எங்கோ என்றோ யாராலோ தொலைக்கப்பட்ட சுயத்தை என் மழலை தொலைத்திடல் கூடாதென அவளின் சுயம் நோக்கி கவனித்துக்கிடக்கிறேன்.... -ஐஸ்வர்யா