உனக்குள் இருக்கும் அவநம்பிக்கை எனும் இருளை ஒழித்துவிட்டு உன் சுயம் நோக்கு பெண்ணே..
உயர பறக்க ஆயிரம் சிறகு முளைக்கும்..உனை ஏற்றி விட ஆயிரம் கைகள் துணை நிற்கும்..
அறியாமையை விட்டோளி..
அனைத்தையும் கற்றுக்கொள்..
உனக்கும் உண்டு சம உரிமை..
எதிலும் தோல்வியா..
சோர்ந்து விடாதே.. வெற்றி உனக்கு வசப்படும் உன் சுயம் நோக்கினால்..
உயர பறக்க ஆயிரம் சிறகு முளைக்கும்..உனை ஏற்றி விட ஆயிரம் கைகள் துணை நிற்கும்..
அறியாமையை விட்டோளி..
அனைத்தையும் கற்றுக்கொள்..
உனக்கும் உண்டு சம உரிமை..
எதிலும் தோல்வியா..
சோர்ந்து விடாதே.. வெற்றி உனக்கு வசப்படும் உன் சுயம் நோக்கினால்..