காலம் கடந்தாலும் என்னவளின் பாசமும் மாறாது! தொலைவிலே நீ இருந்தாலும் .உன் நினைவுகள் என்றும் மறவாதே! வேராக மண் ஊன்றி புதைந்திருந்த எனது காதலை புரிய வைத்தாயே!
உம் நினைவுகளை சுமந்து
வாழும் வாழ்க்கையும் சுகம்தானே!
உம் அன்பு மழையினில்
நனைந்திடவே என்னுள்ளம் ஏங்குகிறதே!
இதயத்திலேயே குடிகொண்டிருக்கின்ற என் தேவதையே !
செவியிலே உந்தன் அழைப்பின் குரல்தானோ!
சுவாசத்திலேயே உந்தன் வாசம் கலந்ததோ! எனது எல்லையில்லாத காதலை
நீ புரிந்து கொள்வாயா! ….
முற்றும்… .
உம் நினைவுகளை சுமந்து
வாழும் வாழ்க்கையும் சுகம்தானே!
உம் அன்பு மழையினில்
நனைந்திடவே என்னுள்ளம் ஏங்குகிறதே!
இதயத்திலேயே குடிகொண்டிருக்கின்ற என் தேவதையே !
செவியிலே உந்தன் அழைப்பின் குரல்தானோ!
சுவாசத்திலேயே உந்தன் வாசம் கலந்ததோ! எனது எல்லையில்லாத காதலை
நீ புரிந்து கொள்வாயா! ….
முற்றும்… .