் மடிமீது வைத்து நெட்டி முறித்துக் கொண்டிருந்தான்...


மாமா நீங்க இப்போ எப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க நம்மளோட பொண்ணு இருக்கா இப்பொழுது இன்னொரு குழந்தையும் பறக்குது எல்லாரும் அவங்கவங்க பிசினஸ் பார்க்கிறோம் நானும் நீங்களும் காலைல வேலைக்கு போனா சாயங்காலம் நான் வரேன் ராத்திரி நீங்க வருவீங்க ராத்திரி பாப்பா கூட ஜாலியாக தூங்க
இப்படி நம்ம லைஃப் போது என்னால் உங்களுக்கு ஏதாவது குறை இருக்கா...


அவள் பேசுவதில் அதிர்ச்சி அடைந்து அவளை முறைத்துக் கொண்டே..
இந்த மாதிரி ஏடாகூடமா பேசுவதால்தான் நீ அடிக்கடி என்கிட்ட அடி வாங்கிட்டு இருக்க இப்ப ஏதாவது வாய் திறந்த அவ்வளவுதான் கடித்து வச்சிருவேன்...


என்ன இப்படி பேசுறீங்க வயித்தில குழந்தை இருக்கு நீங்க பேசறது எல்லாம் நல்லா கேட்கும் இல்லன்னா உங்களை மாதிரியே உங்க பையனும் ரொம்ப தைரியசாலி ரொம்ப ரவுடியா வருவான்...


ஆமாம் இப்படி ஆதிரா பாப்பா என்ன மாதிரியே இருக்கா அதேமாதிரி என்னோட பையனும் என்னை மாதிரிதான் இருப்பான்...


ஆமா மாமா கண்டிப்பா உங்கள தான் இருக்கணும் பொறுமையா அன்பா மனுஷங்களோட உணர்ச்சியை புரிஞ்சுகிட்டு முக்கியமாக பொண்ணுங்களோட உணர்ச்சியை புரிஞ்சுகிட்டு வாழறது ரொம்ப கஷ்டம் உங்கள மாதிரி ரார் பீஸ் உங்களுக்கு பொறக்குற பையனா தான் இருக்கணும்...


தேங்க்யூ தேங்க்யூ என்று அவன் மகிழ்ச்சியில் திளைக்க....


மாமா போரடிக்குது அந்த பாட்டு பாடுங்க...


அடி போடி அப்போ ஏதோ ஒரு மூட்ல இருந்த அதான் பாட்டு பாடின அதான் நம்ம பாப்பா பொறந்த மறுபடியும் நல்ல பாட முடியாது போ...


ப்ளீஸ் மாமா எனக்காக பாட்டு பாடுங்க...


சரி என்று இதோ இதோ என் பல்லவி பாடல் முழுவதுமாக பாடி முடிக்க...


பல்லவி அவன் மார்பின்மீது பூமாலையாக அப்படியே கண்கள் மூடி உறங்கி விட்டாள்...


அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தவன் அவளை அப்படியே அணைத்துக் கொண்டு அவள் வயிற்றைத் தடவி அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே கண்களை மூடினான் ராஜ் குமார்....




(நம்மளும் இவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து விடை பெறுவோம்)


ஆள்மாறாட்டம் நடக்கிறது சில வீட்டில் நடக்கும் அதே சமயம் ஆள்மாறாட்டம் பண்ணி கொஞ்ச நாள் தானே நம்ம இருக்கும்பொழுது திடீர் கல்யாணம் கூட அவங்களுக்கு நடக்கும் அந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் ஒரு சில பேருக்கு இருக்கு அப்படி நான் கேள்விப்பட்ட அவங்கள்ல சில சில கதைகளை என்னோட கற்பனை ல உருவாக்கியதுதான் இந்த கதை...



1) வயசு வித்யாசம் அதிகமா இருந்தா நம்ம சினிமாவுல நிறைய கொடுமைக்கார புருஷனை பார்த்து இருப்போம் வெறும் உடம்புக்காக ஆசைப்படுற புருஷனை பார்த்திருப்போம் ஆனால் எல்லாரும் அப்படி கிடையாது அதை சொல்றது தான் என்னோட ராஜ்குமார் கதாபாத்திரம்...


2) அம்மா அப்பா அன்புள்ள வளர்ந்த பொண்ணு அவங்க வேலை செய்யுற முதலாளி அம்மா முதலாளி ஐயா கூட பாசமா இருக்கிறது ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும்தான் இருக்கு அவங்களோட அன்பு இல்லனாலும் சுற்றி இருக்கிறவங்களோட அன்பு கிடைக்கும் அதிர்ஷ்டசாலி யாரும் இல்லன்னு சொல்ல முடியாது ஒரு சில பேர் இருப்பாங்க வாழ்க்கை முழுக்க கஷ்டம் வந்தாலும் துணைக்கு சில பேர் வருவாங்க அந்த மாதிரியான அதிர்ஷ்டசாலி கதாபாத்திரம் தான் நம்ம பல்லவி..


3) இந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க கிடையாது ஆனாலும் இருக்காங்க தங்களை நம்பி இருக்கிற எல்லாருக்கும் உதவி செய்யறாங்க தனக்கு கீழே வேலை பாக்குறவங்க எல்லாம் இருந்தாலும் அவர்களையும் மனுஷங்களா மதிக்கிறது உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கொஞ்சம் பேர்தான் அந்த மாதிரி அந்த கொஞ்ச பேரும் இருக்கிறது தான் நேத்ரா நேத்ரா வின் தாய் தந்தையரும்...


இப்படி பல்வேறுபட்ட கதாபாத்திரங்களை உள்ளடக்கியதுதான் இந்த குடும்ப நாவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்...


இன்னொரு கதையில் சந்திப்போம் இப்படிக்கு ...

ஆருத்ரா..
 
Top