எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தட்பவெட்பம் - கதை திரி

Status
Not open for further replies.

admin

Administrator
Staff member
எங்கள் தலத்தில் புதிதாக இணைந்த புதுமுக எழுத்தாளர் அமிர்தவல்லி ஶ்ரீனிவாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
 
கதையின் பெயர் தப்பவெட்பம் !!

தட்பம் : குளிர்ச்சியின் தன்மையைக் குறிக்கும்

வெட்பம் : நெருப்பின் தன்மையைக் குறிக்கும்

குளிர்ச்சியின் தன்மையும், நெருப்பின் தன்மையும் என்றும் நம்மிடமிருக்கின்ற வரையில்தான். நம்முடையஜீவநாடி ஓடிக்கொண்டிருக்கும்.

சூழ்நிலைக்கேற்றார் போல் நாம் எடுக்கும் முடிவுகள் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள். ஒருவருடைய தன்மைநிலை தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நாம் மேற்கொள்ளும் செயல்களினால் நம் வாழ்க்கை திதிசைதிரும்பும் .

இங்கு பனியால் நெருப்பின் தன்மை அடங்குமா?

இல்லை நெருப்பால் நீரின் தன்மை அடங்குமா?

கதையின் கதாபாத்திரங்கள் : தேஜஸ்வினி, ஹ்ருத வாட்சன், வினய், யுவராணி

இப்படிக்கு
அமிர்தவல்லி ஶ்ரீனிவசன்
 
Last edited:
கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை.

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி..



கந்த சஷ்டி கவசம் கீர்த்தனையைப் பாடிக்கொண்டே அன்றைய காலைப் பொழுதின் வேலைகளை அனைத்தையும் சுசீலா அம்மாவின் துணையோடு செய்து கொண்டு இருந்தாள்.

தான் வேலைக்குச்செல்லும் முன் அன்றாடம் செய்யும் வேலைகள் தான் ஆயினும் ஒருவித நெருடல் ஒருவித பயம் மனதை ஓர் நிலையில் இருக்கவிடாமல் செய்தது. தான் செய்து கொண்டிருக்கும் வேலையில் தடுமாறினாள். இவளைக் கவனித்துக் கொண்டிருந்த சுசீலாம்மா

" பாப்பா விடுங்க நான்
பாத்துக்குறேன் நீக்க ஆபீஸ் கிளம்ப பாருங்கள் . கிச்சுகு டப்பா என்ன எடுத்து வைக்கவேண்டும் சொல்லுங்க .

உங்கள் முகத்தைப் பார்க்கவே கவலையா தெரியுது எதைப்பற்றியும் கவலைப் படாமல் இருங்க பாப்பா".

என்று அவளிடம் இருந்த வேலையையும் சேர்த்துத் தானே பார்த்துக் கொண்டிருந்தார். இவளை ஐந்து வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருப்பவர் . வயதிலும் முதிர்ச்சி அனுபவசாலியும் கூட . இவளின் வதனத்தில் வந்து ஒட்டிக்கொண்டுள்ள கவலையும் படபடப்பையும் பார்த்து இவளை ஆசுவாசப் படுத்தினார்.

" சரிம்மா நீக்க பார்த்துகோங்க
நா கிச்சுவ, எழுப்பிவிட்டு அவனையும் ரெடி பண்ணிவிட்டு நான் ஆபீஸ் கு கிளம்புறேன் . என்னக்கு டப்பா மட்டும் போதும் இப்பொவே மணி ஆயிடுச்சு .

இன்னிக்கு எனக்கு ஒரு interview இருக்குனு சொன்னேன்ல அதுக்கு போகணும் எப்போ முடியும்னு தெரியாது. எதுவா இருந்தாலும் நானே call பண்ணுறேன் . நீக்க கிச்சுவை மட்டும் ஸ்கூல் கூட்டிட்டு போயிட்டு வாங்க மா "

என்று எப்பொழுதும் போல் படபட வென்று ஆணையிட்டு விட்டுச் சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்தார் சுசீலாம்மா. தான் என்னதான் தடுமாறினாலும், இவள் இப்படி தன்னையே சமன் படுத்திக்கொள்ளும் பக்குவம் வந்ததை எண்ணி மனம்நிறைவதா இல்லை இந்தவயதில் ஏன் இப்படி ஒரு நிலைமை இந்த பேதைக்கு என்று கவலை கொல்வதா என்று சிந்தனையில் இருந்தார்.

இந்த ஒரு குணம் தான் இவளை மேம்படுத்தியது என்று சொல்லலாம். எந்த ஒரு நிலையிலும் தான் அடுத்தவர்களுக்குச் சொல்லும் சொல்லிலும் செயலிலும் தெளிவு இருக்கும் .

யாரையும் புண்படுத்தக்கூடாது என்று நினைக்கும் இவளிற்கு. பாவம் வாழ்க்கையில் இவள் நம்பின சிலரின் சொற்களினால் செயல்களினால் இவளிற்கு ஏற்பட்ட கஷ்டங்கள் ஒன்றா இரண்டா அப்பப்பா, சொல்லி மாளாது.

உறவு என்று சொல்லிக்கொள்ளத் தாய் தந்தை இன்றி அல்லாடும் பேதையானாள் .

அடைக்கலம் புகுவதற்குக் கூடப்பிறந்தவர்கள் யாரும் இன்றி பாவம் தனிமையில் தள்ளாடும் தனிமரமாக இருக்கின்றாள்.

தோள் சாய்ந்து கரைய நல்ல தோழனோ தோழியோயின்றி
துன்பத்திலும், இன்பத்திலும், யாரும் அறியாவண்ணம் துவண்டு போய்விடுபவள் தான் இந்தப் பேதைப் பெண் .

இவர்கள் யாரும் வேண்டாம் உனக்கு நான் இருக்கின்றேன் என்று கூறும் இரு ஜீவன்கள் என்றும் இவளைச்சுற்றித் தான் இருப்பார்கள்.

ஒன்று இவளை ஐந்து வருடங்களாகப் பார்த்துப் பார்த்து இவளுக்கு எல்லா உறவுகளுமாக இருக்கும் " சுசீலா அம்மா ".

இவருக்கு 64வயதாகிறது ஒரு தாயாகவும் நல்ல தோழியாகவும் இருந்து வருகிறார். இவளுடைய கடுமையான தினங்களில் இவளுடைய பிரசவ காலத்தில் இவளுக்குத் தாய் செய்ய வேண்டிய அனைத்தையும் தனியாக இருந்து செய்தவர் .

இவர் ஒரு சென்னை வாசி. இவருடைய மகனும் மருமகளும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இவருக்கு இவளை விட்டு அங்குச் சென்று இருப்பது இஷ்டம் இல்லாமல் போக இவள் கூடவே இருந்து விட்டார். இவளைச் சந்தித்த அந்த கடுமையான தினம் இவரால் மறக்க முடியாத ஒன்று.

இவள் துவண்டு போகும் சமயத்தில் இவர் இவளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் மருந்தாகவும் அவரின் அனுபவத்தில் அவளுக்கு ஒரு நல்ல துணையாகவும் அவளுடனே வாழ்ந்து வருகிறார்.

ம்ம்ம்ம் இப்பொழுது மற்றும் ஒருவர் அவளின் உயிர் நாடி, சர்வமும் அவனே. அவனின் அரை கதவு திறந்ததும் வண்ண வண்ணமாகச் சுவரொட்டிகள் . அங்கங்கே super hero களின் புகைப்படங்களும் சிறு சிறு பொம்மைகளும் இருந்தன . அவனுக்குப் பிடித்த captain america wallpapers யும் ஓட்டப் பட்டிருந்தது.

புன்முறுவலுடன் அறைக்குள் நுழைந்தவள் வலப்பக்கம் போடப்பட்டிருந்த கட்டிலில் முழு கட்டிலையும் ஆக்கிரமித்துத் துயில் கொண்டிருந்தான். அந்த குறும்புக்கார கண்ணன் கிச்சு என்று அழைக்கப்படும் க்ரிஷ்.

இவனின் பாசத்தில் இவளுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் அர்த்தம் அவன் மட்டுமே என்று எண்ணி தன் வாழ்க்கையின் ஓட்டப்பந்தையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சிறு வண்டு தான் இருப்பினும் சில நேரங்களில் தாய்க்கே உபதேசமும் செய்வான்.

இவனிடம் பயப்படும் ஒரு விஷயம் அது அவனுடைய கோபம் அவனது கத்தலிலும் அவள் நிலைகுலைந்து போய்விடுவாள். இக் கால குழந்தைகளிடத்தில் நாம் பொதுவாகக் காணப்படும் ஒன்று தான். அவர்கள் விரக்தியில் இருக்கும்பொழுது அவர்கள் பெரியவர்களிடத்தில் கத்துவார்கள் . அது ஒருவித மனம் சார்த்த விஷயம் தான் . இவனிற்கும் அப்படித்தான் .

இவனிடத்தில் யாரேனும் இவனுடைய தந்தையைப் பற்றியோ, தாயைத்தவறாகப் பேசினாலோ அல்லது இவனுடன் மற்ற பிழைகள் தன்னுடைய தந்தையை ஒப்பிட்டுப் பேசினாலோ இவனுக்கு அடக்கமுடியா ஒரு வேதனை அவன் மனதில் வந்து அதனைச்
சொல்ல முடியாமல் விரக்தி வந்துவிடும். தாயிடம் சண்டை இடுவான் பின் அவனே அவளுக்குச் சமாதானமும் செய்வான் . ஓர் அபூர்வமான குழந்தை தான் இவன் இவளிற்கு. தாயின் கண்ணீரைப் பார்த்தல் உருகும் பனிபோல் உருகிவிடுவான்.

குழந்தையின் அறைக்குச் சென்றவள், அவன் முன் நெற்றியில்
படர்ந்திருந்த கட்றை முடியைத் தள்ளிவிட்டு பிள்ளையின் நுனி மூக்கை செல்லமாகப் பிடித்து ஆட்டினாள். அதில் துயில் கலைந்தவன் தன் தாயின் முகத்தைப் பார்த்து பால் வடியும் கண்ணன் போல் தான் சேட்டை செய்யாத சமுத்துப்பிள்ளை போல் முகபாவனை வைத்துக்கொண்டு தாயைப் பார்த்துச் சிரித்தான்.

தொடரும்
 
Last edited:
அத்தியாயம் 2

தன் குழந்தையின் சிரிப்பில் காலையிலிருந்த பதட்டம் சிறிதே குறைந்தது.

குழந்தையை தன் மடியில் ஏந்தியவள் அவனின் முன் நெற்றியில் வழிந்தோடிய சிகையை தன் கை விரல்களால் நீவி விட்டவாரே.

" கிச்சு கண்ணா எழுந்துக்கோ டா please , அம்மா இன்னிக்கு ஆபீஸ் சீக்கிரம் போகணும்"

குழந்தை பதில் ஏதும் சொல்லாமல் அவள் இடத்தில் சிணுங்கினான் .

"உனக்கும் ஸ்கூல் time ஆகுது பார் , எழுந்து பல் தேச்சு, பால் குடிச்சு, குளிச்சுட்டு ஸ்கூல்கு போகணும் எழுந்துகோ டா பட்டு !!

தூக்கக் கலகத்திலே தன் அன்னைக்கு பதில் அளித்தான்.

"மா நா டிரஸ் போட்டுக்கணும் அத சொல்லவே இல்ல " என்று தன் உதட்டை பிதுக்கி கையை மலர் போல் விரித்து காட்டினான்

"ஹாஹா கண்டிப்பா என்னுடைய குட்டன் Dress போட்டுத்தான் ஸ்கூல் அனுப்புவேன் யு சில்லி பாய் ", என்று அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள் .



" மா நா மாட்டேன் ஸ்கூல் வேண்டாம் மா ப்ளீஸ் "

"கிச்சு ரொம்ப அடம்பிடிக்கக் கூடாது எழுந்துக்கோ , அம்மா உன்னக்கு ஆபீஸ் லிருந்து வரும்போது உன்னக்கு kinderjoy வாங்கிட்டு வரேன் ஓகே வா ",

"கண்டிப்பா வாங்கிட்டு வருவிய மா "

என்று தன் தலையைத்தூக்கி தாயின் கழுத்தில் தன் சிறு கைகளால் அனைத்துக் கொண்டு கொட்டை பல்லைக் காட்டி கேட்டான் .

அதில் சிரித்தவள் " இந்த ஊத்தப் பல்ல நல்லா தேச்சி அலம்பு, பால் குடி அப்போதான் உன்னக்கு வாங்கிவருவேன் ."

"நோ நோ நோ நா பல் தேய்க்க மாட்டேன் " என்று தன இரு உள்ளங்கையால் வாயை மறைத்துக்கொண்டான் "

"அப்போ கிச்சு வாயில் பூச்சு வந்துடும் "

" நா நேத்தே பல் தேசித்தேன் மா , நீ தான சொன்ன night dinner சாப்பிட்டு பல் தேச்சுட்டு படுனு இப்போ மறுபடி பல் தேய்க்க சொல்லுற நா மாட்டேன், நா இப்போ ஏதாச்சும் சாப்பிட்டேனா இல்லை இப்போ எதுக்கு பல் தேய்க்கனும் நா மாட்டேன் மாட்டேன் மாட்டேன் " என்று வியாக்கியானம் செய்தவனிடம்

"அடம் பிடிக்கக்கூடாது கிச்சு " ,

"அப்போ ரெண்டு kinderjoy வேணும் ஓகே வா "

"வாலு என்கிட்டயே வா நோ நோ "

"நா அப்போ பல் தேய்க்க மாட்டேன் " என்று அவனுடைய வாதம் போய்க்கொண்டிருப்பதால் அதனை நிறுத்தும் பாடு அவனுக்கு சரி சொல்வதுதான் சரி என்று.

"சரி அப்போ ஒரு condition " என்ன என்பதுபோல் தாயை பார்த்தான் .

"ரெண்டு kinderjoyல இப்போ ஒன்னு , weekend ஒன்னு , ok ?"

"அம்மா ஒரு ஸ்டோரி சொல்லு ," என்று அடுத்த குறும்புக்கு அடிகோள் போட்டான் .

அதில் உண்மையில் கடுப்பாகியவள்

"டாய் படவா bedtime தான் ஸ்டோரி சொல்லுவேன் bed லிருந்து எழுந்துக்க ஸ்டோரி எல்லாம் சொல்லமுடியாது இப்போ நீ எழுந்துகல"

என்று பொய்யாய் கோபித்துக்கொண்டாள்

தாயிடம் அதிகம் சேட்டை செய்யாமல் அவனும் சரி என்று ஒத்துக்கொண்டான் .

அவனை அப்படி இப்படி என்று ஒருவழியாகப் பள்ளிக்கு தயார் படுத்தியவள் . சுசீலா அம்மா விடம் விரைந்து

"சுசீமா நா இன்னிக்கு teynampet main office போகணும். அது முடிச்சுட்டு இந்த office வந்துடுவேன். interview முடிச்சுட்டு நானே கூப்பிடுறேன் , நா இப்போ கிளம்புறேன் கிச்சுவ நீக்க இன்னிக்கு ஸ்கூல் கூட்டிட்டு போங்க." என்றாள்

"பாபா ஒன்னுமே சாப்பிடலியே bread toast போட்டு தரட்டுமா "

"வேண்டாம் மா நா வரேன் " என்று அவள் இன்று சந்திக்கப்போகும் சம்பவத்தை எதிர்கொண்டு வாசலை நோக்கிச் சென்றாள் .

அன்றைய பொழுது சுமுகமாக இருக்காது என்று பாவம் அவளுக்குத் தெரிய வாய்ப்பேது. அதனை எதிர் கொள்வதற்கு ஷக்தி அந்த கடவுள் தான் தரவேண்டும் .



பேருந்தில் ஏறியவளின் மனதில் ஏதோ ஓர் உணர்வு அவளை இம்சிக்கத் தொடங்கியது. வெகு காலமாக அவளை தொடர்ந்து வரும் ஓர் உணர்வு அது.

அந்த உணர்வு அவளிடம் ஏற்படும் ஓர் அபூர்வ உணர்வு. அவள் ஓர் சம்பவத்தை சந்தித்து அனுபவிக்கும் முன் அவளுடைய உள் மனம் அதை அனுபவித்து விடும் .

என்னவென்று வரையறுக்க முடியவில்லை அவளால். ஏதேனும் பெரியதாக அசம்பாவிதம் வந்து விடுமோ என்ற அச்சம் அவள் மனதில் ஆட்கொண்டுள்ளது.

அவள் அடைய வேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்த்தாள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆயிற்று main office பக்கம் வந்து . இது ஒரு பன்னாட்டு நிறுவனம் .

இன்று மெயின் பிரென்ச் ஆபீஸ் ல் வெளி நாட்டிற்கு சென்று வேலை பார்க்க வாய்ப்பு வந்தவர்களுக்கான நேர்முக தேர்வு. இந்த வாய்ப்பு முன்னமே வந்ததுதான் அப்பொழுது இருந்த மனநிலையில் அவளை சிந்திக்க விடவில்லை. இப்பொழுது இந்த வாய்ப்பை ஏற்க பெரியதாக எந்த ஒரு காரணமும் அவளிடம் இல்லை . எனினும் இவள் வேண்டாம் என்றும் சொல்லவில்லை .

பல இனிய அனுபவங்களை அசைபோட்ட வண்ணம் அவள் waiting hall வந்து அமர்த்துக்கொண்டாள் .

அவளுடன் வேலைபார்த்த தோழி ரஞ்சனா இவளை பார்த்ததும் அருகில் வந்து அணைத்து குசலம் விசாரித்தாள்.

" hey di, எப்படி இருக்க உன்ன பாத்து வருஷம் ஆச்சு."

" hey நா நல்லா இருக்கேன் di . நீ இப்படி இருக்க. "

"hmmm super dooper , ஆம்மா நீ இப்போ எங்க இருக்க. நீ வேற branch வேணும் கேட்டு போய்ட்டாங்கனு சொன்னாங்க . ஏன் டி?

"அது அப்படித்தான், சரி அதைவிட்டு எத்தனை மாசம்"

என்று அவளின் மணி வயிற்றைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் .

"இப்போ கேளுடி உன்னக்கு நா என்னோட marriage invitation கொடுக்கலாம்னு உன்னோட வீட்டுக்கு வந்தா நீ வீடு மாத்திட்ட சொல்ராங்க . எங்கடி போன ." என்று அவளை கேள்வி கேட்டுவிட்டு அவளின் கேள்விக்கு பதில் அளித்தாள்

"ஏழு முடிஞ்சு எட்டு ஆரம்பம் ". சொல்லும்போது அவள் வதனத்தில் ஒரு சந்தோஷ களைப்பு . அதைக் கண்டவள் அவளின் பேறுகாலம் நினைவுக்கு வந்தது .

" நா இப்போது teynambetல இல்ல , ambatturகு போய்ட்டேன்".

" husband அங்க வேலை ஷிபிட் பண்ணதால நீயும் அங்கேயே போய்ட்டியா. அவரு எப்படி இருக்காரு. எத்தன குழந்தைகள் ." என்று அவளை பார்த்து கண் அடித்தாள்.

நண்பர்களால் ஏற்ப்பட்ட அவமானங்கள் பெரியது இதில் நம்மை ஒருத்தி நிறுத்தி நல் மனதுடன் என் நலனை விசாரிக்கிறாள் என்றால் இவளை எந்த நிலையில் நாம் வைக்க வேண்டும். இப்போதெல்லாம் அவள் யாரையும் எளிதில் தன் பக்கத்தில் சேர்த்து கொள்வதில்லையே.

தன் நிலையை பற்றி கூற வார்த்தைகள் வராத பொழுது தன்னையே சமன் படுத்தியவள் தோழியிடம் .

" husband இப்போ ....."

என்று கூறவந்தவளை. அவளுடைய பெயர் அழைக்கப்பட்டது அதில் அவள் கூற வந்த செய்தியும் தடைப்பட்டது .

"சரிடி நா interview atten பண்ணிட்டு வந்து உன்கிட்ட பேசுறேன் என்று விடை பெற்றவளை . மறுபடியும் அவளின் தோழி அனைத்து

"நா உன்ன பாகத்தான் வந்தேன் . உன்னோட பேர் interview register ல பார்த்தேன் . எனக்கு இன்னிக்கு doctor appointment இருக்கு . உன்னோட phone number மட்டும் கொடு நம்போ அப்பற்றம் பேசிக்கலாம்."

என்று தோழியுடன் தன் தொலைபேசி எண்ணை பகிர்த்துவிட்டு MD room கதவை திறந்தாள்.

தொடரும்
 
Last edited:
த்தியாயம்- 3

தன் தோழிக்கு விடைகொடுத்து விட்டு MD அறைக்குள் சென்றாள் .

அவளை வரவேற்றான் மோகன் . அவன் இவளுக்கு முன்னாள் மேனேஜர் . இவள் மோகன், ரஞ்சனா, ஹரி மற்றும் விகாஷ் . ஐந்து பேர் கொண்ட குழுவில் டீம் லீடர் மோகன் தான். இவர்களுக்கும் கருது வேறுபாடின்றி ஏற்ற தாழ்மை இல்லாமல், ஒற்றுமையாக இருந்தனர்.

மோகன் எப்பொழுதும் இவளுடைய வேலையை பாராட்டி கொண்டிருப்பான்.

ஏனோ இவள் இந்த கிளையை விட்டு வேறு இடம் சென்றது மோகனுக்கும் ரஞ்சனாவிற்கும் பிடிக்கவில்லை .

இவளுடைய இன்றைய நிலை மோகனுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும் இவன் உதவிட வரும் பொழுதெல்லாம் இவனை ஒதுக்கி வைக்கக் கற்றுக்கொண்டாள். பயம் பயம் யாரை நம்பவேண்டும் என்ற பயம் அவளிடத்தில் முன்பு இருந்தது . தன் நிலையை ரஞ்சனா விடம் கூறக் கூடாது என்று உறுதி மொழி வாங்கிக்கொண்டாள் . அது மட்டும் அல்லாது. அவள் அங்கிருந்து வேறு கிளைக்கு மாற்றமும் பெற்றுக்கொண்டாள்.

இப்பொழுது சரியாய் நான்கு வருடம் கடந்து அவளை நேரில் பார்க்கிறான்.

" வா, வந்து உட்கார் எப்படி இருக்க "? என்று தெரிந்தவர்கள் என்னும் ரீதியில் உபசரிக்க துவங்கினான் .

அளவிற்கு முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு

"நான் நல்லா இருக்கிறேன் , இப்போது நீதான் மேனேஜர் SIRஹ? வாழ்த்துக்கள் "

சட்டென்று தன் நாவை கடித்துக் கொன்று

"சாரி நீ சொல்லிவிட்டேன் நீங்க எப்படி இருக்கீங்க "

அவளின் எண்ணம் புரிந்தவனாக

" நீ வா போனே சொல்லு, இப்போது யாரும் இங்க இல்லை அதுவும் இல்லாத நீ அப்படி சொல்வது தான் எனக்கும் பிடிக்கும் " என்றவனின் கூற்றில் சந்தோஷ மிகுதியில் கை குலுக்கினாள்.

மோகனும் அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு

"ரொம்ப பெருமையா இருக்கு "

"எப்போதிலிருந்து நீ இங்கு வருவது இல்லையோ. அப்போதிலிருந்து நான்தான் பார்த்துக்கிறேன். எம்டீ எனக்கு மேனேஜர் போஸ்ட் கொடுத்துட்டு போய்ட்டாரு."

அதில் சிறிது அதிர்த்தவள் , பின்பு அதை புறம் தள்ளினாள்.

"சரி சொல்லு உனக்கு US போக விருப்பமா அங்க இருந்துதான் வேலை பார்க்கவேண்டும்"

என்று வேலை விஷயம் பேசத் தொடங்கி விட்டான் .

" முதலில் இந்த ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் சொல்லு, பிறகு, ஒரு சின்ன விஷயம், நான் இப்போது தனி மனுஷி இல்ல . என் கூட என்னுடைய பையனும் இருக்கிறான் அவனையும் நான் யோசிக்கணும் . அவனுக்கும் VISA எடுத்துத் தர முடியுமா அப்படி இருந்தால் நான் இந்த ப்ராஜெக்ட் எடுத்துக்க சம்மதிக்கிறேன் "

"கவலையே படாத டிபென்டென்ட் விசா கம்பெனி எடுத்துக் கொடுக்கும். உன்னுடைய ஒர்க் பத்தி நான் சொல்லித்தான் BOSSகு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்ல. அவர் இங்க இருக்கும் போதே உன்னுடைய வேலையை பார்த்து இருகார் உனக்கே அது தெரியும். அவருக்கு உன்னுடைய ஒர்க்ஸ் ரொம்ப பிடித்திருக்கிறது அண்ட் மோர் ஓவர் அதை நீ அங்க இருந்து பண்ணலாம் என்று யோசிக்குறாங்க . இப்போது நமக்கு picsar அனிமேஷன் கம்பெனியில் இருந்து ஒரு ப்ராஜெக்ட் வந்து இருக்கு. ஒரு மூவி சைன் பண்றார்கள். உன்னுடைய CARTOON டிசைன் அவர்களுக்குப் பிடிக்கும் சோ உன்ன அந்த டீம் ல போடலாம் னு யோசிக்குறார் அதுமட்டும் இல்லாது நீ நேரடியா பாஸ்கு ரிப்போர்ட் பண்ணலாம் ."

அவன் சொன்ன அனைத்தையும் சந்தோஷமாக தலையை ஆட்டிஆட்டி கேட்டிருந்தவள் பாஸ் இடம் தான் நேரடியாக வேலை செய்யவேண்டும் என்று அவன் சொன்னதும் அவளுக்கு ஓர் சில நிகழ்வுகல் மனக்கண்ணில் வந்து போனது. அந்த ஒருகணம் அவளின் உடலும் சிலிர்த்தது. முயன்று அந்த உணர்வை கட்டுப்படுத்தியவள். "இவனிடம் நான் நேரடியாக வேலைசெய்ய வேண்டுமா" . நாம் சற்று யோசிக்கலாம், ஹைம் இல்லை கொசுவிற்கு பயந்து குடியை விட்டு ஓடிப்போவதா ? எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ள வேண்டியது தான் என்று இவளுக்குள்ளே ஒரு கணக்கு போட்டுக்கொண்டாள். பாவம் அந்த கொசு கொடுக்கும் தொல்லைகள் இல்லை இல்லை லீலைகள் அவளுக்கு தெரிந்தும் ஏனோ அவளின் மனதிற்கு அது எட்டவில்லை. அதாவது அவளின் மனதில் அவன் இன்னும் ஆழமாக கொடி ஏற்றவில்லை . இவ்வாறாக அவனின் எண்ணத்தில் அவள் சட்டென்று எரிச்சல் அடைந்தாள். ( அவளின் பாவனைகள் அனைத்தையும் அந்த அறையில் பொறுத்தப்பட்டிருந்த கேமரா மூலம் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் உணர்வை படித்தவன் இதழில் புன்னகை மலர்ந்தது .)

அவள் சிந்தனையைக் கலைக்கும் பொருட்டு அவள் முன் ஒரு ஆவணத்தை நீட்டி

"இதில் ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் மற்றும் உனக்கும் உன்னுடைய குழந்தைக்கும் விசா பைல் பண்ண எல்லா டாக்குமெண்ட்ஸ் இருக்கு. இதில் எல்லாம் சரியா FILL பண்ணு அண்ட் எல்லாவற்றிற்கும் அசல் நகல் (ஒரிஜினல் கோப்பி) அவசியம் மறந்திடாதே."

என்று அவளுக்கு அனைத்தையும் சொல்லிமுடித்தான்.

" எத்தனை வருஷம் ப்ராஜெக்ட் இது"

சற்று தடுமாறியவன் "ஹ... இ..இந்த ப்ராஜெக்ட் முடியும் மட்டும் நீ அங்க இருந்து வேலை பார்க்கணும் . ஏன் கேட்கிற "

என்று ஒரு வழியாகச் சமாளித்தான் .

" என்னுடைய பையனுக்கு ஸ்கூல் அட்மிஷன் போட்டு இருக்கேன் நான் சீக்கிரம் வந்தால் உடனே சேர்த்துவிடுவேன் அதான் கேட்டேன் " இதற்கு எப்படி சமாளிப்பது என்று சிந்தித்தவனை அவளே

"இந்த ப்ராஜெக்ட் பெரியதுதான் அதுவும் இல்லாது அங்க நேரடியாக வேற வேலைபார்க்கவேண்டும் இப்படி இருக்கும் என்று நான் நினைக்கல. நான் நாளைக்கு பதில் கூறட்டுமா"

அதில் பதறியவன் "ஹே நீ மட்டும் தான் கார்ட்டூன் வரைவதில் இருக்க , யோசிக்கிறேன் சொல்லாத ".

சற்று யோசித்தவள் , இப்பொழுது நமக்கு கிச்சுவும் வேலையும் தான் முக்கியம். அவனுக்கு ஊர்ச்சுற்றி காட்டவேண்டும். இவனை சமாளித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் மோகனுக்கு தன் சம்மதத்தை கூறிவிட்டாள்

"சரிங்க ஒபிஸ்ர் " என்று குறும்புத் தனத்துடன் கூறினாள் . அதில் உண்மையில் அவன் மனம் நிம்மதி உற்றது . அதைத் தெரிவிக்கும் விதமாய்

"நீ இப்படி பேசி ரொம்ப நாள் ஆயிற்று , கண்டிப்பா நீ நல்லா இருப்ப நீ எதைப்பதியும் யோசிக்காத குழந்தைக்கு ஸ்கூல் நீ இங்க வர நேரத்தில் நானே ஏற்பாடு பண்ணுகிறேன் சரியா. YOU DON'T WORRY ABOUT HIM".

"ஹ்ம்ம் ஓகே.. நான் அப்போ கிளம்புகிறேன் இந்த டாக்குமெண்ட்ஸ் எப்போது சப்மிட் பண்ணவேண்டும் சொல்லு"

"இன்னும் டூ வீக்ஸ்ல "

"ம்ம்.. சரி நான் வரேன் "

என்று அவனுக்கு விடை கொடுத்துவிட்டு கிளம்பினாள் .

அவள் கிளம்பியதும் , அவன் காதில் மாட்டியிருந்த BLUETOOTH வழியாக மோகனை காச்சி கொண்டிருந்தான் இவனுடைய "BOSS".

"அவளை பெர்மனண்ட்டா இங்க இருக்க நான் என்ன என்ன வழி இருக்குனு யோசிக்குறேன் நீ யாரை கேட்டு அவள் பிள்ளைக்கு ஸ்கூல் தேடுறேனு வாக்கு கொடுக்கற ? நீ என்னிடம் தான் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் பண்ணவேண்டும் என்று ஏன் MAN சொன்ன ? அவ யோசிப்பது என்னை நினைத்து அதுவும் என்னை நேருக்கு நேர் சந்திப்பதை நினைத்து " அவள் மனதை புரிந்தவன் போல் பேசிக்கொண்டிருந்தான்.

"பாஸ் "

"அதுசரி அங்க யாரும் இல்லை என்றால் உன்னை அவள் வா போ என்று கூப்பிடலாம் ? நான் இங்கே இருக்கிறேன் என்று உனக்குத் தெரியும் தானே அதுவும் உன்னை பார்த்துக்கொண்டு தான் இருப்பேன் என்று ? " இவன் கூறி முடியும் சமயம் மோகன் அந்த அறையின் ஓரத்திலிருந்த கண்காணிப்பு படக்கருவியை பார்த்து தலையில் அறைந்து கொண்டான் பின்

"பாஸ் அவள் வாங்க போங்க கூப்பிட்டால் அந்நியமாக இருக்கு என்று முன்னமே என்னிடம் கூறி இருக்கிறாள் . இப்போ இருக்கும் நிலையில் அவள் இப்படி வெளியில் வந்து பேசுவது சற்று அவளுக்கும் நல்லது என்று தான் அப்படி கூறினேன். அதுவும் இல்லாது அவள் அப்படியே கூப்பிடட்டும் என் தங்கை எப்படி கூப்பிட்டால் என்ன எனக்கு ?" இவன் உணர்ச்சிவசத்தில் பேசியதைக் கேட்டவன் தன் இடது காதை இடதுகையால் குடைந்தவன் பின் அவனை வறுத்து எடுக்க தொடங்கினான்

"BOSS ME பாவம் NO BAD WORDS PLEASE "

தொடரும்
 
Last edited:
அத்தியாயம்-4

வெளியில் வந்தவளின் மனம் சற்று ஆறுதல் பெற்றது போல் இருந்தது . அதே சந்தோஷத்தில் சுசீலா அம்மாவிற்கு தொலைப்பேசியில் அழைத்து தான் அங்கிருக்கும் கிளைக்குச் சென்று வேலை செய்வதாகக் கூறினாள். காலையில் அவள் இருந்த மனநிலையின் காரணமாக சுசீலா அம்மா நேரத்துக்கு எடுத்துக்கொள்ளும் மருந்தை உண்டார் இல்லையா என்பதைக் கேட்கத் தவறினால் ஆகையால் இப்போது அதைக் கேட்டுக் கொண்டு அவரையும் மத்திய உணவையும் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டு பின் தான் அங்கிருந்து கிளம்பினாள்.

காலையிலிருந்த மனநிலையின் தாக்கத்திலிருந்தவள் தான் எடுத்து வந்த உணவைக் கூட இப்பொழுது வேலை செய்யும் அலுவலகத்திற்குச் சென்று உண்ணலாம் என்று எண்ணி அங்கிருந்து பேருந்து நிலையம் புறப்பட்டாள்.

மதியும் 12 மணி மேல் தொட்டு இருந்தது அவள் அந்த அலுவலகம் அமைத்திருந்த சாலையை கடந்து பேருந்து நிலையம் வந்திருந்தாள்.

அவள் ஒரு சில்க் காட்டனில் கலம்காரி டிசைன் போடப்பட்டுள்ள புடவையை கட்டிக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் ஒரு மெல்லிய அளவிலான சங்கிலியும் அதற்குரிய காது அணியும் வளையலும் அணிந்திருந்தாள் . அவள் முகத்தில் எந்த ஒரு ஒப்பனையும் இல்லை . புருவத்திற்கு மத்தியில் ஒரு சிறிய அளவிலான பொட்டு மட்டுமே அணிந்திருந்தாள். கண்ணனுக்கு இனிமையாய் இருந்தாள்.

இருப்பினும் அவளிடத்தில் மற்றவர்களைத் தள்ளி நிற்கவைக்கும் பார்வையுடன் பேருந்து நிலையத்திற்கு வந்தாள்.

வந்தவளின் பார்வை தற்செயலாக அவளின் இடது புறம் திரும்பி தன் முன் நெற்றியில் சரிந்த முடியை ஒதுக்கிக்கொண்டு சாலையை வெறித்தாள் .

பார்த்தவள் பார்வை பார்த்தபடி இருக்க பேயைக் கண்டு மிரண்டவளாக, தான் நிற்கும் பூமி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது போல் உணர்ந்தாள். அழுகையா , கோபமா, வெறியை, ஏமாற்றமா என்னவென்று உணரும் நிலைமை தெரியாமல் தடுமாறினாள்.

இன்று காலை முதல் அவளின் மனம் பட்ட போராட்டத்தின் முடிவு இதுதானா என்று அவள் பயத்தில் துக்கம் தொண்டை அடைத்தது .

காலையிலிருந்து உண்ணாமல் இருந்தது பின் உச்சி வெயில் மண்டையைப் பிளந்ததுபோல் வலி, தலைச்சுற்றல் என்று எல்லாம் ஒன்றுசேர்ந்து அவள் தடுமாறினாள். தன் இருக்கைகளால் தலையைத் தாங்கி தள்ளாடி நின்றாள். அவ்வப்போது எங்கோ தூரத்தில் பிம்பமாக அவன் உருவம் தெரியும் பொழுதெல்லாம் இதற்கு சாத்தியம் இல்லை என்று புறம் தள்ளிவிட்டு நகர்ந்து விடுவாள்.

ஆனால் இன்று அவனைப் மிக அருகில் பார்த்த நொடி அதுவும் உண்மைதான் என்று உணர்த்த நொடி அவள் கண்முன் அவன் தனக்கு செய்த காரியமும் அவனால் தனக்கு ஏற்பட்ட வலியும் அவன் பேசிய வார்த்தைகள் யாவும் பசுமரத்தின் ஆணிபோல் ஆழப்பதிந்து விட்டிருந்தது. அதுவே அவள் மனக்கண்ணில் வந்து சென்றது. யாரை நம்பி தம் வாழ்க்கை ஆரம்பிக்கும் பொழுதின் ஆரம்பத்திலேயே முடிந்ததோ. ஊர் அறிய உறவுகள் வாழ்த்தி இவனுடன் ஆரம்பித்த தன் உறவு, இவனின் உதிரம் கொண்டு உருவான அந்த உறவை எண்ணி எண்ணி மனம் வெதும்பினாள். தன் மகவை எண்ணி வருந்தினாள்.

இது எப்படி சாத்தியம் ஆகும் இறந்தவன் எப்படி உயிருடன் முழு உருவம் கொண்டு வருவான்? அப்போது நாம் இந்நாள் வரை தூரத்தில் கண்ட உருவம் பொய் இல்லையா. அப்படி இது மெய் என்றால் அன்று இறந்தவன் போல் இருந்த உடல் யாருடையது? அன்று நடந்த காரியம் பொய்யா . பின்பு அது யார் . ஏன் எனக்கு இவ்வளவு சோதனை கடவுளே. " என்று தலையை அழுந்தி பிடித்துக் கொண்டாள்.

எவ்வளவு பெரிய அந்நியாயம் அவளிற்கு நடந்திருக்கிறது. நின்றவள் நின்ற இடத்திலே அவனை பார்த்திருந்தாள். தான் நிற்பது பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலை, இங்குத் தன்னை பலநூறு பேர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணத்தை மறந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் . இன்றைய நாளில் இவளுக்கு கிடைத்த முதல் அதிர்ச்சியில்.

பார்த்துக் கொண்டிருந்தவளையே அவனும் பார்த்தான். ஆனால், பார்த்தவனின் மனநிலை முற்றிலும் மாறுபட்டிருந்தது .

இவள் எதற்குப் பூதத்தைப் பார்த்தா மாதிரி நிக்குறா. என்னுடைய முகத்தை கூட பார்க்க விருப்பம் இல்லை, சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கை எழுத்து போட்டுவிட்டு இப்போது என்னமோ அதிசயத்தை பார்ப்பது மாதிரி நின்னுண்டு இருக்கா? பொது இடம் என்று சிறிது கூட சுரணை இழைத்த ஜென்மம் அப்படித்தானே நிற்கும். இவளிடம் நான் இப்படி எதிர்பார்ப்பது தவறுதான் .

ஒரு கையெழுத்தால் இருவரின் விதி மாற்றி எழுதப்பட்டது . அந்நிகழ்வு நடந்தது ஒரே காலகட்டத்தில் தான் ஆனால் நடந்தது வேறு வேறு நிகழ்வாகும்.

இவ்வாறாக இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்த சமயம் அவன் முன் பூச்செண்டாக சிறு ரோஜா பூ கை நீட்டி அழைத்து. அந்த ரோஜா பூ ஸ்பரிசத்தை உணர்ந்தவன் அந்த பூங்கொத்தாக கையில் ஏந்தினான் .

இதைக்கண்டவளின் இதயம் வெடித்துச் சிதறியது . அந்த ரோஜா பூவை உற்று நோக்கினாள். நிதர்சனம் உணர்ந்தாள். கண்ணில் கண்ணீர் புடைக்க ஆரம்பித்தது. அதை கண்சிமிட்டித் தடுக்க செய்தாள். கண்ணின் நீரை தடுத்தவளது இதயத்தில் வழிந்த உதிரத்தைத் தடுக்க தெரியாமல் மிகுந்த வேதனையில் துவண்டாள்.

இதனை பார்க்கப் பார்க்க இப்பொழுது இவள் இருக்கும் மனநிலையானது தீயின் கங்கு கொழுந்து விட்டெறிய ஆரம்பித்து விட்டதுபோல் இருந்தது.

பனிப்பாறை போல் தன்னை செதுக்கி இருந்தவள் . இந்த கட்சியால் தீ ஜுவாலை போல் ஆனாள்.

அவன் கையில் ஏந்தி இருப்பது தன்னை எவள் ஒருத்தி உத்தமியா என்று கேட்டவளின் மகள் ஆயிற்றே. அவளின் சாயலில் அவளின் பிரதி பிம்பமாகவே இருந்தது அந்த சிசு. பாவம் இந்த சிசுவிடம் நம் பகை இருக்கக் கூடாது என்று தன் முகத்தை இனிமையாக மாற்றிக்கொண்டாள். இதுதான் இவளின் குணம். வன்மை பாராட்டும் இடத்தில் மட்டுமே அவள் அதை காட்டுவாள்.

அவளின் உடல் மொழியைப் பார்த்தவன் அதனையும் தவறாகவே நினைத்துக் கொண்டான். பொது வழியில் இப்படி குழந்தையை வைத்து இருக்கும் என்னைப் பார்த்து சிரிக்கின்றாளே இவள் எப்படி பட்டவள் என்றே நினைக்கத்தூண்டியது அவனுக்கு .

தொடரும்.
 
Last edited:
அத்தியாயம் - 5

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனநிலை என்ன வென்று அவளால் வரையறுக்க முடியவில்லை. கணவன் இறந்துவிட்டான் என்றே நினைத்துக்கொண்டிருந்தவள். தன் கண்முன் கணவனை அதுவும் உயிருடன் முழு உருவம் பெற்று இருக்கிறேனே அவனை அருகில் சென்று அணைத்துக் கொண்டு நலம் விசாரிப்பதா? தன்னை தவிர்க்க விட்டுச் சென்று, கட்டிய மனைவியின் நிலையைப் பற்றி யோசிக்காமலிருந்திருக்கிறானே இவன் மனிதப் பிறவிதானா என்று அவன் மீது வெறிகொண்ட கோவம் வந்தது? மணந்தால் பெற்றோர்கள் சொல்லும் மாப்பிள்ளையைத் தான் மணப்பேன் என்று தான் எடுத்த முடிவு தோற்றுவிட்டதா, தான் ஏமாந்து விட்டோமே? யார் என்ன சொன்னாலும் தன்னை பற்றிய சந்தேகம் தன்னிடம் அல்லவா இவன் தீர்த்திருக்க வேண்டும் என்று ஆற்றாமையுடன் மனதில் போராடிக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளை நோக்கி அடியெடுத்து வந்து கொண்டிருந்தான்.

இதற்கு மத்தியில் அவளுடைய தொலைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. இரண்டு மூன்று புது எண்களிலிருந்தும் வந்திருந்தது. அதனை உணரும் நிலையில் தான் அவள் இல்லையே.

அவளை நோக்கி வந்தவனைப் பார்த்தவள். ஐந்து வருடம் நான் இருக்கும் இடம் தேடி வரத்தெரியவில்லை, இப்பொழுது நான் நிற்கும் இடத்தை நோக்கி ஏன் வரவேண்டும், அப்படியே எங்கேனும் சொல்லவேண்டியது தானே அதுவும் அவளின் குழந்தையோடு.

அவள் அருகில் வந்தவன் அவளை நோக்கி அவன் பேசும்முன் அவளே அந்த குழந்தையைப் பார்த்துக்கொண்டே தன் சந்தேகத்தைத் தெளிவுப் படித்துக்கொள்ளும் நோக்கில்

" இது அவளுடைய குழந்தையா " கண்ணை சுருக்கி அவளின் கேள்வியை நன்கு உள்வாங்கியவன்

"இது எங்களுடைய குழந்தை, பெயர் நிலா"என்றான் சற்று பெருமையுடன். உங்களுடைய பிள்ளையா? அப்பொழுது இவர்களுக்குள் கல்யாணம் ஆகிவிட்டதா? அல்லது ஆகாமலே எப்படி இது சாத்தியம் ஆகும் ?
இவளுக்குப் புரிந்தும் புரியாமலும் தலைச் சுற்றல் சற்று பெரியதாக இருந்தது.
என்ன ஒரு ஆணவம் அவனின் பதிலில். பெண்ணை பெற்றெடுத்த பெருமையா இல்லை அவளுடன் இவனுக்கு இருக்கும் உறவினை குழந்தை மூலம் சொல்லும் பெருமையா. இதில் எது என்று அவள் ஆராயும் முன் அவன்

" இப்படி பப்ளிக் ப்லேஸ்னு கூட அறிவு இல்லாமல் என்ன இப்படி பார்த்துட்டு இருக்க. அன்றைக்கு அவ்வளவு பேசின இப்போது பேயைப் பார்ப்பது மாதிரி நிற்கிற. உன்னை ஆராய்வது என் கடமை அல்ல. அவசியம் இல்லாத ஒரு விஷயம் . நீங்க இப்போது எப்படி இருக்கிறீர்கள் மிஸ் மிஸஸ் whatever ."

என்று எகத்தாளம் பேசினான் .

கணவன் இறந்து விட்டான் என்று இருந்தவள், அவனே முன்வந்து நீ இன்னும் எப்படி இருக்கின்றாய் என்று கேட்டால் ஒரு பெண்ணின் நிலை சொல்ல முடியாத அளவிற்கு வருத்தமும் கோவமும் அவளுக்கு இருந்தது.

எவ்வளவு தான் தாங்குவாள் அவளும் .

கொஞ்சம் கொஞ்சமாக உண்மை உரைக்க ஆரம்பித்தது அவளுக்கு . நிஜ உலகத்திற்கு வந்தவள் அவனுக்குப் பதில் அளிக்காமல் அவளுடைய தொலைப்பேசி ஓயாமல் அடிப்பதை உணர்ந்தாள். அதை எடுத்துப்பார்த்தவள் அதில் சுசீலா அம்மா விடம் இருந்து ஓயாமல் CALL வந்து கொண்டிருந்தது. அதனை எடுத்து காதில் வைத்தவள் சுசீலா அம்மா சொன்ன செய்தியைக் கேட்டு கால் நடுங்கச் சற்று இரண்டடி பின் வைத்தாள்.
அவளைத் தாங்கும் பொருட்டு அவன் அவளின் கையை பிடிமானத்திற்குக் கொண்டுபோகும் சமயத்தில் அவனின் கண் பார்த்து ரௌத்திரத்தில் முறைத்தாள். எகத்தாளம் பேசியவன் கூட அவளின் கோபம் கொண்ட பார்வையில் தன் கையை பின் கொண்டுவந்தான் அவன் அறியாது.

" எந்த HOSPITAL மா , கிச்சு இப்போது ஒகே தானே? நான் நான் இப்போதே கிளம்பி விட்டேன் நீங்க கவலை பாடாமல் இருங்க .நான் ..." என்று அவள் முடிக்கும் முன்

அவள் அருகில் MEDITERRANEAN BLUE METALLIC BMW CAR வந்து நின்றது.

அதனைக் கண்டவள் இதற்கு மேல் எனக்கு எதையும் தாங்கும் சக்தி இல்லை கடவுளே என்று வெம்பி அழும் நிலைக்கு வந்து விட்டாள். காரில் இருந்து மோகன் தான் இறங்கினான். அவனைப் பார்த்து சற்று தைரியம் பெற்றாள்.

இவனோ வந்து நின்ற காரை பார்த்தவன் அவளை நோக்கி கீழ் பார்வை பார்த்தான். அவன் எதோ கூறும் முன்

அவள் அங்கிருந்து செல்லும்முன் அருகில் நின்றவன் கண் பார்த்து ரௌத்திரத்தில் அவனிடம்

"என்னதான் இத்தனை வருடம் நான் தனியா இருந்தாலும் I'M A SINGLE MOTHER (ஒற்றை தாய்) பெருமையா சொல்லுவேன் (இப்பொழுது அவனை இவள் கீழ் பார்க்கும் முறையானது) அண்ட் நான் மிஸ், மிஸஸ் னு கேட்டியே அது நான் எடுக்கும் முடிவு அது எதுவாக இருந்தாலும் அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் இப்படி ROADSIDE ல நின்றுகொண்டு பேசறவங்க கிட்ட சொல்லவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்ல."

அவளிடம் விரைந்து வந்த மோகன் அவளை காரில் ஏறுமாறு கூறி அவளை ஏற்றிச் சென்றான். அவள் செல்ல வேண்டிய மருத்துவமனைக்கு ஓட்டி சென்றான். பின் அவன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலம் அவளின் இப்போதைய நிலைமையை எடுத்துக் கூறிக்கொண்டிருந்தான்.

"BOSS அவ ரொம்ப அழுது கொண்டிருக்கிறாள் ." என்று வருந்தினான் அந்த பக்கம் என்ன சொல்லப் பட்டதோ

"நீங்க கொஞ்சம் CONTROL லா இருங்க . நீங்கள் இங்க வந்தால் எல்லா காரியமும் கெட்டுப்போய்விடும் பிறகு அவள் அங்க வர வைப்பது சுலபம் இல்ல ." என்று எடுத்துரைத்தான். தான் எங்குச் செல்கிறோம் யாரைப் பார்க்கப் போகிறோம் என்று மோகனிடம் கூறினோம்மா இல்லையா, இவனுக்கு எப்படி நாம் செல்லவேண்டிய இடம் தெரியும் என்று அவள் சிந்திக்கவும் இல்லை.
என்ன நடக்கின்றது என்று உணரும் நிலைமையிலும் அவள் இல்லை. தன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று என்றோ அவள் அழுதது தான். அதை எல்லாம் மறந்து தன் வாழ்க்கையின் சந்தோசம் தன் பிள்ளை மற்றும் சுசீலா அம்மாவின் குடும்பம் மட்டுமே என்று இருந்து வந்த நிலையில் ஏன் மறுபடியும் எனக்கு இவனைக் காட்டி கஷ்டத்தைக் கொடுக்கிறாய் கடவுளே என்று அழுது அழுது அவள் முகம் வீங்கியது. ஓயாமல் அழுது கொண்டிருப்பவளைக் கண்டவன் ஆறுதல் அளிக்க வார்த்தை தெரியாமல் திண்டாடினான்.

மருத்துவ மனைக்கு வந்தவள் கிச்சுவை அனுமதிக்கப்பட்ட அறையின் எண் பற்றி விசாரிக்கும் முன் மோகனே அவளைக் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு ( pediatric ward ) பக்கம் அழைத்துச் சென்றான். அங்கே அவள் கண்ட காட்சி அவளை வேருடன் அறுத்து எறியப்பட்டவள் போல் உணர்ந்தாள் .

அங்கு க்ரிஷ் தலையில் கட்டுடன் தூங்கிக்கொண்டு இருந்தான். அவன் முகம் வாடிய வேங்கை போல் இருந்தது .

ஆமாம் அவன் வேங்கை தான் தனக்குத் தந்தை இல்லாத குறையை யாரேனும் சொல்லி காட்டினாள் அவர்களிடத்தில் வேங்கைபோல் பாய்வான் . அச்சமையும் இவ்வாறு அடிகளை வாங்கிக்கொண்டு , போரில் வென்று பரிசுகளை வாங்கிவந்தவன் போல் கவலையைத் தாய்க்கு அள்ளிக் கொடுப்பான்.

அவனருகில் சென்றவள் அவன் மெத்தைக்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள் , அவன் நெற்றில் கட்டப்பட்டிருந்த இடத்தை தடவிக்கொடுத்து கொண்டிருந்தாள். அவன் கைகளில் கீழே விழுந்த சிராய்ப்பு, மற்றும் ஆங்காங்கே சிறு சிறு நகங்களால் கீறப்பட்டிருந்த கீறல்கள் இருந்தன.

அருகில் இருந்த சுசீலா அம்மா விடம் விஷயத்தை கேட்டு கொண்டிருந்தாள் .

" என்ன ஆச்சுமா . எப்படி இவளோ அடி."

"அவங்க ஸ்கூல் இருந்து கால் வந்தது பாப்பா அங்க போய் பார்த்தா இவனுடன் படிக்கிற பையனோடு சண்டை போட்டிருக்கிறான் . உனக்கும் அவர்கள் கால் பண்ணிருக்கிறார்கள் போல நீ எடுக்கலனதும் எனக்குக் கால் பண்ணிருக்கிறார்கள் ."

"என்ன சண்டையாம் ? அந்த பையனுடைய பேமிலி அங்க வந்தார்களா மா? "

"வந்தார்கள் பாப்பா, அந்த பையன் ஏதோ சொல்லப்போக இவனுக்கு கோவம் வந்து விட்டது. அதான் இவனும் சும்மா இல்லாமல் அந்த பையன் கூடப் போய் சண்டை போட்டிருக்கிறான் . அந்த புள்ள இவனை தள்ளிவிட்டுருக்கு இது காத்தாடி(காற்றாடி) போல இருந்து அடி வாங்கி கொண்டு வந்து இருக்கான் "

கவலையோடு ஆரம்பித்தவர் கிண்டலாக முடித்தார் . அவருக்குத் தெரியாது பாவம் இன்று இவள் சந்தித்த சம்பவங்களைப் பற்றி .

இவருடைய கிண்டல் கேலி எதுவும் இவளுடைய சிந்தனையில் ஏறவில்லை . அதைப் புரியாதவர் மேலும் அவளுக்கு வேறு ஒரு கனத்த கல்லை அவள் தலையில் போட்டார்.

"பாப்பா " என்று அவர் அழைத்ததில் அவரை பார்த்தவள்

"சொல்லுங்கள் சுசீம்மா "

"பாப்பா இன்றைக்கு ஸ்கூல் அவனுடைய டீச்சர் இவனுக்கு ரொம்பக் கோவம் வருது , அது இந்த வயசுக்கு மீறி இருக்கிறதாம் பாப்பா அதுக்கு இவனைக் குழந்தைகள் மன நல மருத்துவர் கிட்ட ஆலோசனை கேட்கச் சொன்னார்கள் பாப்பா "
"இரண்டு பிள்ளைகளுக்குச் சண்டை என்றால் என்ன ஏது என்று தீர விசாரிக்க வேண்டாமா ? இவனுக்கு கோவம் வருகிறது என்றால் அந்த பிள்ளை இவனை என்ன சொல்லியதோ ? அதற்கு இப்படி யா ஒரு டீச்சர் சொல்லுவாங்க ? " சுசீலா அம்மா பாவம் பிள்ளைப் பாசத்தில் அவர் ஆதங்கத்தில் பேசிக்கொண்டு இருந்தார்.

பெரியவர்களுக்கு வரும் கோவம் அழுகை துக்கம் சந்தோசம் ஆசை வெறுப்பு இப்படி எல்லா வித உணர்ச்சிகளும் சிறு குழந்தைகளுக்கும் வரும் .

பெரியவர்களுக்கே அதைக் கட்டுப்படுத்த தெரியாது ஒன்று , பாவம் குழந்தைகள் அதைச் சரியாக சொல்லவும் தெரியாது அதை வெளிக்காட்டும் விதமும் தெரியாது.

ஒருவருக்கு அதிகமான உணர்ச்சிகள் வந்தால் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அதை வெளிப்படுத்தி விடுவர் . அது அவர்கள்மேல் தவறு இல்லை. அவர்களுடைய சுற்றமும் சூழலும் முக்கியமான காரணம் ஆகும் . இவனும் அப்படிப்பட்ட சூழலில் தான் இருந்தான் .

குழந்தையின் மனநிலை பார்க்கும் பெரியவர்களால் இது தான் நடந்தது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாது. நடந்ததைப் பாதிக்கப் பட்ட குழந்தையால் மட்டுமே அதைச் சொல்லமுடியும்.

அதுவும் சிறந்த அனுபவம் வாய்ந்த குழந்தைகள் மனநிலை மருத்துவரால் மட்டும்மே முடியும்.

இதனைச் சொல்லி முடித்த சுசீலாம்மா அவளைப் பார்த்தார் . பார்த்தவர் பதறிப்போய் அவள் அருகில் வந்தார் . குழந்தையின் கட்டிலின் மேலே சரிந்து இருந்தவளை நிமிர்த்தி அவள் முகத்தில் இரண்டு தட்டு தட்டி எழுப்பிவிட முயன்றார் முடியவில்லை. அவர் மருத்துவரை அழைப்பதற்குள்ளும் அவளைப் பரிசோதிக்க டாக்டர் உள்ளே வந்தார்.

ஒரு மனுஷியால் எவ்வளவு துக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியும் . ஒன்றன்பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்வண்டி போல் வந்து வந்து கொண்டிருந்தது.

என்னதான் ஒரு பெண் தைரியமான உருவெடுத்தாலும் மனதளவில் அவள் ஒரு பூ .

நம் 'BLUETOOTH" நாயகன் இவளின் நிலை அறிந்து கொண்டு கையிலிருந்த பீர் கோப்பையை வீசி எறிந்தான்.

தொடரும்
 
Last edited:
அத்தியாயம் - 6

பின் மோகனிடம்

"யூ ******* இடியட் , என்ன மேன் பண்ணிட்டு இருக்க நீ , நா பாத்துக்குறேன் பாத்துக்குறேன்னு சொல்லிட்டு இப்படியா?"

"கண்டிப்பா இப்படி நடக்கும்னு நா எதிர் பாக்கல்ல பாஸ், அவளை டாக்டர் செக் செய்துகொண்டு இருக்காரு ."

"இப்போ நா அங்க வந்தா அவ வேறமாதிரி ரியாக்ட் பண்ணுவாடா அடமென்ட் அடமென்ட்"

"BOSS கொஞ்சம் பொறுமையா இருங்க. இவளுக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றை இப்படி வலுக்கட்டாயம் பண்ண கூடாது ".

" இதுக்கு மேல எப்படி மேன் பொறுமையா இருக்கறது . இன்னும் ஒரு வாரம் அதுக்குள்ள என்ன பண்ணுவியோ என்னக்கு தெரியாது, அவ இங்க வரனும் ".

"பாஸ் அது இம்பாஸிபிள் "

"குழந்தைக்கு டாக்டர் என்ன சொல்லறாங்கனு எனக்கு சொல்ற்ற"

அவன் பேசியதைக் காதில் வாங்காமல் ஆணை இட்டுவிட்டு , வேற ஒரு பீர் பாட்டில் எடுத்து தொண்டையை நிரப்பிக் கொண்டான்.

"ஏ அழகி ஏண்டீ இப்படி இருக்க . அப்படி என்ன டீ உனக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லாத இருக்க ? உன்ன பாக்குற வரைக்கும் நானும் அப்படி தான் டி ஒன் நைட் ஸ்டாண்ட் போய்ட்டே இருப்பேன் . நா இப்படி முழுசா மாறினதுக்கு நீ தான் டீ காரணம்.

எவ்வளவோ உன்ன என்பக்கம் வரவைக்க முயற்சி பண்ணேன் ம்ம்ம்ம் ... திமிரு திமிரு உன்னையும் அவள்மாதிரி நா உன்ன ச்சீ "

"என்ன பாத்து எப்படி டி அப்படி சொல்லலாம் நா உன்ன அதுக்காடி டீ லவ் பண்ணேன் இல்ல நா பாக்காததா ."

கடலும் பாறையும் அவனை சுற்றி இருந்தது . பாறையின் மேல் நிலா வெளிச்ச்தில் கையில் பீர் போட்டலுடன் அவனுடைய கண்ணாடி வீட்டில் அவன் இருந்தான் .

இயற்கையின் அழகோ தன் வீட்டின் அழகோ எதுவும் அவன் மதியில் இல்லை .

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஹொஸ்பிடலில் மயங்கியவளை மருத்துவர்கள் பரிசோதித்து மோகனிடம்

"அவங்களுக்கு டிப்ரெஸ்ஸன் ஸ்டேஜ் ல பீபி அண்ட் டீஹைடிரேட் ஆயிருக்காங்க நா ஸ்லீப்பிங் டோஸ் சேலைன்ல போட சொல்லிருக்கேன் கொஞ்சம் தூங்கட்டும். மனநல மருத்துவர் வருவார் வந்து அவங்கள பரிசோதித்து என்ன சொல்றாருனு பாப்போம் . நாளைக்கு மோர்னிங் நா வந்து உங்கள பாக்குறேன்."

"அப்பறம் டாக்டர் குழந்தை இப்போ எப்படி இருக்கான். அவன் இப்போ எழுந்துப்பானா"

"சீ mr. மோகன் குழந்தைக்கு இப்போ நார்மல் தான் இருக்கான் . அவங்க அம்மா எழுந்துக்கற வரைக்கும் அவன் மைன்ட் ரிலாக்ஸ் பண்றதுக்கு நீச்சல் குளம் இருக்கு , பக்கத்துல ப்பிலே ஏரியா இருக்கு அங்க கூட்டிகிட்டு போங்க . இந்த சூழ்நிலை வேண்டாம் . அவங்க எழுந்ததும் பையனுக்கும் அம்மாவுக்கும் ஒரு மெடிக்கல் கௌன்சிலிங் கொடுக்கணும்."

என்றுரைத்தார் மருத்துவர் .

சுசீலா அம்மா விடமும் அவர்கள் நிலையை எடுத்து சொல்லிருந்தான் . மோஹனை பார்த்து

"தம்பி அவளோட வாழ்க்கை இப்படியே போய்டுமோனு பயமா இருக்குபா . இவ பெத்து குழந்தை அதோட வாழ்க்கை அதையாச்சும் யோசிச்சு பார்க்கலாம் . ஏன் தன இப்படி இருக்காளோ ". என்று புலம்பினார் .

தூக்கத்தில் இருந்தவளின் நினைவலைகள் பின் நோக்கி சென்றது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

இவள் கூறிவிட்டு சென்ற செய்தியை உணர்ந்தவன் இருதயத்தின் வலியுடன் , கண்ணில் ஈரமும் உண்டானத. நிலாவுடன் தன் வீட்டுக்கு சென்றவனை வரவேற்றாள் அவனுடைய இனியாள் அகத்திற்கும் அவளே இனியாள் .

" ஓ...ஈஈ என்ன சார் முகமே சரி இல்லாமல் இருக்கு , என்ன விஷயம் "?

"அம்மா" என்று அந்த குழந்தை தந்தையை விட்டு தாயிடம் தாவியது .

"என்ன வினு இவளோ சீக்கிரம் வந்துட்ட. "

"நா பாட்டுக்க பேசிகிட்டே போறேன் நீ ஒன்னும் சொல்ல மாற்றே . ஏன் பேபி ம்ம்ம்...னு இருக்க."

என்று அவனுடைய இடது கன்னத்தை ஆடி கேட்டால் .

" ஒன்னும் இல்ல குழந்தையை பாத்துக்கோ எனக்கு கொஞ்சநேரம் தனிமையா இருக்கனும்"

என்று மட்டும் கூறிவிட்டு குழந்தையுடன் சேர்த்து அவளையும் அணைத்து விட்டு தன் அறையை நோக்கி சென்றான். செல்லும் அவன் முதுகையே பார்த்தவள் ஏதோ சரி இல்லை என்று புரிந்து கொண்டு அவனை தொந்தரவு செய்யும் எண்ணம் இல்லாமல் கையில் இருந்த குழந்தையை கொஞ்சிக கொண்டிருந்தாள் .

தன் அறைக்கு வந்தவன் படுக்கையில் விழத்தான் . அவள் சொன்ன சொல் வண்டாக அவன் மண்டையை குடைந்து கொண்டிருந்தது . அவள் மேல் உள்ள யோசனை இல்லை அவள் சொன்ன "சிங்கிள் மதர்" என்ற வார்த்தையில். அப்படி நடக்க வாய்ப்புள்ளதா என்று அவன் யோசித்து கொண்டிருந்தான்.

கண் மூடி தன் பழைய நினைவுகளை அலச துவங்கினான் . அவன் யோசித்தது போல் இருந்தால் அவன் வாழ்க்கையில் சூறாவளி காற்று அடிப்பது உறுதி.

--------------------------------------------------------------------------------------------------------------------------

மூவர் சிந்தனையோடு நாமும் பையனிப்போம் .



தொடரும் .
 
அத்தியாயம்-7

10 வருடம் முன் :

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

என்று சுப்ரபாதம் கேசெட்டில் பாடிக்கொண்டிருக்கப் பூஜை அறையில் தேவி ஸ்வாமி படத்திற்கு முன் நின்று ஆர்த்தி எடுத்துக் கொண்டிருந்தார் .

பூஜைகளை முடித்தவர் ஆர்த்தி தட்டை பூஜை அறையில் வைத்து விட்டு தன் இரண்டாவது பிள்ளையின் அறையைப் பார்த்தவர் இன்னும் தன் செல்லப் பிள்ளை கல்லூரிக்கு கிளம்பாமல் இருப்பதை நினைத்து சற்று கோவம் வந்தாலும் .

அவன் அறைக்குள் நுழைந்தவாறே

"வினை கண்ணா எழுந்துகோ காலேஜ் நேரம் ஆகுது பார். அண்ணனை பார் சீக்கிரம் எழுந்து குளித்து கிளம்பிட்டான் நீயென்டா இப்படி இருக்க . இன்றைக்கு முதல் நாள் . இப்படியா லேட்டா எழுந்துப்பாங்க. "

என்று இவனுக்குச் சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார் . அதில் கண்விழித்தவன் தாயிடம்

"அம்மா அந்த பக்கி எழுந்தால் நானும் எழுந்துக்கணுமா முடியாது இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்குறேன்."

"வினை எழுந்துபோக போறியா இல்ல சுட தண்ணீர் ஊற்றவா "

கதவின் ஓரத்தில் நின்று இவை அனைத்தையும் கவனித்தான் மூத்த மகன் வினோத் .

தன் தாயை முறைத்துக்கொண்டே அவர் அருகில் வந்தவன் " சோப்பு ஷாம்பு எல்லாம் எடுத்து வரேன் நீ சுட தண்ணீர் ஊத்து இவன் இப்படியே குளித்து கிளம்பிடுவான் . ஏன் மா நீ இவனை உண்மையாகவே திட்டுறியா இல்ல கொஞ்சுறியா .

ஒன்பது மணி காலேஜ் இப்போ மணி எட்டு ஆகிறது இன்னும் இவன் எழுந்த பாடு இல்லை,"

என்றான் பொறுப்பான தலைச்சன் பிள்ளைபோல்.

"ம்ம்ம்ம் வந்துவிட்டார் கஞ்சி போட்ட காண்டாமிருகம் "

"டேய் நா உனக்கு அண்ணா டா "

"தெலுகு பட டைட்டல் ஹ ப்ரோ "

"இது திருந்தவே திருந்தாது என்னிக்கு நீ உன்னோட இரண்டாவது பையனை திட்டி இருக்க இதெல்லாம் உறுப்புடுற கேஸ் சா பாரு . இவனெல்லாம் இன்ஜினியரிங் படிக்கலைனு யாரு அழுதா . இவனுக்கெல்லாம் ஆர்ட்ஸ் காலேஜ் தான் சரி வரும் . "

" ப்ரோ அதுவும் படிப்புதான் , நானும் அப்படித்தான் ஆர்ட்ஸ் காலேஜ் சேர்ந்துடலாம் நினச்சேன் என்ன பண்றது ஒரு சில அன்பு தொல்லைகள் என்னை இன்ஜினியரிங் தான் படிக்கவேண்டுமென்று ஒரே லவ் டார்ச்சர் அதான் போனா போகுதுனு இந்த படிப்பைப் படித்து, படிப்புக்கு பெருமை சேர்க்கலாமென்று இருந்தால் ரொம்ப தான் அலடிக்குற ."

"அது யாருடா லவ் டார்ச்சர் பண்ணது "

"தோ இங்க நிக்குறாங்களே நம்ப வீட்டுடைய ஸ்ரீதேவி என்னுடைய தேவி அவங்கதான் "

"ஒதப்படுவ நாயே அம்மாவை பேர் சொல்லிக் கூப்பிடுவ ..."

தன் தம்பியை எதோ சொல்லவந்தவனைத் தடுத்தாள் தேவி .

"டாய் நிறுத்துங்க டா , நானும் பாக்குறேன் சும்மா ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிட்டேய் போறிங்க .டாய் வினை ஒழுங்கா போய் குளிக்கிற வழிய பாரு . காலேஜ்க்கு நேரம் ஆகுது . "

என்று இருவரையும் விளக்கி வைத்தார் .

இவன் பங்குக்கு அர்ச்சனை படிதான். யார் என்ன கூறினால் என்ன நான் உண்டு என் தூக்கம் உண்டு என்று தன் தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான் வினை .

வினோத் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு அதே கல்லூரியில் படிப்பவன். படிப்பில் முதலிடம் , அன்பானவன் , குடும்பத்திற்குப் பொறுப்பானவனும் கூட .

வினையும் படிப்பில் சுட்டி, அன்பானவனும் தான் . ஆனால் சற்று விளையாட்டுப் பிள்ளை பிடிவாதம் இவன் ரத்தத்தில் ஊறியது .

இவனுடைய பிடிவாதம் தாயிடம் செல்லுபடி ஆகாது. தேவியிடம் இவனுக்குப் பாசம் அதிகம் அதே சமையும் தந்தை இல்லாமல் வளர்க்கும் தாயிடம் சற்று மரியாதையும் இருக்கும் . தேவி இவனின் பிடிவாத குணத்தை என்றும் ஆதரிக்க மாட்டார், என்று அவனுக்கு நன்கு தெரிந்த விஷயம் தான். தேவிக்கு இரு பிள்ளைகளும் இரு கண்கள் போல.

சிறிது நேரம் சென்றபின் தன் பிடிவாதத்தை விட்டுவிட்டு மெத்தையில் எழுந்து கொள்ளும் சமையும் அவனுடைய கைப்பேசி அழைத்தது அதை எடுத்துப் பார்த்தவன் கண்கள் சிரித்தது, உதட்டில் அவளின் பெயரை உச்சரித்தான் .பின் அதை கைப்பேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தான் .

"சொல்லு டி என் இதய ராணியே "

"காலேஜ் கிளம்பிட்டிய இல்ல இன்னும் தூங்கிட்டு தான் இருக்கியா "

"என்னுடைய ராணி என்ன உத்தரவு போட்டாலும் அதை நான் செய்வேன் , சொல்லுங்கள் ராணி நான் என்ன செய்யட்டும் , இப்படியே மெத்தையில் என்னுடைய இதய ராணியை நினைத்து தலையணையைக் கட்டிக்கிட்டு தூங்கட்டுமா, இல்ல எழுந்து காலேஜ் கு கிளம்பி அங்க நீ இல்லாமல் காவியம் பாடட்டுமா ?"

"ஹ...ம்ம்ம் நீக்க மெத்தையில் புரண்டு புரண்டு படுத்து உங்களுடைய இதய ராணியை நினைத்துக்கொண்டு இருங்க , உங்களுடைய ராணி நீக்க எப்போது காலேஜ் வருவீங்கன்னு வாயிலை பாத்துகிட்டு இருக்கா . "

அடித்துப் பிடித்து தலையணையைத் தூக்கி எரிந்து அவன் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்தான் . காதில் கைப்பேசியை வைத்துக்கொண்டே

"என்னடி சொல்லற நீ காலேஜ் வந்துருக்கியா . ஐயோ லூசு மாதிரி ஏதாச்சும் சொல்லாத அப்போ உன்னுடைய லண்டன் ட்ரீம் "

"டாய் இப்போ வரியா இல்ல இப்படியே கார் எடுத்துக்கிட்டு போய்டவா"

"எங்க லண்டன்கா "

"உன்னோட தல , வந்து தொலை "

"பேபி இப்படி அன்பா சொல்லணும், இப்போ பார் உன்னோட மாமனை எப்பிடி வரேன்னு "

"சீக்கிரம் வாடா வெயிட் பண்ணிண்டு இருக்கேன் "

" பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் "

என்று பேசியை அனைத்தவன் . குளியல் அறைக்குள் சென்று காக்கை நீரில் நீச்சல் அடிப்பது போல் அரைகுறையாகக் குளித்து முடித்தவன் இடுப்பில் துண்டுடன் வாசனை திரவியம் தெளித்துக்கொண்டு தயார் ஆகி . முன் அறைக்குள் நுழைந்தான் .

இவனின் தாயார் இவனை வித்தியாசமாகப் பார்த்து

"ஏன்டா காலேஜ் போக சொன்னா எதோ சினிமா பட ஷூட்டிங் போறமாதிரி ஹீரோ கணக்கா கெளம்பிட்டு இருக்க . டாய் புத்தகம் வேண்டாமா ?"

"மா நா என்ன எலமென்ட்ரி கிளாஸ் படிக்கிறேன் புக்ஸ் பேக் லஞ்ச்பேக் னு எடுத்துக்கிட்டு போக "

"ம்ம்ம்ம் ... தம்பி உன்னோட நடவடிக்கையே எதுவோ சரி இல்லையே . மூணாவது வருஷம் படிக்கிற நானே கையில் நோட்ஸ் எடுத்துக்குறேன் நீ என்னடானா காலேஜ்கு ப்பிகர் பிக்கப் பண்றவன் மாதிரி கெளம்பி இருக்க ."

அசடு வழிந்தன வினு

"டேய் அப்படி எதுவும் லவ் கிவ் னு போயிடாதடா , நம்ப குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்துவராது . என்னுடைய வழக்கை மாதிரி உங்களுக்கும் அந்த நிலைமை வேண்டாம் டா ."

என்ற அன்னையைக் கட்டிக் கொண்டு

"மை டார்லிங் தேவி நீ எதைப் பத்தியும் கவலை படாதே நான் யாரையும் லவ் பண்ண மாட்டேன் போதுமா சும்மா அழாத மா , கண்ணை தொட , இங்க பார் இன்னிக்கு என்னோடு முதல் நாள் காலேஜ் கு நீ சிரிச்சுக்கிட்டேய் வழி அனுப்பினால் தான் என்னால் நிம்மதியா இருக்க முடியும் ப்ளீஸ்மா "

அந்த சமையத்திற்க்கு தாய்க்கு ஆறுதல் வார்த்தையாகச் சொன்னானே தவிர , அவன் மனம் முழுவதும் அவனுடைய ராணியே குடி கொண்டிருந்தாள் .

தன் தாயின் கவலையோ ஒரு துளி கண்ணீரோ அவனை அசைத்தது .

இதே தாயின் அன்பிற்காக தன் அன்பிற்கினிய வளை கை விடும் நாள் வரும் என்று அவன் நினைத்தது இல்லை . தன்னை விடாமல் ஆட்டி வைப்பாள் அவள் என்றும் நினைக்க வில்லை.

தன் தாயை அணைத்து விட்டு தன் சகோதரனோடு கல்லூரி வாழ்க்கையின் அதன் இனிப்பான நிகழ்வுகளையும் கசப்பான சம்பவங்களையும் ருசித்து அனுபவிக்க புறப்பட்டான்.

தன் தோலுக்கு மிஞ்சி வளர்த்த தன இரு பிள்ளைகளைப் பார்த்து வரவேற்பறையிலிருந்த நீல் இருக்கையில் அமர்ந்தவர் அவரின் வாழ்க்கை பயணத்தை

சிந்தித்துக் கொண்டிருந்தார்

தேவி அவனுடைய கணவர் கணேசன் மிகவும் அன்பானவர் இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட அன்யோநிய தம்பதியர்கள் .

இவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு, வீட்டை விட்டு வெளியே வந்து கார் ட்ராவெல்ஸ் வைத்து அதில் கணேஷுடன் அவருடைய நண்பன் நீலமேகமும் உடன் சேர்த்து பிஸ்னஸ் பார்ட்னர் ஆகினர். மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நிலைமையில் வந்து பிறகு பிள்ளைகளின் வளர்ச்சியை பாத்து சந்தோசம் அடையலாம் என்று நினைத்த தருணம் தன் காதல் கணவனை அந்த எமன் அழைத்து சென்றான் . ஒரு பெரிய கார் விபத்து.

அச்சமயம் அவருடைய தோழனான நீலமேகம் தான் இவர்களுக்கு உதவியாய் இருந்தார். அவருடைய மனைவி அருள்மொழி அவரும் தேவி தோழிகள் போல்

இருப்பார்கள்.

இதனை நினைத்துப் பார்த்தவர் தன் கைப்பேசியை எடுத்து தன் தோழிக்கு அழைத்தார் ஒரு சில வார்த்தைகள் பேசினால் தான் அவர்கள் இருவருக்கும் மனதிற்கு நிறைவாக இருக்கும்.

கல்லூரிக்கு வந்தவன் தன சகோதரனிடம் அவனுடைய வகுப்பு தோழர்களுடன் மிக தோழமை கொண்டும் அவர்கள் இவனுக்கு ராகிங் என்ற பெயரில் எப்படி சிக்க வைக்கலாம் என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் அவர்களை கடந்து சென்ற பெண்கள் கூட்டத்தில் ஒருவழி காட்டி அவளிடத்தில் காதல் வார்த்தைகள் கூறி லவ் ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்றார்கள் .

எவனும் அந்த கூட்டத்தை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். சீனியர் ஒருவன் தன் அருகில் நின்றிருந்த பெண்ணின் தலையில் சூடியிருந்த ரோஜா பூவை எடுத்து வினு விடம் நீட்டி.
"அங்க பாரு ஒருblack சுடிதார் போட்டு ஒருத்தி கூட்டத்திலே தனியா தெரியற அளவுக்கு அழகா இக்கால அவகிட்ட இந்த பூவை கொடுத்து அவளை உருக உருக காதல் வார்த்தை பேசி நீ உன்னோட லவ் சொல்லணும் அவளும் உன்னோட வார்த்தையில் உருகி திளைத்து உன்னிடத்தில் அவளும் அவளுடைய காதலை சொல்ல வேண்டும் என்ன சொல்றியா இல்ல அவனை சொல்ல சொல்லட்டுமா " என்று தன் அருகில் இருந்தவனை நோக்கி பார்வை இட்டான் . அவனோ லட்டூ தின்பதிற்கு ஆசை போல் ஆர்வம் காட்டினான் . இவர்களை ஒரு பார்வை பார்த்தவன்

"அப்படி அவளை நான் ஒத்துக்கொள்ள வைத்தால் நீக்க மறுபடியும் எங்கள் இரண்டு போரையும் எந்த விதத்திலும் எங்களைத் தொந்தரவு செய்ய கூடாது"

என்று கேட்டுக்கொண்டான் .

இதனை கேட்டு கொண்டிருந்த சீனியர்களும் இவனுடைய அண்ணனும்,

இவனுக்கு அந்த பெண்ணின் மீது பிரியம் இல்லை அதாவது காதல் இல்லை ராகிங் என்ற வார்த்தைக்கு தான் இவன் இப்படி செய்கின்றன என்று நினைக்து கொண்டனர்.

மேலும் இவனுடைய அண்ணன், தம்பி இப்படி பார்த்தவுடன் காதல் செய்யும் ரகம் இல்லை, செய்யவும் மாட்டான் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தான். மேலும் இது சும்மா இந்த வயதிற்குரிய விளையாட்டுத்தனம் தான் என்று நினைத்துக் கொண்டான் .

அதேபோல் இவனுடைய வார்த்தைக்கு இவர்கள் தலை ஆடி வைத்தார்கள் .

அந்த ரோஜா பூவை பார்த்தவன்

"எனக்கு இந்த ரோஜா பூ வேண்டாம் . நானே பாத்துக்குறேன் "

என்றுவிட்டு அவளை நோக்கி சென்றான்.

நோக்கி சென்றவனை இரு ஜோடி கண்கள் அனல் வீசி கொண்டு பார்த்திருந்தது .


தொடரும் .
 
Last edited:
அத்தியாயம்-8 (1)

தன்னை நோக்கி வருபவனை கண்களால் அளவெடுத்து கொண்டிருந்தாள்.

5அடி8 அங்குல உயரம். மாநிறம் கலையான முக அமைப்பு, அவன் கண்களும் உதடுகளும் ஒருசேர சிரித்தன. க்ரெய் நிற பேண்ட், கருப்பு நிற முழுக்கை வைத்த சட்டையும் அணிந்திருந்தான் . அதில் அவனுடைய நிறம் எடுத்து காட்டியது . அவன் தலை முடிஅவன் முன் நெற்றியில் வந்து விளையாடி கொண்டிருந்தது அதனை லாவகமாக தன் இடது கை விரலால் கோதி விட்டுக்கொண்டான். தன் வலது கையை அவனுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு நடந்து வந்தான்.

அவனுடைய இந்த நடை அவள் மனதில் புயல் அடித்தது என்னமோ உண்மை தான் இருந்தும் அதை அவள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

இவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்று உணர்ந்தவள் முகத்தில் வந்த வெட்கத்தை யாரும் அறியாவண்ணம் அவள் மறைத்து அவனை முறைத்து கொண்டிருந்தாள் .

அவள் முகத்தில் வந்து சென்ற வெட்கத்தையும் அவள் மனம் படும் பாட்டையும் நன்கு உணர்ந்தவனாக அவள் அருகில் வந்து நின்றான் . அவளுடைய அனலடிக்கும் பார்வையை எதிர் கொண்டு .

அவளை சுற்றி இருந்த பெண்களை ஒரு பார்வை பார்த்தான் . அவர்களும் இவனை ரசித்துக் கொண்டு இருந்தார்கள். அதனை உணர்ந்தவன்

" ஹலோ சிஸ்டர்ஸ் என்னோட பேரு வினை பிரஸ்ட் இயர் படிக்குறேன் , நான் இவங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் சோ நீங்க கேன்டீன் பக்கம் போய் டியோ சமோசாவோ சாப்பிடுங்க.

அப்பரும் டார்லிங் வரியா தனியா பேசலாம் "

என்று அவளை பார்த்து கண்ணாடிதான்.

இவர்களுடைய பார்வை பரிவர்த்தனையில் இவளுடன் சேர்ந்து நடந்த பெண்கள் இவர்களை தனித்துவிட்டு முன்னே சென்றார்கள்.

இவனுடைய கண் சிமிட்டலில் மறுபடியும் வெட்கம் வந்து உட்கார்ந்தது அவளுடைய வதனத்தில். இருந்தும் அவளுடைய கண் இவன் மேல் கோவம் குறையாமல் இருந்தது .

அவளை மேலும் நெருங்கியவன் அவளின் இடது கையை பிடித்து தன் வலதுகை பெருவிரலால் நீவியபடி

"எனக்கு பின்னாடி சீனியர்ஸ் நிக்குறாங்க பாத்தியா " என்றான்

அவள் நின்ற இடத்தில் நகராமல் தன் பார்வையால் அவர்களை நோட்டமிட்டாள்

"அதுக்கு என்ன இப்போ "

"உன்கிட்ட லவ் ப்ரோபஸ் பண்ணவேண்டுமாம் "

"முதல் தரவ "

ஈஈஈ.. என்று இளித்து வைத்தான் ..

"நீ என்னுடைய காதலை ஏத்துக்கிட்டு உன்னுடைய காதலை என்கிட்ட சொல்லவேண்டும் "

" அது நீ என்ன சமாதானம் பண்றதை பொறுத்து இருக்கு "

"ஹச்ஓ ஓ ........ ஏன் டீ என்ன கொல்ற எனக்குத்தான் ரொமான்ஸ் சுட்டாலும் வராதுன்னு தெரியும்ல உன்னக்கு "

"அத பத்தி எனக்கு கவலை இல்ல"

"ஏண்டீ இப்படி பேசுற "

"ஏன் டா காலேஜ் வாரத்துக்கு இவளோ லேட்"

"நான் லேட்டாவா பேபி வந்தேன் "

"வாய ஒடச்சிடுவேன் ஒன்னும் தெரியாதவன் போல பாவனை கொடுக்காத "

" ஹே அப்படி இல்லடி கொஞ்சம் டியர்டு நைட் பிரண்ட்ஸ் கூட பார்ட்டி அதன்"

ஹய்யையோ உளறிட்டியேடா வினை இப்போ இதுக்கும் மலை ஏறப்போறா

"தண்ணீ அடிச்சியா "

"கொஞ்சமா தான் , என்னோட ராணி என்னைவிட்டு லண்டன் போய்டுவானு.... சத்தியமா ஒரு பாட்டில் தான் டீ "

அவனை முறைத்தவள்

" கை விடுடா எரும , உன்னுடைய காதலை சொல்லவும் வேண்டாம், நானும் உனக்கு சொல்ல போறதும் இல்லை , நான் இங்க இல்லனா காவியும் பாடுவனு சொன்னதான அதையே பண்ணு , இப்போ என்னுடைய கைய விடு "

அவளின் கையை அவனிடம் இருந்து உருவ பார்த்தல்

இவர்களின் செய்கைகள் யாவும் பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு இவன் அவளிடம் மன்றாடுகிறேன் மட்டும் தெளிவாக தெரிந்தது , ஆனால் அவர்களுடைய உரையாடல் எதுவும் யார் காதிலும் விழவில்லை .

" அப்படி சொல்லாத டீ , நீ சொல்லு என்ன ஆச்சு எப்படி இங்க ?"

" உன்ன விட்டு போக முடியல டா , அப்பா அம்மா கிட்ட என்னென்னமோ சொல்லி உண்ணாவிரதம் இருந்து எப்படில்லாம் போராடினேன்னு உனக்கு சொன்னா புரியாது டா ,

அதனால் தான் உன்கிட்ட கூட போன் பண்ணி பேசுறத குறைத்துக்கொண்டேன். எங்கே நான் சாப்பிடாமல் இருந்தால் நீ கோவ படுவனுதான் நான் சொல்லல . எனக்கு லண்டன் படிப்பு வேண்டாம் டா .. இங்கேயே இருக்கேன் உன்கூடவே.

உனக்கு தெரியுமா, இது எங்க அப்பா அறக்கட்டளையில் வர காலேஜ் தான் . இங்கேயும் படிக்க விட மாட்டேன் சொல்லிவிட்டார் . டெல்லியில் அத்தை வீட்டுக்கு போக சொன்னார். எவ்ளோ அழுதேன்னு உன்னக்கு சொன்ன புரியுமா?

நீ வருவன்னு 7:5௦ லிருந்து காத்துட்டு இருக்கேன் . நீ என்னடானா உங்க அண்ணன் கூட கைகோத்து ரொம்ப கூல்லா வந்து இறங்கி சீனியர் ராகிங்னு என்கிடையே லவ் ப்ரொபோஸ் பண்ண சொல்லுறாங்க நீயும் இளிச்சிட்டு வர , ஏன் இதுவே வேற யாராச்சும் இருந்தா இப்படித்தான் வந்து கை பிடிச்சு கேட்பியா கைய விடு நான் போறேன் ."

என்று பெரிய குறை பத்திரிக்கை வாசித்தாள் .
 
அத்தியாயம்-8(2)

ஆம் இவள் கூறியதுபோல் இவனுக்காகவே இவளுடைய தந்தை தாயிடம் சண்டை இட்டால். லண்டன் யூனிவர்சிட்டியில் பிசினஸ் படிப்பிற்கு அவள் படிக்கச் வேண்டும் என்பது அவளின் சிறு வயது ஆசை கனவு எல்லாம் .

என்று இவள் வினையிடத்தில் தன் காதலைக் கூறினாளோ அன்று முதல் இவளுடைய ஆசை கனவு எல்லாம் வினை மட்டும் தான் என்று உறுதி எடுத்தாள்.

பள்ளி பருவத்தில் முளைத்த முதல் காதல்.

பள்ளியில் ஆரம்பித்த இவர்களுடைய நட்பு பள்ளி முடிந்து மாலையில் தனி வகுப்பு நேரங்களிலும் தொடர்ந்தது. இவன் இவளிடத்தில் காட்டும் உரிமை.
இவன் நடந்து வருகையில் இவள் மனம் படும்பாடு இது காதல்தான் என்று அடித்து கூறிக்கொண்டாள் .

இவன் உடுத்தும் உடையின் நிறமும் இவள் உடுத்திய உடையின் நிறமும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நிறத்தில் இருக்கும் தற்செயலாக . இது ஒரு நாள் இரு நாள் நிகழும் நிகழ்வல்ல தினமும் நிகழும் நிகழ்வானது . எதேச்சையாக நடக்கும் செயல் அது . மனம் ஒத்தி இருப்பவர்களால் மட்டுமே இவ்வாறு நடக்கும் என்று நம்பினார். பருவ வயதில் உண்டான காதல்.

நட்பு வட்டத்திலிருந்தவர்கள் யாரும் தெரியா வண்ணம் நட்பாகிய காதல் வட்டத்தில் அடியெடுத்து வைத்தார்கள் .

அந்த வட்டம் இவர்கள் விரிவு படுத்தி இப்பொழுது ஒருவர் மீது ஒருவர் உயிரும் உடலுமாக இருக்கவேண்டும் என்று தங்கள் காதல் பயிரை வளர்த்து வருகின்றனர் இன்று வரை .

மாணிக்கம் மைதிலி அவர்களின் செல்ல மகள் , அதுவும் ஒற்றை மகள். இவர்கள் தலைமுறை தலைமுறையாக textile கம்பெனி நடத்தி வருகின்றனர்.

இவளுடைய தாய் தந்தைக்கு, இவள் தங்களின் தொழில் சம்மந்த படிப்பை படிக்க வேண்டும் என்று ஆசை பட்டனர் அதுவும் லண்டன் சென்று படித்தால் தொழில் முன்னேற்றம் அடையும் என்று இருந்தனர் .

பிடிவாத குணத்திற்கு முழு அகராதியுமே இவள் தான் . இவளுக்கு தெரியும் தந்தை தன் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்று.

இருந்தும் இவன் தான் வேண்டும் என்றிருந்தால் அதில் தவறேதும் இல்லையே . இது எங்களுடைய சந்தோசம் இதில் அவர் சந்தோஷ படும்படி எதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றிருந்தாள் அது தவறென்று அவளுக்கு புரியவில்லை.

இவள் தன் மீது எவ்வளவு காதலை வைத்திருக்கிறாள் என்று சந்தோஷத்தில் திக்குமுக்கு அடைத்தான் . இவள் என்னவள் எனக்கானவள் இவளை எந்த சந்தர்ப்பத்திலும் விடக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டான் .

அவளை தலை முதல் கால் நுனிவரை கண்களால் அளவெடுத்தான்

கருப்பு நிற குடைபோன்ற வடிவிலான சுடிதாரும், கிரே நிற நெட் துணியால் செய்யப்பட்ட துப்பட்டாவும் அணிந்திருந்தாள். அவளுடைய காதில் குடை போன்ற வடிவில் கருப்பு சில்க் துணியில் செய்யப்பட்ட ஜிமிக்கி கம்மலும், அதே துணியில் செய்யப்பட்ட வளையலும் அணிந்து இருந்தால் . நெற்றியில் கருப்பு நிற போட்டு இட்டிருந்தால் கடுகைவிடச் சிறிதாக.

தோள்பட்டை வரை நீண்டியுள்ள காற்றில் அசைந்தாடும் கூந்தலை சிறு கிளிப் கொண்டு அடக்கி வைத்தாள்.

அவள் கைகளை பிடித்திருந்தவன் பிடித்த வாக்கிலேயே தன் ஒற்றைக் காலை மடக்கி அவள் முன் மண்டி இட்டு அமர்ந்தான்

" என்னுடைய இதய ராணியே நீ என்கிட்ட பலமுறை சொன்னது நான் உன்கிட்ட சொல்லாதது ஆனாலும் உனக்கு என்னுடைய பதில் தெரியும் .

நீ என்கிட்ட காட்டும் பாசம் எனக்கே என்னக்குனு நீ செலுத்தும் அக்கறை.
என்ன மட்டுமே நீ நினைத்து உன்னுடைய வாழ்க்கையை நீ செதுக்குற. அப்படி இருப்பவளை நான் எப்படி ஈடுகொடுப்பேன்னு தெரியலை. ஆனால் கண்டிப்பா எந்த சந்தர்ப்பத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் என் இதயத்தில் இருக்கும் நீ என்னுடைய வாழ்க்கையிலும் நீயே ராணியா வருவதற்கு எப்பாடு பட்டாலும் உன்னை இழக்க மாட்டேன் .

நீ இப்போது இருக்கிற மாதிரி பெரிய அரண்மனை போல வீடு என்கிட்டே இல்ல.
ஆனா கண்டிப்பா ஒரு நாள் அந்த அளவுக்கு என்னால வரமுடியும் நம்புறேன்.
என்னுடைய கோட்டைக்கு ராணியா என்னுடைய ராணியா என்னுடனே நீ இருக்க வேண்டும் இருப்பாயா யுவராணி "

அவன் இவ்வாறெல்லாம் பேசுவான் என்று நினைத்தது கூட இல்லை.
இவனிடத்தில் இவள் முதல் முறை காதல் சொல்லும்போது கூட . அவன் யோசிக்க ஒரு நாள் எடுத்துக்கொண்டான்.
பின் அவனே அவளுடைய காதலை ஏற்ற நாளிலிருந்து காதலர்களாக பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் வேளையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது . பின் மத்திய உணவு வேலையின் பொழுது தங்கள் உணவுகளை மாற்றி உண்பது . இவளுக்கு இவன் சாக்லேட் வாங்கி கொடுத்து தன்னுடைய காதல் அளவை இதைவிட எனக்கு காட்டவும் தெரியாது சொல்லவும் தெரியாது என்று இருப்பான். இவள் ஒரு நாளைக்கு பத்துமுறை இ லவ் யு சொன்னால் இவன் ம்ம்ம்ம்ம் என்று நிறுத்திக்கொள்வான் .

"உன்ன அலைய விடட்டுமா "

"வேண்டாம் பேபி மா , அப்பற்றம் நான் அழுத்துடுவேன் "

"போடா பக்கி "

"ப்ளீஸ் டி "

"பத்தாது "

"சாக்லேட் வாங்கி தரேன் டீ "

"வேண்டாம் "

" உனக்கு பிடிச்ச ஹீரோ மூவி போகலாம் "

"வேண்டாம் "

" அப்போ ஹனி சாப்பிடணும் " என்றுகூறி கண்ணாடிதான்

அதில் முகம் சிவந்து தலைக்குனிந்தவள்

"போடா பாக்கி எரும காலேஜ் ல பேசுகிற பேச்சா இது "

"அடியே உனக்குக் கூட வெட்கம் வருதுடீ , இப்போவே ஹனி சாப்பிடணும் போல இருக்கு பேபி வாயேன் ."

"போட எரும "

"சரி சொல்லு "

"என்னுடைய உயிரே நீதான் டா , நீ இல்லாத ஒரு நிமிஷம்கூட என்னால் உயிர் வாழ முடியாது.
உன்ன யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
எந்த சூழ்நிலையிலும், நீ எப்படி இருந்தாலும் உன்ன என்னவனாக மாற்றி காட்டுவேன். உன்கோட்டைக்கு நா மட்டுமே ராணி இ லவ் யூ சோ மச் "

என்று கூறி முடித்தவளின் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான் .


தன்மானம் அதிகம் உள்ள வயதில் வந்த காதல், அதை இவர்கள் எளிதில் விட்டு கொடுப்பார்களா.

தொடரும் .
 
அத்தியாயம் 9

இவர்களின் சம்பாஷணையை பார்த்தவர்கள் அவனுடைய அண்ணன் இடத்தில்

"வினோத் உன்னோட தம்பி எங்கையோ போய்ட்டாண்டா , ராகிங்னு தெரியும் அவனுக்கு அந்த பொண்ணு கிட்ட போயிட்டு இந்தமாதிரி ராகிங் பண்றங்க சும்மா லவ் அக்ஸ்ப்ட் பண்ற மாதிரி நடிச்சா போதும் வரியானு கேட்பான் பார்த்தா, இவன் என்னடானா காதல் அரங்கேற்றமே நடத்திட்டான்.
இதுதான் சாக்குன்னு என்னமா உருகி உருகி அந்த பொண்ணுகிட்ட காதல் சொல்றான் பாரு .

மச்சி உன்னுடைய தம்பிய கொஞ்சம் நல்லா நோட்டமிடுடா . இந்த பொண்ணு கடைசி வருடம் படிப்பை முடிக்கும்நேரம் கையில பிள்ளைய குடுத்துட போறான் .

அந்த பொண்ணு பாரேன் இவன் என்ன பேச ஆர்மபித்தனோ அவன் பிடித்த கையை உதறிவிடாமல் அவன் கண்ணையே பார்த்து பேசுறா.

டேய் எங்களுக்கு இதெல்லாம் சரியாய் வரும்னு தோணலை "

என்று ஆளுக்கு ஒன்றாக வினோத் இடம் சொல்லிக்கொண்டு இருந்தனர் .

வினு மற்றும் யுவராணி உரையாடல்கள் எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. அவர்களுடைய செயல்களில் அவனுக்கும் சிறு சந்தேகமும் ஆத்திரமும் இருக்கத்தான் செய்தது.

--------------------------------------------

அவள் கண்ணையே பார்த்து கொண்டிருந்தவன், அவளிடம்

"பேபி மா கால் வலிக்குது நான் எழுந்துகட்டுமா " என்று கூறிக்கொண்டே எழுந்துக்க பார்த்தான் .

"பிச்சிடுவேன் ஒழுங்கா அப்படியே இரு , நான் எவளோ நேரம் காத்துட்டு இருந்தேன் தெரியுமா ?"

"பேபி மா இது காலேஜ் டா , எனக்கு பனிஷ் பண்ணவேண்டும் நினச்சா நம்ப ஈடன் கார்டன் போய்டலாம் அங்க நீ எவளோ பனிஷ் பன்றியோ அத்தனையும் ஏத்துக்குவேன் இங்க வேண்டாம் டீ செல்லம் ப்ளீஸ் "

அவனை முறைத்துக்கொண்டே

"சரி எழுந்துக்கோ "

என்று அவனுக்கு உதவினாள்

"சரி வா நம்ப சீனியர்ஸ் கிட்ட போகலாம் "

அவள் கையை பிடித்த வண்ணமாகவே தன் சீனியர்ஸ் நோக்கி நடந்து வந்தான் .

"வினு இன்னொரு முக்கியமான விஷயம் டா "

"சொல்லு ராணி மா "

"அது நம்ப லவ் பண்ற விஷயம் காலேஜ் தெரிய வேண்டாம் டா ப்ளீஸ் "

"ஏன் ராணி மா "

" ஹ்ம்ம் ... நா இங்க படிக்க வரத்துக்கே அப்பாகிட்ட ரொம்ப சண்டை போட்டேன். அவரு இப்போ நம்ப லவ் மேட்டர் தெரிஞ்சுது என்கிட்ட பேசிட்டேலாம் இருக்க மாட்டார் ஏர் டிக்கெட் புக் பண்ணி என்ன லண்டன் கூட்டிட்டு போய் விட்டுவிட்டுத் தான் மறுவேலை பாபர். அதான் சொல்லுறேன் நம்ப ப்ரண்ட்ஸ் மாதிரியே எல்லோர் முன்னாலும் இருந்துபோம். அப்பாகும் தெரியவர வாய்ப்பு இருக்காது . "

" ஹ்ம்ம் சரி , எனக்கும் எங்க அண்ணா நெனச்சா தான் பயமா இருக்கு டீ "

"ஏண்டா நான் எங்க அப்பா நினைத்து பயப்படுகிறேன் அதுல ஒரு நியாயம் இருக்கு , நீ எதுக்கு உங்க அண்ணா நினைத்து பயப்பற்ற "

"அதற்கும் காரணம் இருக்கு ராணி மா , எங்க அம்மாகு நாங்கள் காதல் பண்ண கூடாது அதான், சரி அதெல்லாம் விடு நான் பார்த்துக்கறேன்."

"அப்போ நான் எங்க அப்பா பாத்து பயமா இருக்கு சொல்லுகிறேன் நீ அதுக்கு ஒன்னும் சொல்லல , இதுதான் சாக்கென்று உங்க அம்மா நினைத்து நீயும் வேண்டாம் சொல்ற "

"ராணி மா ப்ளீஸ் விடு "

"சரி சரி உங்க அம்மாவை ஒன்னும் சொல்லல "

" இப்போ சீனியர் கிட்ட வந்தாச்சு அப்பறம் பேசிக்கலாம்"

என்று சீனியர்ஸ் அருகில் வந்து நின்றார்கள் , அவர்களை ஆராட்சி பார்வையுடன் நோக்கினார் .

"என்னடா நடக்குது , உண்மையாலுமே லவ் சொல்லிட்டியா ?"

"அண்ணா , இவன் என்கிட்டே கெஞ்சினான் போனாப்போகுது நானும் "

"நீயும் "

"சரி சொல்லிட்டேன் "

"என்னமா சொல்லுற லவ் பண்றியா "

"அப்படித்தான நீங்க இவங்க கிட்ட சொல்லி அனுப்பினிங்க "

"அதுக்கு நீயும் ஓகே சொல்லிட்டியா "

"அதானே சீனியர் இவ இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கா , ஆனா சீனியர் பாருங்க நான் இப்போவே இவளை கழட்டிவிட முடிவு பண்ணிட்டேன் "

சொன்ன அவனுக்கும் மன வலி கேட்ட அவளுக்கும் மன வலி . அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவர்களிடம்

"இது பெரிய இடது விவகாரம் நமக்கு ஒத்துவராது அண்ட் நாங்க ரெண்டு பேரும் ப்ரிண்ட்ஸ் இப்போ போதுமா "

தோழனாக அவளின் தோளை அணைத்து அவள் முகம் பார்த்து "ப்ரிண்ட்ஸ்" என்று கூறினான் .

கூறும் அவனையே பார்த்து அவளும் புன்னகைத்தாள் .

இதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்

"அப்போ இவளோ நேரம் என்ன டா பண்ணீங்க , "

"இந்த விஷயத்தைத்தான் நாங்க பேசிகிட்டு இருந்தோம் "

"இது எதுமே சரி இல்லையே ஹ்ம்ம் , அப்போ நாங்க சொன்ன விஷயத்தை நீ பண்ணல"

பக்கத்திலிருந்த வினோத்

"சரி விடு டா அவங்கள நம்பித்தான் ஆகவேண்டும் அவன்தான் பெரிய வீடு விவகாரம் சொல்றான்ல " என்றுகூறி அவர்களுக்கு முற்றுபுள்ளி வைத்தான் .

"சரிங்க சீனியர் நாங்க எங்க டிபார்ட்மென்ட் போறோம் , வினோத் காலேஜ் முடிஞ்சதும் நானே வரேன் நீ வீட்டுக்கு போ "

என்று அவர்களிடத்தில் விடை பெற்று தன் தமையனிடத்திலும் கூறிவிட்டு அவன் அவளை கூட்டிச்சென்றான்.

இவன் அவளிடத்தில் காதல் சொல்லிவிடுவானோ என்ற கோவத்தில் அவனை முறைத்த இரு கோடி கண்களில் இரண்டாவது ஜோடி கண்ணுக்குச் சொந்தமானவன் .

இப்பொழுது வினு இவளை தோழியாக தான் நினைக்கிறேன் என்று கூறியதும் அமைதி ஆனது. அது வேறு யாரும் இல்லை வினுவின் அண்ணன் வினோத்தான் .

இப்பொழுது வினோத் வினையை முழுதாக நம்பினான் . தாயின் ஆணையையும் ஆசையையும் இவன் மீறமாட்டான் என்று .

"நீ என்ன டிபார்ட்மென்ட் ராணி மா "

"டெஸ்ட்டைல் இன்ஜினியரிங் தான் எடுத்திருக்கிறேன் , அப்போதுதான் அப்பா சரி சொன்னார் , நீயும் என்னோட டிபார்ட்மென்ட் மாதிக்கோ "

"வேண்டவே வேண்டாம் நான் IT டிபார்ட்மென்டலே இருக்கிறேன், நீயும் எங்க அம்மாவும் சொன்னதால் மட்டும் தான் இன்ஜினியரிங் படிக்கிறேன், இதுக்குமேல என்ன வற்புறுத்தாதே "

"சரி ஏதோ பண்ணு, அப்போ நான் என்னுடைய கிளாஸ் போகிறேன் ,ஹா சொல்ல மறந்துட்டேன் எனக்கு டிரைவர் வருவார் என்ன கூட்டிட்டு போக .

நம்போ ஈவினிங் ஈடன் கார்டன்ல மீட் பண்ணலாம் வந்துடு வினு "

"சரி , அண்ட் சாரி ராணி மா , நான் சும்மா அவங்கள நம்பவைக்கத்தான் அப்படி சொன்னேன் என்ன தப்பா எடுத்துக்க டீ "

"கண்டிப்பா எடுத்துப்பேன்"

என்று முகம் சுருங்கி இவனிடத்தில் பாய்ந்தாள் .

இவளை பற்றி முழுதாக புரிந்து கொண்டவன் இவனே.

எடுத்தெறிந்து பேசும் குணமும் , தனக்கு சமமாக உள்ளவர்களிடத்தில் சகஜமாக பேசும் தன்மை இவளுடன் பயலும் மற்ற மாணவர்களிடத்தில் மாறிவிடும் .

தன் பொருள் தன்னுடைய ஆசை அதை அடைய எதுவாக இருப்பின் அதை வென்றே தீரும் வெறி. ராணி என்ற பெயருக்கு இவள் ராணி போலவேய் வாழ ஆசை படுவாள்.

ஏனோ இவனை மட்டும் இவளுக்கு பிடித்து விட்டது. இவன் பணம் படைத்தவன் இல்லை, ஆனாலும் இவன் ஒரு ஆணுக்குரிய சர்வ லட்சணம் பொருந்தியன் போல் இருப்பவன், இவனைவிட யாரிடமும் இல்லை என்று இருந்தாள். இவளை ராணி மா ராணி மா என்று தந்தையை போலவே கையில் தங்குவான்.

இவனின் குணமும் இவளுடைய குணமும் எல்லாவற்றிலும் ஈடாகும் என்று கூறிவிட முடியாது . இவர்களிடத்தில் பிணக்கம் அதிகம் வரும் நாட்களில் அவள் சிறு துளி கண்ணீரை சிந்திவிட்டாலோ அல்லது சிறு முகம் சுருங்கிவிட்டாலோ இவனுக்கு இருதய வலி எடுத்து விடும்.

இப்பொழுதும் அந்த வலியைத்தான் அவன் உணர்ந்தான்.

பிரிதல் என்பது அவர்கள் பேசியதோ சிந்தித்ததோ இதுவரை இல்லை .

சுற்றி முற்றிலும் பார்த்தான் அந்த வராண்டாவில் மாணவர்கள் அங்கும் இங்கும் நடந்த வண்ணம் இருந்தார்கள், அவளை கைபிடித்து மாடி ஏறும் வழியில் ஒரு இடத்தில் சுவரோடு அவளை நிறுத்தியன் மீண்டும் சுற்றி முற்றிப் பார்த்தான்

இவனின் நோக்கம் புரிந்தவள்

"டேய் வினு வேண்டாம் டா இப்போதுதான் ஒரு கூட்டத்தை சமாளித்தோம் , அதுக்குள்ள இப்படி வேண்டாம் நம்ப ஈடன்..

என்று முடிக்கும் முன் அவளின் இதழில் தேன் உரிய ஆரம்பித்தான்

நிமிடம் மட்டுமே தீண்டிய தீண்டல் ஆயினும் அதின் ருசியும் அனுபவமும் அவர்களை அவர்களின் உலகத்திற்கு கொண்டு சென்றது.

அவளை நொடியில் விட்டவன் அவளை பார்த்து கண் அடித்தான்.

அவளுடைய கன்னங்களை பற்றி

"இதுவே கடைசி முறை ராணி மா, இனி என் நினைவிலும் அதைப்பற்றிய சிந்தனை இருக்காது" என்று அவளுடைய நெற்றி முட்டி கண் அடித்தான்.

அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை இனிதே துவங்கியது காதலுடன்.

தொடரும் .
 
அத்தியாயம் 10



கல்லூரியை விட்டு வீட்டிற்கு வந்தவள் தன் அன்னையை நோக்கி சென்றாள். அன்னையை இறுக்கி கட்டி அணைத்தாள்.


தன் கணவர் எவ்வளவு சொல்லியும் இந்த கல்லூரியில் தான் படிப்பேன் என்று வீம்புக்கு இருந்து பெற்றோர் இடத்தில் சண்டை இட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள். இன்று முதல் நாள் கல்லூரிக்கு சென்று வந்தவள் முகம் பிரகாசமாக இருப்பதை கண்டவர் மனதில் ஒரு நிறைவு வந்தது .

தன் மகளின் விருப்பத்தால் அவள் சந்தோசம் அடைந்தாள் ஒரு தாய்க்கு இதைவிட வேறு
என்ன வரம் வேண்டும். அதுவும் ஒற்றை மகளின் சந்தோசம் தான் பெரியது என்று வாழும் இந்த தாய்க்கு .

"என்ன கண்ணு இவளோ சந்தோஷமா இருக்க , காலேஜ் எல்லாம் உனக்கு செட் ஆகிவிட்டதா "

"அட ஆமாம் மா , எல்லாம் செட் ஆகிவிட்டது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் "

"அப்படியா, உன்னக்கு காலேஜ் பிடித்திருக்கா கண்ணு ?"

"ஏன் பிடிக்காம அங்கதான் போய் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்தாலே உன்னுடைய பொண்ணு , பிடிக்காமல் இருக்குமா "

இவள் வரும் நேரம் தெரிந்தே மகளைக் காண மாணிக்கம் தன் வேலைகளை ஒதுக்கி வைத்து வந்துள்ளார் . வந்தவருக்கு மகளின் சிரித்த முகம் கண்டதும். அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
வாடிய மலராக இருந்தவள் முகத்தை இவ்வளவு நாட்களாகக் கண்டவர், இன்று மலர்ந்த முகமாக இருக்கும் பெண்ணை பார்ப்பதில் அவருக்கும் சந்தோஷமே. அதை வெளியில் காட்டிக்கொள்ளாதவாறு இருந்தார்.

"நீங்க எப்போங்க வந்திங்க , உங்களுக்கு பாண்டிச்சேரி போகும் வேலை இருக்கும் சொன்னிங்க "

" ஆமாம் சொன்னேன் , அதற்குள் வேறு விஷயம் அவசரம் வீட்டுக்கு வந்தேன், அதன் அங்க போகல நாளைக்கு போறேன் ."

"அதுசரிங்க வந்ததும் வராததும் பிள்ளை கிட்ட ஏறிக்கிட்டு , அது முகத்தை பாருங்க எவ்வளவு சந்தோசம் தெரியுது ."

கணவரோடு தன் பெண்ணிற்காக வாதாட வந்தார்

"அதெல்லாம் தெரியும்மடி எனக்கு , போய் குடிக்க ஏதாவது கொண்டுவா "

"ஆமாம் இவரை நம்ப ஒன்றும் சொல்லிட கூடாது "

என்று முணுமுணுத்தார்

"என்ன சத்தம் "

"ஒன்றும் இல்லங்க, நீக்க உட்காருங்க உங்களுக்கும் இவளுக்கும் சேர்த்து காபி போட்டு எடுத்து வர சொல்லுறேன்.
உன்னக்கு ஏதாச்சும் வேண்டும்மா கண்ணு எடுத்துவர சொல்லட்டுமா "

தன் கணவரிடம் கேட்டுவிட்டு , கல்லூரியை விட்டு வந்த மகளுக்கும் பசிக்கும் என்று உணர்ந்து அவளுக்கு பிடித்தம் என்னவென்று தெரிந்து கொள்ள கேட்டார்.

"அதெல்லாம் வேண்டாம் மா , என்னக்கு காபி மட்டும் கொண்டு வர சொல்லு நான் என்னுடைய ரூம் போறேன் "

என்று தாயிடம் கூறிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.

"ராணி மா கொஞ்சம் இங்க வாங்க "

என்று தந்தையின் அழைப்பிற்கு அவரின் அருகில் சென்று அமர்ந்தாள்.

அவளுக்கும் அவள் தந்தைக்கும் முன்போல் பேச்சு வார்த்தை இல்லை. இவளுக்கு தந்தை என்றால் அவ்வளவு இஷ்டம் , தாயின் பாசம் இவளுக்கு முழுதாக கிடைக்கும் இருப்பினும் தனக்கு தந்தை தான் எல்லாம் என்று இருந்தாள்.

எப்பொழுது அவள் கேட்டு அவர் முடியாது என்றாரோ.

எப்பொழுது இவளுடைய ஆசையை இவர் புரிந்துகொள்ளாமல் அவருடைய ஆசையை தன் மீது திணிக்க ஆரம்பித்தாரோ அன்று முதல் இவளுக்கும் இவள் தந்தைக்கும் பனிப்போர் ஆரம்பம் ஆகிவிட்டது .

அவர் இவளிடத்தில் கேட்டது தங்களின் தொழில் வளர்ச்சிக்கு, லண்டன் யூனிவர்சிட்டி சென்று படித்து வந்தால் நன்றாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் அங்க புகழ் பெற்ற ஆடை அலங்கார நிபுணர்கள் இருப்பார்கள் அவர்களிடத்தில் இவள் கலை நுணுக்கங்களை கற்று கொண்டால் இங்கு அதற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். மற்றும் தொழில் முன்னேற்றமும் அடையும் என்று இவளிடத்தில் மன்றாடி கேட்டார் . இவள் செவி சாய்த்தால்தானே .

இவளின் நினைவு முழுவதும் வினை வினை வினை ...

மைதிலியும் முதலில் பெண்ணுக்கு நல்லது என்று கணவருக்காக பேசவந்தவர் . எப்பொழுது உண்ணாவிரதம் , மௌன போராட்டம் என்று இவள் ஆரம்பித்தாலோ அன்று முதல் தன் கணவரை வறுத்து எடுத்து விட்டார்.

"ஏங்க உங்களுக்கு கொஞ்ச மாச்சும் இருக்கா இவதான் இப்படி பிடிவாதம் பிடித்து கொண்டு இருக்கா , நீங்களும் உங்க பிடிவாதத்தில் இருந்து இறங்கி வர மாட்டேன்னு இருக்கீங்க"

"அறிவு கெட்ட தனமா பேசாத , இவ நல்லதுக்கு தானே சொல்லுறேன் , இங்க இருந்து என்னத்த இவ கிழிக்க போற்றா."

"அங்க போனால் மட்டும் என்னத்த கிழிச்சுடுவாள் , நம்ப கூட இருந்தால் பிள்ளை எப்படி இருக்கா சாப்பிடளா, காலேஜில இருந்து வந்தாலானு நம்ப கண் பார்வையில் இருப்பா , இவ அங்க போய்ட்டா யாரு இதெல்லாம் பார்ப்பாங்க "

"சரி அப்போ டெல்லில எங்க அக்கா வீட்டுக்கு அனுப்பிடலாம் அங்கையாச்சும் போய் படிக்கட்டும் , அங்க அவர்கள் இருக்கிறார்கள் இவளை பார்த்துப்பாங்க."

அவ்வளவுதான் கேட்டுக் கொண்டிருந்த யுவராணிக்கு தூக்கிவாரி போட்டது

"ஓஒ .. நாடு கடத்தலாம்னு இருந்திங்க நான் முடியாது சொன்னதும் ஊர் விட்டு ஊர் கடத்த பாக்குறீங்களா "

என்று தந்தையிடம் ஏறினால்

"உங்களுக்கு நான் இங்க இருக்கிறது பிடிக்கல்ல அப்படித்தானே , அதை நேரடியா சொல்லிடுங்க நான் எங்கையாச்சும் தங்கிக்குறேன் , அதை விட்டுவிட்டு லண்டன் போ , டெல்லி போனு சொல்லாதீங்க ,"

"பாரு உன்னோட பொண்ணு எப்படி பேசறானு நான் இவ இங்க இருக்க கூடாது
நினைப்பேனா "

"நீங்களும் அப்படித்தான பேசுறீங்க, இப்போ எதுக்கு இவ டெல்லி போகணும் "

"இப்படி செல்லம் கொஞ்சிட்டு இருக்காத "

"இங்க என்ன ராணி மா இருக்கு , எதுக்கு இங்க தான் படிக்கவேண்டும்னு இவளோ சண்டை போடுற "

"என்னக்கு உங்க கூட இருக்கனும் "

"ஏன் ராணி மா , நீ தானே சொன்ன லண்டன்ல போய் படிக்கவேண்டுமென்று இப்போ நீயே இப்படி பேசுற "

இப்படியே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அவர்களின் சண்டை ஓயாமல் போய் கொண்டு இருந்தது

அன்று இவள் சாப்பிடாமல் இருந்து உடம்பிற்கு முடியாமல் போக வைத்தியர் வந்து வைத்தியம் பார்க்கும் நிலைமை வந்து விட்டது . அதில் பயந்தவர் பெண்ணின் ஆசையை நிறைவேற்றி இருந்தார்.

அதில் யுவராணிக்கு துளியும் சந்தோசம் இல்லை . தான் கேட்டு இவர் உடனடியாக செய்து கொடுக்கவில்லை என்று தந்தையிடம் பேசுவதை சற்று குறைத்து கொண்டால்.

அவரும் இவளிடத்தில் இறங்கி வந்து பேசத்தான் செய்கிறார் இருப்பினும் அதில் குற்றம் கண்டுபிடித்து அவரிடத்தில் இருந்து தள்ளி நிற்கிறாள் அவ்வளவு கோவம் தன் தந்தையின்
மீது .

"காலேஜ் எப்படி மா இருந்தது , இப்போ நீ சந்தோஷமா இருக்கியா"

"காலேஜ் நல்லாதான் இருக்கு , நானும் சந்தோஷமா தான் இருக்கேன் "

கேட்ட கேள்விக்கு வெடுக்கென்று சொல்லிமுடித்தாள்

"சரி அப்பறம் பசங்க ஏதாச்சும் தொந்தரவு பணங்கலா ராணி மா , அப்பா வந்து பேசி பாக்கட்டுமா "

கண்டுகொண்டாள் , தந்தைக்கு தன்னை பற்றிய செய்தி கல்லூரியில் இருந்து ஏதோ வந்திருக்கும் என்று இவள் கண்டுகொண்டாள் .

"எனக்கு யாரும் தொந்தரவு பண்ணல "

"அப்படி இல்ல மா இன்னிக்கு காலேஜ்ஜில் உன்கிட்ட எதோ ஒரு பையன் உன்ன வம்பு செய்தான் என்று கேள்விப்பட்டேன் "

"ஓஒ ... அப்போ நான் என்ன பண்றேன் ஏது பேசுறேன்னு தெரிந்துகொள்ள ஆள் வைத்து என்னை கண்காணிக்குறீங்க அப்படித்தானே "

"ஏன் ராணி மா அப்பட்டிலாம் பேசுற , எனக்கு அங்க வேலை செய்யும் நம்பர் ஒருவர் எனக்கு தெரிவித்தார், அதுவும் அந்த பையன் உன் கையை பிடித்து பேசியதாக, நான் உன்னக்காகத்தான் பேசுறேன் ராணி மா ,

அந்த பையனால் நீ மனசு கவலைகொள்ளும் விதம் ஏதாச்சும் நடந்திருந்தால் அப்பா கிட்ட சொல்லு மா நான் பாத்துக்குறேன். வேண்டுமானால் நம்ப மாறிய உன் கார் ட்ரிவிர்ரா மாற்றட்டுமா "

"எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் காலேஜ் படிப்பு முடியும் வரை யாரும் தலை இடாதிங்க .என்னை யாரும் பின் தொடரவும் கூடாது. அவன் என்னுடைய நண்பன் தான். சீனியர்ஸ் ராகிங் அவ்ளோதான் "

என்று தனது பேச்சு முடிந்தது என்று தன் அறையை நோக்கி நடந்தாள் .


தொடரும்.
 
அத்தியாயம்11


காலையில் தன் தோழி அருள்மொழியிடம் பேச துவங்கியவர், சற்று பேசிவிட்டு தன் அன்றாடம் செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.


பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுத்து விட்டு. பின் அவர்களுக்கு மத்திய உணவு செய்யும்பொழுது தனக்கும் சேர்த்தே செய்து கொள்வார் . அவர்கள் கல்லூரி சென்றபின் அழுக்கு துணிகளை துவைத்து அதை உலரவைப்பது, வீட்டை சுத்தம் செய்து, தனக்கும் மத்திய உணவை எடுத்துக்கொண்டு பின் தங்களின் அலுவலகத்திற்கு சென்றுவிடுவார். ஆம் இவர் கணவன் இறந்தபின் அவர்தான் கவனித்து வருகிறார்.

தொழிலை கணவர் துவங்கிய சமையம் அவருக்கு உறுதுணையாக இருந்தார். கணவர் தொழிலில் முன்னேற்றம் தோல்வி என்று வீட்டிற்கு வரும்பொழுது அந்த இரண்டையும் லாவகமாக கையாளுவார் . கணவனின் தோல்வியில் அவரை துவண்டு போகாமல் பார்த்துக்கொள்வார் . ஒரு மனைவியாக கணவருக்கு எல்லாவித சந்தோஷத்தை முகம் சுழிக்காமல் வாரி அல்லி தந்தவர். தேவியின் மனதிற்கே அவர் இன்னும் ஓடி ஓடி உழைத்து அவரை கண்ணில் வைத்து பார்க்க விரும்பினார் கணேசன். இரண்டு பிள்ளைகள் பிறந்து அவர்களை பெரிய அளவில் படிக்கவைத்து அவர்களுக்கு விருப்பமுள்ள வேலைகள் அவர்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கணவனும் மனைவியும் ஆசை பட்டனர் .

இன்று தேவி தொழிலை கையில் எடுத்து அதில் லாபம் சம்பாதிப்பதற்குள் நிறைய நஷ்டம் அடைந்துவிட்டார். கணவரின் தோல்வியை கையாண்ட தெரிந்தவருக்கு அவரின் தோல்வியை முறியடித்து வருவதற்கு அவர் மிகவும் கஷ்டப்பட்டார் . பிசினஸ் செய்யும் ஒரு பெண்மணியால் என்ன சாதிக்க முடியும் அதுவும் கணவனை பறிகொடுத்து இரு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு தனியாக சாதிக்க முடியுமா என்ற வார்த்தையை அவர் மாற்றி காட்டினார் .

முடியாது என்ற வார்த்தையை அவருடைய அகராதியிலிருந்து நீக்கியவர்.

தனியாக இருக்கும் இவருக்கு வராத தொந்தரவு இல்லை . மறுமணம் அவருக்கும் இஷ்டம் இல்லாத ஒன்று . காதல் கணவனுடன் தெகிட்ட தெகிட்ட வாழ்ந்தவர் . இரு பிள்ளையை பெற்று, காதலையும் அனுபவித்து , கல்யாண வாழ்க்கையையும் பார்த்துவிட்டவருக்கு . மறுமணம் பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இல்லை. அவருடைய எண்ணம் எல்லாம் தற்பொழுதைய வாழ்வாதாரத்தை உயர்த்துவது, பிள்ளைகளின் படிப்பு இவை மட்டுமே.

தேவி தன் இரு பிள்ளைகளையும் கரை சேர்க்க அவள் பட்ட கஷ்டம் அதுவும் கணவரை இழந்த இவரோ வாழ்வில் முன்னிற்கு வர படாது பாடு பட்டார் . அவரின் பிள்ளைகளின் சிரிப்பு முகத்தை பார்த்து, வரும் கஷ்டத்தையும் துக்கத்திலும் சகித்து கொண்டார். கணவன் இன்றி தனியாக பிள்ளைகளை வளர்ப்பது இந்த சமுதாயத்தில் மிகக்கடுமையான ஒரு சவாலாகவே இருந்தது அவருக்கு. துவண்டு போகாமல் பிள்ளைகளுக்காக சமூகத்தில் சில சாக்கிடைகளை தாண்டி வந்தவர் .

கணேசன் இறக்கும் சமையம் வினுவிற்கு வயது ஒன்று . அவன் தந்தையின் பாசம் அறியாதவன் .

கணவரும் அவருடைய நண்பரும் சேர்த்து ஆரம்பித்த தொழில் இப்பொழுது அவருடைய பங்கினை அவரே சிறப்பாக செய்து வருகிறார். தொழிலில் ஏதேனும் சந்தேகமோ அல்லது புது வாகனம் வாங்கும் முடிவையோ இவர் என்றும் நீலமேகத்திடம் ஆலோசனை பெற்றபின் தான் அதை செயல் படுத்துவார். அவரும் தன் கூட பிறவா சகோதரியாக தேவிக்கு எல்லாவித உதவியும் செய்வார்.

நீலமேகமும் அவருடைய மனைவி அருள்மொழியும் அவர்களுடனே விழுப்புரம் வந்து தங்கிக்கொள்ள சொல்லி எவ்வளவோ கேட்டு பார்த்தார்கள், தேவி சம்மதிக்க வில்லை .

தேவியின் பிறந்த வீடும் புகுந்த வீடும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

தானே தன்காலில் நின்று பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து இப்பொழுது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடுத்தரத்திற்கும் சற்று மேலே தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளார். சொந்த வீடு அதுவும் போர்டிகோ மாடலில் . ட்ராவேல்ஸ் கார் போக தங்களுக்கென்று சொந்த கார் ஒன்று வீட்டு வாசலில் நிற்கும்.

இவை அனைத்தும் தேவி, தான் சொந்த முயற்சியில் சேர்த்துவைத்தார். இவர் எப்பொழுதும் சொல்லும் வார்த்தை அண்ணன் இல்லாமல் நாம் இவ்வளவு தூரம் வந்திருப்பது சாத்தியம் இல்லை .

இவர் என்றும் நீலமேகத்துக்கு நன்றி கடன்பெற்றவர் .

நீலமேகம் தொழில் விஷயமாக சென்னை வரும்போதெல்லாம் தன் மனைவியையும் உடன் அழைத்து வந்துவிடுவார். பிள்ளைகளிற்கு அத்தை மாமா என்ற உறவும் கிடைக்க பெற்றதில் மிகவும் சந்தோசம் அடைந்தார்.
அதிலும் வினு ஒரு படி மேல் போய் நீலமேகத்தின் காலையே சுற்றி சுற்றி வருவான் தந்தையின் பாசம் பெறாத பிள்ளை ஆயிற்றே.


------------------------------------------------------------------------------

வினோத் வீட்டிற்குள் நுழைத்த சமையும் அவனின் தாயார் அருள்மொழி இடம் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருப்பதை கண்டவன் . அவரிடத்தில் இருந்து தொலைப்பேசியை வாங்கியவன்

"என்ன அத்தை எப்படி இருக்கிங்க "

"நான் நல்லா இருக்கேன் தம்பி , நீங்க எப்படி இருக்கிங்க"

"நா சூப்பர் ஓ சூப்பர் , ஆமாம் நீங்க இப்படி போன் ல ஆத்து ஆத்துன்னு ஆத்துரத்துக்கு நேரில் வந்து பேசலாம் "

அருகில் இருந்த தேவி "அப்படி கேளுடா இவங்க பண்ணின காரியத்துக்கு நேருல இருந்தாங்க அவளோதான் . "

என்று கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார் .

"என்ன அத்தை இப்படி அம்மா பேசுறாங்க என்ன ஆச்சு "

"அது ஒன்னும் இல்ல தம்பி நம்ப தேஜு இருக்காள, அவ சென்னைல இருக்குற இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்க போறா "

சர்வ சாதாரணமாக சொன்னார் . அதை கேட்டு அதிர்ந்தவன்

"எது, நம்ப தேஜு வா , என்ன அத்தை சொல்லறீங்க ?"

"ஆமாம் பா , அங்கதன் இவளுக்கு சீட் கெடச்சிற்கு , அதான் நானும் மாமாவும் வந்து அவளை அங்க சேர்க்கலாமென்று இருக்கிறோம் "

அருள்மொழி சொன்ன செய்தியில் மிகவும் சந்தோசம் அடைந்தவன்

"நெஜமாவா சொல்றிங்க , சின்ன குழந்தையில் பார்த்தது , அவ காலேஜ் போற அளவுக்கு பெரிய பொண்ணாய்ட்டாளா ?"

"அட ஆம்மாம்பா நம்ப வினை வயசுதான் அவளுக்கும் "

"ஆம்மால , சரி எப்போ வரீங்க இங்க "

"இன்னிக்கு மாமாவும் தேஜும் அட்மிஷன் போட வந்தாங்க , அங்க வீட்டுக்கு வரதா சொன்னாங்க , அதான் நான் அம்மா கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன் "

"சூப்பர் அத்தை ....
அவன் பாதி பேச்சிலே தேவி அவனிடம் இருந்து தொலைப்பேசியை வாக்கியவர்

"எல்லாத்தையும் நீயே பேசின நான் என்னத்ததான் பேற்றது, இப்படிக் கொடு கொஞ்சம் "

"அப்போ இவளோ நேரம் நீங்க இதப்பத்தி பேசலியா "

"போடா அப்படி வந்துட்டான்,"

"டேய் வினோத்து காலைல மேல துணி காய போட்டேன்டா, கொஞ்சம் போயிட்டு எடுத்துட்டு வாயேன் "

அவனுக்கு வேலையை ஏய்த்துவிட்டு தொலைபேசியில் அவர் அருள்மொழியிடம் பேசத்துடங்கினார்

" இம்ம் இப்போ மேல சொல்லு , நீங்க எப்போ சென்னை வரீங்க , உங்களுக்கு எங்க ஏரியால வீடு பாக்கட்டுமா ?"

அவர் பேசிக்கொண்டிருந்தனர் வாசலில் அழைப்பு மணி அடித்ததும் அருள்மொழியிடம் தான் பிறகு பேசிக்கொள்கிறேன் என்று பேசியை வைத்துவிட்டார்

அவர் வாசல்வரை சென்று யார் என்று பார்த்தவர் அங்கு அழகு சிலைக்கு உயிர் வந்தது போல் ஒரு உயிர் சிலை நின்றிருப்பதை கண்டவர் மெய்சிலுத்துவிட்டார் . கூடவே நீலமேகமும் நின்றிருப்பதை கண்டவர் வந்தது யார் என்று உணர்ந்து உள்ளம் சந்தோஷத்தில் நிறைந்து அவரை வரவேற்றார்.

"வாங்க அண்ணா, வாம்மா பாப்பா "

"பாப்பாவா, அத்தை நான் ஒன்றும் பாப்பா இல்ல நான் காலேஜ் போகப்போறேன் இப்போ "

அவளுடைய சிணுங்கல் அவருக்கு ஐந்து வயதுக் குழந்தை சிணுங்கல் போலவே இருந்தது, அதில் சிரித்தவாறு

"சரி சரி முதலில் உள்ள வா "

என்று உள்ளே அழைத்து சென்றார்

"தேஜு அத்தையை எதுத்து பேசாத"

நீலமேகம் பெண்ணை அதட்டினார்

"விடுங்க அண்ணா , எனக்கு ஒரு பொண்ணு இருந்தால் இப்படி பேசமாட்டாளா , அவ அவளாவே இருக்க விடுங்க"

என்று தேவி சொல்லி முடித்ததும் அவரை இருகக்கட்டி அனைத்தவள் அவரிடம்

"அத்தை நீக்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரி , இம்ம்ம் இல்லை இல்லை அந்த அருளுக்கு பேரிலேதான் அருள் என்கிட்ட ரொம்ப ஒஸ்ட்டா நடந்துக்கும் எப்போவும் இத பண்ணாத அத பண்ணதானு , யு ஆர் சோ ஸ்வீட் அத்தை "

அவளின் பேச்சில் சிரித்தவாறு

"சரி வா வந்து உட்காருங்க குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்,"

கிட்சேனுக்குள் சென்றவர் அவர்களுக்கு குடிக்க குளிர்பானம் தயார் செய்து எடுத்து வந்தார் . அச்சமையும் மாடியில் துணி எடுக்க சென்ற வினோத் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்களைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்தான் . பல வருடம் கழிந்து இப்போதுதான் பார்க்கிறான் அவர்களை.

" வாங்க மாமா , எப்படி இருக்கிங்க"

நீலமேகத்தைப் பார்த்து கேட்டான்

"நான் நல்லா இருக்கிறேன் தம்பி நீக்க எப்படி இருக்கிங்க "

"நானும் நல்லா இருக்கேன் மாமா, இப்போ வந்துடுறேன் இந்த துணிய வெச்சிட்டு வரேன் "

என்று துணியை தன் அம்மாவின் அறையில் வைத்துவிட்டு வந்தான் ,

அதற்குள் தேவியும் அவர்களுக்கு குடிக்க குளிர்பானம் எடுத்துவந்தார்

"இந்தாங்க அண்ணா , பாப்பா நீங்களும் எடுத்துக்கோங்க "

"ஏன் அத்தை, பாப்பா கூப்பிடாதிங்க இப்போதானே சொன்னேன், எனக்கு என்னோட பெயர் தவிர வேற எப்படி கூப்பிட்டாலும் பிடிக்காது "

"அசோ அப்படி இல்லமா உன்ன அப்படியே கூப்பிட்டு பழகிட்டேன்னா அதன் இனிமெட்டு நான் உன்ன தேஜுனே கூப்பிடுறேன் போதுமா"

பாப்பா என்ற அழைப்பில் வினோத் சிரித்து விட்டான். அதை கண்டவள்

"நீக்க ஏன் சிரிக்குறிங்க , என்ன பார்த்தால் பாப்பா மாதிரியா இருக்கு"

அதற்கு விநோத்தோ அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு

"கண்டிப்பா இல்லை , அஞ்சடி பீப்பா மாதிரி இருக்க "

அவனின் நக்கல் பேச்சில் காண்டானவள், தேவியை பார்த்து முறைத்து

"இதுக்குத்தான் சொன்னேன் இப்படி கூப்பிடாதிங்கனு , பாருங்க உங்க பையனை "

வந்ததும் அவனைப்பற்றிய புகார் தெரிவிக்க ஆரம்பித்தாள் .

"டாய் வினோத் இப்போதான் அவங்க வந்துருக்காங்க, வந்ததும் அவகிட்ட வம்புக்கு போகாத வந்து உட்கார் "

என்று தன் மகனை தன் அருகில் உட்கார வைத்தார் தேவி.

"சொல்லுங்க அண்ணா இப்போதான் உங்களுக்கு எங்க வீடு விலாசம் தெரிஞ்சுதா இல்ல எங்க நினைப்பு வந்ததா ?"

"ஏம்மா சொல்ல மாட்ட உன்ன அங்குட்டு வா வானு நானும் அருளும் எவ்வளோவோ கூப்பிட்டு பாத்துட்டோம் , நீதான் அந்த சம்பவத்துக்கு பிறகு அங்க வராதே இல்ல, அங்கேயும் கணேசன் கூட ஆரம்பித்த கிளை நல்லா மக்களிடம் வரவேற்பு. இப்போது விழுப்புரத்தில் நம்ப ட்ராவெல்ஸ் வண்டிதான் எல்லாத்துக்கும்.
முன்னமாதிரி இங்க வர நேரம் கிடைக்கலமா , அதன் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்க்க வர முடியலை "

"இம்ம்ம் புரிகிறது அண்ணா, எனக்கு அங்க வர கூடாதென்று ஒன்றும் இல்லணா நான் அங்க வந்தா தேவை இல்லாமல் அந்த சின்னராசு மூஞ்சில முழிக்க வேண்டி வரும் அதான். இருந்தாலும் நீக்க ஒருவர் மட்டும் தான் எங்களுக்கு குடும்பம் எல்லாம், அதான் உரிமையில் கேட்டுட்டேன் "

தன் தாயின் கவலை என்னவென்று இவனுக்கு தெரியுமே . தன் தாயின் இடது கரத்தை பற்றியவன் முடிந்தவற்றை பேசாமல் இரு என்று தாயிடம் முகத்தை சுழித்து கொண்டான் .

இதனை கவனித்த நீலமேகம் பேச்சை மாற்றும் பொருட்டு

"சரி மா , நம்ப தேஜு கௌன்சிலிங்ல சென்னை காலேஜ்ல தான் சீட் கெடச்சிற்கு , அதான் பொண்ண இங்க சேர்க்கலாம்னு வந்திருக்கேன் , நீ என்ன சொல்லற "

"இதில் நான் என்ன சொல்றது அண்ணா, நல்ல காலேஜ் , நல்ல குரூப் தான் , இங்க ஒரு பிரச்னையும் இல்ல, சரி நீங்க எப்போ வரீங்க , நா இங்க உங்களுக்கு வீடு பாத்து கொடுக்கடும்மா ?"

"இல்லமா அதைப்பற்றி நேரில் பேசத்தான் வந்தேன் , இவளை நான் ஹாஸ்டல்ல தான் சேர்க்க முடிவு பண்ணிட்டேன் "

"என்ன அண்ணா சொல்லறீங்க , நீக்க இங்க வரலாம்ல"

"என்ன மா நீயும் நிலைமை தெரியாத பேசுற, அங்க பிசினுஸ் இருக்குமா , அதுவும் இல்லாமல் அப்பாகும் அம்மைக்கும் வயசு ஆகிறது, அருள் மட்டும் தான் தனியா பாத்திட்டு இருக்கா அவர்களாலேயும் இங்க வரமுடியாது "

என்று அவருடைய பொறுப்புகளை தேவியிடம் சொல்லி கொண்டவரின் முகத்திலும் கவலை ரேகை ஓடிக்கொண்டிருந்தது தன் பெண்ணை தன் அருகில் வைத்து கொள்ளமுடியாமல் இப்படி வெளிஊரில் அனுப்பி படிக்கவைக்க வேண்டிய நிலைமையை நினைத்து.

அவருக்கும் இவள் ஒற்றை பெண் பிள்ளை . ஆண் பிள்ளை இல்லை என்ற குறை ஏதும் அவருக்கு என்றும் இருந்தது இல்லை . தேஜு அவருக்கு மிகவும் செல்லமான பெண்.

குறை இல்லை என்றாலும் அவளிடத்தில் அவருக்கு ஏகப்பட்ட பயம் ஏன் என்றால் அவள் அனைவரிடமும் சகஜமாக பேசுபவள் , யாருகோ பிரசச்னை என்றல் தன் பிரச்சனை போல் ஓடிச் சென்று பஞ்சாயத்து பண்ணிவிடுவாள் . இப்படி பட்டவளை பெற்றவருக்கு பயம் என்பது வரவேண்டிய ஒன்று தான். அவளின் நியாயம் சிலருக்கு அநியாயம் ஆகா தெரியும் அதைப்பற்றி எல்லாம் அவள் கவலைப்படாதே இல்லை.

படிப்பில் கெட்டிக்காரி,பன்னிரண்டாம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்றதால் சென்னை கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்து உள்ளது.

பெற்றவருக்கு இவளை நினைத்து என்றும் சந்தோஷம் தான்.

இந்த சந்தோஷம் நிலைக்குமா? அவளின் நியாயம் எல்லா இடத்திற்கும் பொருந்துமா ?


தொடரும்
 
Last edited:
அத்தியாயம் 12 ?

தேஜஸ்வினி சென்னையில் தான் படிக்க போகின்றாள் அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிப்பாள் என்ற தகவலை நீலமேகம் சொன்னதும்.

தேவிக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை . அவளை தன்னுடன் வைத்துக்கொள்ளவே விரும்பினார்.

"எனக்கு சுத்தமா இதில் விருப்பம் இல்லை அண்ணா , தேஜுவ நான் நல்லா பார்த்துப்பேன் , அவ இங்கேயே இருக்கட்டும் "

என்று அவருக்கு தன் விருப்பத்தை சொல்லிக்கொண்டிருந்தார் . இந்த இடை பட்ட நேரத்தில் வினோத் அவள் ஹாஸ்டல் படுக்கும் விஷயம் கேள்வி படத்தில் கொஞ்சம் மனவருத்தம் இருக்கத்தான் செய்தது அவனுக்கு . இருந்தும் அவள் சென்னையிலிருந்து படிக்கப் போகிறாள் என்றதில் சந்தோஷமே.

"நான் என்ன சொல்லற்றது தேவிமா , இதோ இருக்கிறாளே இவளே ஹாஸ்டலில் சேர்த்துவிட சொல்லித்தான் கேட்கிறாள், அதை நீயே கேட்டுக்கோ "

என்று தன் பெண்ணிடமே இதைப்பற்றி கேட்க சொல்லிவிட்டார், தேவி தேஜுவிடம் திரும்பினார்

"ஏம்மா இங்க வந்து அத்தை வீட்டில் இருந்து படிக்க போகலாமே , ஹாஸ்டல் சாப்பாடு நல்லா இருக்குமோ இருக்காதோ , அத்தை இருக்கேன் டா உன்ன நான் பாதுக்கமாட்டேனா "

உண்மையில் தேஜுவிற்கு மனம் உருகியது அவரின் அன்பில் , தனக்கு அத்தை இல்லாத குறை தேவி என்றும் கொடுத்தது இல்லை இவள் பூப்பெய்ந்த பொழுதிலும் அத்தை சீராக அவள் காதுக்கு வைரத்தோடும் தங்கத்தில் குடை ஜிமிக்கி அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று , கழுத்துக்கு காசு மாலை, கெம்ப் கல் பதித்த வளையலும் வாங்கி கொடுத்து விட்டார் . அவருக்கு நேரில் சென்று அவளுக்கு அணிய வேண்டும் என்று தான் ஆசை. தன் இருக்கும் நிலை அவர்களுக்கு சங்கடம் கொடுக்கும் என்று அவரே விலகி விட்டார். அது ஒன்று மட்டும் தான் தேஜு அவர்களிடத்தில் சண்டை இட்டாள்.

பாசம் காட்டுவதில் தேவி தான் சிறந்தவர் என்று தன் தாயிடமே சொல்லிவிடுவாள். இத்தனைக்கும் தேவி நேரில் சென்று இவளிடம் பாசம் காட்டியது இல்லை எல்லாம் தொலைதூரம் இருந்து தொலைப்பேசி வாயிலாகத்தான்.

அவர் அருகில் சென்று அமர்ந்தவள் தேவியின் கையை பிடித்து

"இல்ல அத்தை நான் காலேஜ் லைப் ஹாஸ்டல்ல இருந்து சந்தோஷத்தை அனுபவிக்க ஆசைப்படுறேன் , ஹாஸ்டல் பெண்கள் கூட ஆடி பாடி சந்தோஷமா இருக்கலாம் . அதனால்தான் சொல்லுகிறேன் அத்தை , நான் வாரம் இறுதியில் இங்க வந்துடுறேன் நம்ப சந்தோஷமா எங்கயாச்சும் போயிட்டு வரலாம், இல்ல தோ இருக்கார்ல அவரையும் அந்த வினையையும் வெளியில் போகட்டும் நம்ப சொந்தோஷமா இருக்கலாம் எப்பிடி என்னுடைய ஐடியா ."

என்று தன் இரு புருவத்தை ஏற்றி இறக்கிய அவள் அவரிடம் குறும்பாகக் கண்சிமிட்டினாள் .

அதை கேட்ட தேவி சிறிது விட்டாள். வினோத்துக்கு அவள் சொன்ன விஷயத்தை விட அவளின் குறும்பு தனத்தில் சிரித்துவிட்டான் .

"வாயாடி இப்போதுதான் தெரிகிறது நீ ஹாஸ்டல்ல தங்கி படிக்க மாமாவும் அத்தையும் ஏன் கண்டிக்கலைனு . உன்ன உங்க வீட்டுலயும் ஊர்லயும் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க "

"சி போ "

"பெரியவன்னு மரியாதையை கொடு இல்ல "

"இல்லனா என்ன பண்ணுவ "

" பெருச்சாளி, எலிபொறி தூக்கி வாசலில் வைத்துவிடுவேன் "

"அத்த பாருங்க என்ன எலி சொல்ராங்க "

"வினோத் விடுடா குழந்தை டா அவ்வோ "

"சரி பொழச்சி போகட்டும் , நான் என்னுடைய ரூம் போறேன் "

என்று எழுந்து செல்ல இருந்தவனை நீலமேகம்

"தம்பி அப்போ நானும் வரேன் பா இவளை இன்றைக்கே ஹாஸ்டலில் தாங்கிக்க சொல்ராங்க நான் போய்விட்டுட்டு அப்படியே ஊருக்கு போய்ட்டுவரேன் "

என்று வினோத்திடம் கூறினார்

"அப்போது சரிங்க மாமா பத்திரமா போயிட்டு வாங்க ,தேஜுகு ஏதாச்சும் ஹெல்ப் வேண்டும்னா தயங்காமல் கேட்க சொல்லுங்கள் நான் இல்ல வினை கண்டிப்பா வருவோம், அப்பறம் தேஜு நீயும் அம்மா மொபைல் நம்பர் வெச்சிக்கோ தேவைப்படும் சரியா"

என்று நீலமகத்திடன் ஆரம்பித்தவன் தேஜுவிடம் கட்டளையாக சில விஷயங்களை கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றான்.

பின் நீலமேகம் தேவியிடம் வினை பற்றி விசாரித்தார்

" அந்த பையன் இன்னிக்கு முதல்நாள் காலேஜ் அதனால ப்ரண்ட்ஸ் கூட பேசிட்டுதான் வருவேன்னு சொல்லிட்டான் அவன் வர தாமதம் ஆகும் அண்ணா "

"அப்போ சரிமா அவனமட்டும் தான் பாக்க முடியவில்லை "

"நீங்க இன்னிக்கு இருந்துட்டு போங்க அண்ணே , அவன் உங்கள பாக்கலேனா என்கிட்ட கோவப்படுவான்."

"நான் தேஜுவ ஹாஸ்டல்ல விட்டுவிட்டு , மறுபடியும் இங்க வரேன் , நானும் வினுவை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது"

என்று தேவியிடம் சொல்லிக்கொண்டு தன் மகளை அழைத்துச் சென்றார் .

தேஜூவும் தேவியிடம், தான் கண்டிப்பாக வார இறுதியில் வந்து பார்ப்பதாக சொல்லி சென்றாள் .

வினு தன் நண்பர்களுடன் பேசிவிட்டு யுவராணியையும் பார்த்துவிட்டு தான் வீடு திரும்பினான். அவன் வீடு வந்து சேர்ந்த நேரம் இரவு எட்டு நெருங்கி இருந்தது .

தேவி இவன் மீது ரொம்பவே கோவத்திலிருந்தார். அவன் வீடு திரும்பியதும்

"ஏன்டா இப்போதுதான் உனக்கு காலேஜ் விட்டார்களா, வீட்டுக்கு வர நேரம்மாடா இது? பொறுப்பே இருக்காதா உனக்கு."

என்று அவர் அவனை வீடு வாசலிலேயே நிற்கவைத்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார் . அவருடைய கோபத்தை சிரித்த முகத்துடன் ஏற்றவன் வீடு வாசலில் நின்றிருக்கும் வாகனத்தை இப்பொழுது நன்றாக கவனித்தவன் வந்திருப்பது நீலமேகம் என்பதை உணர்ந்த அந்த நொடி தாயைத் தாண்டி சென்று அவரை இருக்க கட்டி அனைத்து கொண்டான் .

"மாம்மாமா மா மா ..... எப்படி இருக்கீங்க . அத்தை வரலையா ? அப்புறம் என்ன மாம்மா இலச்சிட்டீங்க அத்தை சரியா சாப்பாடு போடுறது இல்லையா "

"அவ என்னிக்கு எனக்கு சாப்பாட்டை கண்ணுல காட்டியிருக்கா மருமகனே , எப்போதும் நாய்க்கு பொறை வைக்குற போல ஒரு ரொட்டி, ஏண்டி இப்படி கொடுக்குறனு கேட்டதுக்கு எனக்கு சுகர் இருக்காம் டயட் பாலோவ் பண்ணனும் அது இதுனு ரொம்ப பாடாப்படுத்துற பா , நீதான் வந்து மாமனை கொஞ்சம் நல்லா கவனிக்க சொல்லு "

"நான் ஏன் மாம்மா அத்தை கிட்ட போய் சொல்லணும் , நீங்களே சொல்லிட்டீங்களே "

என்று தன் மொபைல் போனை எடுத்து அவரிடம் காட்டினான். நீலமேகம் உண்மையில் ஆடிவிட்டார். நீலமேகம் புலம்ப ஆரம்பித்ததும் அவன் அருள்மொழிக்கு அழைப்பு விடுத்து விட்டான்.

"இன்னும்மும் உன்னுடைய குறும்பு குறையாதா ஏன்டா இப்படி என்ன மாட்டி விட்டுட்ட" என்று அவனை கடிந்து கொண்டார். அவனிடம் இருந்து கைப்பேசியை வாங்கியவர் அருள்மொழியிடம் இருந்து நல் மொழிகளில் பாராட்டும் வாங்கினார்.

பின் வினை இடம் தேஜுவை பற்றி கூறிவிட்டு அவனிடம் சற்று நேரம் பேசியவர் பின் இரவு உணவையும் உண்ட பின் தான் அவர் கிளம்பினார்.

தேஜூவும் விடுதியில் தன்னுடன் தங்கியிருக்கும் தோழிகளுடன் அரட்டை அடித்துவிட்டு உணவு உண்டு பின் தன் தந்தை இடமும் தாய் இடமும் சற்று பேசிவிட்டு அவள் உறங்கச் சென்றுவிட்டாள் .

இன்று ஒரு ஒருவரின் மனநிலை மிகவும் சந்தோஷ களிப்பிலிருந்தது.

தேஜஸ்வினிக்கு தனக்கு பிடித்த படிப்பும் அதுவும் கல்லூரி விடுதியில் என்று அவள் சந்தோஷத்தின் எல்லையில் இருந்தாள்.

யுவராணி தனக்குப் பிடித்த படிப்பு என்று கூறமுடியாது இருந்தாலும், அவள் தனக்கு பிடித்தவனின் அருகில் என்றும் அவனின் முகம் பார்க்கும் சந்தோஷத்தில் திளைத்திருந்தால். இதே நிலையில் தான் வினை மனநிலையும் இருந்தது .

இவ்வாறாக நாட்களும் வாரங்களும் கடந்து மாதமும் கடந்த நிலைமையில் அவர்களுக்கான முதல் செமெஸ்டரும் வந்தது. தேஜுவிற்கு நிறைய நண்பர்கள் பட்டாளமே அமைந்துவிட்டது அவளின் குறும்பிலும் அவளின் வெளிப்படையான பேச்சிலும் , ஆண் பெண் என்ற பாகுபாடு பாராமல் இவள் பழகினாள். தேர்வை முடித்த தேஜஸ்வினி அவளுடைய கிராமத்திற்குக் கிளம்பினாள்.

இங்கு யுவராணியோ வினையை பார்க்காமல் எப்படி இருக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்துவந்தாள். அவளின் கவலை தோய்ந்த முகத்தை பார்க்க பிடிக்காதவன் அவளின் கவலை போகும் வண்ணம் அவன், அவளை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு



"ராணி மா என்னோட மாமனாருக்கு போன் பண்ணி இன்னிக்கு ப்ரன்ஸ் எல்லாரும் பீச் போறோம், வாரத்துக்கு லேட்டாகும் சொல்லிடு " என்றான்

"டேய் அப்படி சொன்னா அப்பா என்ன வேவுபார்க்க ஆல் அனுப்பு வாருடா " என்றாள்

"நீ சொன்னதை மட்டும் செய் ராணி மா " கடுப்படிதான்

அவனை முறைத்து கொண்டே அவன் சொன்னது போல் செய்தாள். பின் அவளை மாயாஜால் கூடிக்கொண்டு ஓடாத ஒரு படத்துக்கு ஓடி போய் இரண்டு டிக்கெட் வாங்கி வந்தான்.

"பீச் போகலாம்னு சொன்ன இப்போ இங்க கூட்டிட்டு வந்திருக்க ?"

"அடி மக்கு நீதான சொன்ன அப்பா ஆளுங்கள் வருவாங்கனு அதன் பீச் னு பொய்ச்சொல்லிட்டு நம்ப இங்க வந்தோம், ரொம்ப சிம்பிள் டி . என்ன இப்படி திருட்டு தனம் பன்னவிட்டுட்டியே "

என்று புலம்பியவனை முறைத்த முறையில் திரை அரங்கை தேடி இவளை அழைத்து சென்றான் .

"நான் உன்ன இந்த செமஸ்டர் பிரேக்ல பார்க்காம எப்படி இருக்க போறேன்னு பீல் பண்ணா நீ ஜாலியா செலப்ரேட் மூட்ல வந்தவன்போல் இங்க வந்து படம் பார்க்க டிக்கெட் வாங்குற, உன்ன அடிக்கணும்னு தோணுதுடா பப்ளிக் பிலேஸ்னு பாக்குறேன் "

அவனிடம் எரிந்து விழுந்தாள். அவள் அவனை திட்டினால் அவனிடம் வரும் ஒரே ரியாக்க்ஷன் சிரிப்பு . உண்மையில் அவன் சிரிப்பில் இவள் மயங்கித்தான் போவாள்.

"சிரித்தே என்ன மயக்கிடு"

அவளை ஒருவழியாக சமாளித்து தினமும் எப்படி பார்த்துக்கொள்வது என்று திட்டத்தையும் பேசிக்கொண்டனர். அவளை நேரில் காணும்போதெல்லாம் அவளிடம் தேனைக் குடிக்காமல் விட மாட்டான் . அவளும் அவனிடம் இசைந்து கொடுப்பதும், விரும்பி எடுத்துக்கொள்வதுமாக இருப்பாள்.

அவர்களின் காதல் உடலின் உரசலுக்கு எல்லை இருந்தாலும், உயிரின் உரசலுக்கு எல்லை இல்லாமல் இருக்கும். ஒருவரிடத்தில் ஒருவருக்கு கண்ணியமும் கட்டுப்பாடும் கலந்த காதல் ஆனால் அசுரர் காதல் யாரைப்பற்றியும் கவலைகொள்ளாத காதல்.

இவர்களது முதல் கல்லூரி வருடமும் உருண்டோடியது. இரண்டாம் வருடம் இறுதி தேர்விலிருந்தனர்.

தேஜு அவ்வப்போது நேரம் கிடைக்கும் சமையும் தேவி உடன் வந்து இருப்பாள். அச்சமையும் வினோத் மட்டும் தான் இருப்பான் அவனிடம் மிகுந்த நேசத்துன் பழகினாள். அவனுக்கு அவள் வரும் சமையும் அவனுடைய வேலை எதுவாக இருந்தாலும் அதனை தள்ளி வைத்து தேஜுவுடன் நேரம் செலவிடவே விரும்பினான். அவன் தேவி தேஜு மூவர் மாட்டும் வெளியில் எங்கேனும் போவதாக இருந்தால் அவர்கள் மட்டும் சென்று வருவார்கள்.

கதை கதையாக வினுவிடம் தேவி தேஜுவின் லீலைகள் பற்றி கூறும் பொழுது. அவன் தாய் எதோ கைதை கூறுகிறார் என்று இருந்து விடுவான் . பின் அவன் மனதில் வினோத்துக்கும் தேஜுக்கும் உள்ள உறவை இவனே ஒன்று யூகித்து கொள்வான் .

வினோத் தன்னுடைய இறுதி செமஸ்டர் முடித்து அவனுடைய ப்ராஜெக்ட் வேலையையும் முடித்து இப்பொழுது பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்து உள்ளான். வினோத்திடம் தேஜு சண்டையிடுவாள். தூவும் அவன் மேல் ஏறி அடித்துப் பிடித்து. பின் அவளே அவனிடம் சமாதான கோடி பிடித்து நிற்பாள். தேவிக்கு இவர்களின் சண்டையும் அதற்குரிய சமாதானமும் காணும் பொழுது தேஜுவின் குழந்தை தனமும் வெகுளித் தனமும் மிகவும் பிடித்து விட்டது . அவளை இந்த வீடு மருமகளாக அழைத்து வந்து என்றும் தனக்கு மகளாகப் பார்க்க வேண்டும் என்று ஆசையும் வந்து விட்டது .

இவருக்கு இருந்தால் அது போதுமா ? இவள் மருமகள் என்றால் , மணமகன் யாரோ?

இதில் என்ன ஆச்சரியம் என்றால் வினு இன்னும் தேஜுவை பருவம் வந்தபின் ஒரு முறைகூட பார்த்தது இல்லை. அவள் வரும் சமையம் அவன் அவனுடைய நண்பர்களிடத்திலோ அல்லது யுவராணி உடனோ இருப்பான்.

அவனுக்கு தேஜுவிடம் பேசுவதற்கு பெரியதாக விருப்பம் காட்டிக்கொள்ள மாட்டான். அவனுக்கு நீலமேகமும் அருளும் தான் பிடிக்கும்.

விதி இவர்கள் இடம் இப்படி ஒரு கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடக்கூடாது . இதில் தோற்பவர் யார் .

தொடரும்
 
தட்பவெட்பம் 13



தேவி தன் மனதில் இருக்கும் ஆசையை நீலமேகத்திடமும் அருள்மொழியிடமும் கூறியதும் அவர்கள் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றார்கள்.

பெண்ணின் வாழ்க்கை திருமணத்திற்கு முன் பெற்றவர்களின் பொறுப்பு. அதே சமையும் அப்பெண்ணிற்கு திருமணம் ஆனபிறகு அவளின் புகுந்தவீட்டின் பொறுப்பு. அவளின் சந்தோசம் எவ்விதத்திலும் குறையக்கூடாது, அவளின் ஆசை நிறைவேற அவர்கள் இவளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

அவளும் அவளின் புகுந்தவீட்டிற்கு சந்தோசம் அள்ளி தரவேண்டும் என்று தான் பெற்றவர்கள் ஆசை படுவார்கள் .

அதே ஆசை தான் இவர்களிடத்தில் இருந்தது . தங்களின் விருப்பத்தை தேவியிடம் சம்மதம் கூறிவிட்டனர் .

இன்னிலையில் தேஜூவும் மூன்றாவது வருடத்திலிருந்தாள். அவளின் நண்பர்களின் பட்டாளம் என்றும் அவளை சுற்றித்தான் இருக்கும். நான்கு பேர் கொண்ட குழு ஹரி , விகாஷ் , தேஜஸ்வினி, மற்றும் சுனிதா. இதில் தேஜு மட்டும் தான் வெளியூர் மாணவி .

இவர்கள் எங்கு சென்றாலும் நால்வராகத்தான் செல்வார்கள். தேஜு வெளியில் செல்கையில் விடுதி வாடன்னிடம் சுனிதா வீட்டுக்கு செல்வதாகவும், ப்ராஜெக்ட் வேலை இருப்பதாகவும் சொல்லி விட்டு சென்றுவிடுவாள். உண்மையில் அவளுக்கு படிப்பு விஷயம் சொல்லித்தான் வெளியில் வருவாள். அவர்களின் படிப்பு வேலை போக மீதம் இருக்கும் வேளையில் கடற்கரை செல்வது, திரை அரங்கிற்கு செல்வது, பெண்களுக்கே பிடித்த ஷாப்பிங் செல்வது அதுவும் தேஜூவும் சுனிதாவும் சென்றால் அவர்களுக்கு அரணாக நாங்கள் வருவோம் என்று ஹரி, விகாஷ் உடன் இருப்பார்கள். அடித்து உதைத்து கொள்வதிலும் தயங்க மாட்டார்கள். சுனிதா என்றும் தேஜுவை சிற்றி தான் வருவாள் . தேஜுவிற்கு கல்லூரியில் நிறைய நண்பர்கள் கூட்டம் இருந்தும் சுனிதா அவளை தன்னுடனே வைத்து கொள்ள விரும்புவாள்.

பலரின் பார்வை பலவிதமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பு எவ்வாறாக இருந்தாலும். கூட பழகும் மனிதர்களின் மனநிலை என்ன வென்று ஒரு பெண் இக்கால கட்டத்தில் அறிந்தே இருக்க வேண்டும் இல்லை என்றால் அவளின் நிலை யாராலும் மீட்க முடியாத ஒன்றாகிவிடும்.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அவர்கள் தங்களின் ப்ராஜெக்ட் வேலைகளை முடித்து விட்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு கடையை நோக்கி சென்று இருந்தார்கள் அப்பொழுது,

" தேஜு பதில் சொல்லு நம்ப ப்ரண்டு ஷீப் அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகலாமா "

"நீ எவ்வளவு கேட்டாலும் என்னுடைய பதில் ஒன்று தான் முடியாது முடியாது முடியாது , நான் உன்ன அந்த நோக்கத்துக்குள்ள பார்க்கல விகாஷ்"

"ஏன் டி இப்படி சொல்ற நா உன்ன நல்லாத்தானே பாத்துக்குறேன் , வாழ்க்கை முழுக்க உன்ன நல்லா பார்த்துப்பேன் டி "

"முடியாது, நான் படிக்கும் விஷயம் விடுதியில் சேர்ந்து தங்கும்வரை எல்லாமே என்னோடு விருப்பமா இருந்தது . ஆனால் என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்னுடைய அப்பா னு நான் எப்போதோ முடிவு எடுத்துவிட்டேன். இந்த விஷயத்தில் என்ன வற்புறுத்தாத "

என்று அவள் முடிவு இதுதான் என்று சொல்லிவிட்டு நகரத்து சென்று விட்டால் .

அவர்கள் பேசிகொண்டே ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்தார்கள்.

"தேஜு நீ இவர்கள் கூட உள்ள போ நான் என்னோட ஸ்கூட்டியை இங்க நிறுத்த முடியாது நான் அடுத்த தெருவில் போய் விட்டுவிட்டு வரேன்" என்று சுனிதா சென்று விட்டாள்

இவள் விகாஸுக்கு மறுப்பு தெரிவித்தது அவனுக்கு இவள் நழுவி செல்வது ஒருவித வெறுப்பையே உண்டாக்கியது. ஹரி இடம் இவன் கண்ணை காட்டி எதோ செய்கை செய்து கொண்டிருந்தான் இவை யாவும் தேஜுவின் கவனத்திற்கு எட்டவில்லை.

இம்மூவரும் அந்த கடையினில் நுழைந்து வருவதை யுவராணி தற்செயலாக கவனிக்க தொடங்கி இருந்தாள்.

வந்தவர்கள் யுவராணியின் எதிர் முனையில் ஒரு வட்ட மேஜையில் அமர்ந்தார்கள். விகாஷ் மற்றும் தேஜுவின் பின் புறமும் மட்டும் தெரியும் வண்ணம் அவர்கள் இருக்கையில் அமர்ந்தார்கள். யுவராணியின் பார்வை வட்டத்தில் ஹரி மாட்டும் தான் தெரிந்தான்.

"தேஜு உனக்கு என்ன ஐஸ்கிரீம் வேண்டும் "

"ஸ்ட்ராப்பெரி வேண்டும் " ஹரி அவளின் விருப்பத்தை தெரிந்துகொண்டவன் அவர்களுக்கு வேண்டிய ஐஸ்கிரீம் வாங்க சென்று விட்டான் .

"ஏன்டா இப்படி மூஞ்சை தூக்கிவைத்து கொண்டு இருக்க , உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு நாம்போ இனி இப்படி வந்து பேசுறத குறைத்துக்கலாம்"

என்று சொன்னாள். அதை கேட்டு அதிர்ந்தவன்

"இல்ல இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன் அதை விடு" என்று தங்களின் படிப்பை பற்றி பேச துடங்கிவிட்டனர்.

தங்களுக்கு பிடித்த இஸ்கிரீமுடன் வந்த ஹரி

"சுனிதா வந்ததும் அவளுக்கு வாங்கிகளாம் இப்போது நம்போ சாப்பிடலாம்" என்று உன்ன ஆரம்பித்து விட்டனர்

"டேய் உன்னோடது என்ன" என்று தேஜு ஹரி மற்றும் விகாஷிடம் இருந்து ஐஸ்கிரீம் சிறிது எடுத்து சுவைக்க துவங்கினாள். அவள் மனதில் எந்தவித தப்பான என்னமோ இல்லை. மிக சகஜமாக தான் அவள் அவர்களிடம் பழகினாள். இது அவளுக்கு தவறாக தெரியவில்லை .

பள்ளிப்பருவத்தில் தங்களின் உணவை நண்பர்களிடம் கொடுத்துப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கலாச்சாரத்தில் இதுபோன்ற ஒரு செயல் அவளுக்கு தவறாக தெரியவில்லை.

பொறத குறைக்கு விகாஸும் அவளுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டு கொண்டிருந்தான் . இவை அனைத்தையும் யுவராணி பார்த்து கொண்டிருந்தாள்

"அங்க என்ன ராணி மா பார்க்கிற "

(வேற யார் நம்ப வினய் தான் )

"நல்ல படம் அங்க போயிட்டு இருக்கு அதான் பார்க்குறேன் " என்றல் வினய் சுத்தி முத்தி பார்த்தவன்

"ராணி மா இங்க டிவி எதுவும் இல்லையே "

தலையில் அடித்துக்கொண்டாள் யுவராணி

"அங்க பார் அந்த டேபிள் ல மூன்று பெரு இருகாங்க , அந்த பொண்ணு அவங்க ப்ரண்டு பக்கத்தில் வெச்சிட்டே இப்படி ரொமான்ஸ் பண்றாளே அதான் நானும் வேடிக்கை பார்க்குறேன் "

என்று அவள் தேஜுவின் இருக்கை காட்டினாள். வினு யுவராணி சொன்ன மேசை பாக்கம் பார்த்தவனுக்கு தேஜுவின் முகம் தெரியவில்லை

"அவங்க ப்ரண்டா கூட இருக்கலாம் "

"ஏன் பேபி எவளாவது ப்ரண்டு பக்கத்தில் வெச்சிட்டு இப்படித்தான் ரொமான்டிக்ஹ ஊட்டிவிட்டு இருப்பார்களா அதுவும் இந்த இடத்தில் , அவர்கள் மேசையை பார் டிம் லைட், எவ்ளோ ரொமான்டிக் மியூசிக் , அவர்கள் கையில் ஐஸ்கிரீம், இந்த இடமே எவளோ ஜில்லுனு இருக்கு, நல்ல ரோமான்டிக் லாவெண்டர் பாசக் கரண்ட் ஸ்மெல் வேற, இரண்டு பேருடைய கண்ணு இரண்டு நிமிஷம் பார்த்தா போதும் கண்டிப்பா கிஸ் பண்ணாமல் இருக்க முடியாது." ?"

"அப்படி சொல்லவரியா "

"அப்படித்தான், அவனும் பார்க்குறான், நானும் பார்க்குறேன் பிரீ ஷோ , வேணும்னா நீயும் இங்க வந்து பார் "

என்று அவனை உசுப்பினாள்

"உன்னுடைய வாய் சும்மா இருந்தால் இப்படி தான் ஏதாச்சும் பண்ணுவ "

"அதுக்கு " என்று தன் ஒரு புருவத்தை ஏற்றி இறக்கினால்,

"உன் வாய்க்கு பூட்டு போடணும் "

என்று அவள் கை பிடித்து தன் பக்கம் வம்படியாக இழுத்து அமரவைத்தான்

"ஏன் பேபி நான் சொன்னா நீ நம்ப மாட்டியா , இந்த இடம் காதலர்களுக்கு பிரத்தியேக இடம், இங்க வந்து நண்பர்கள் அது அடுத்து நீயும் சொல்லுற"

"சரி விடு ராணி மா யார் எப்படி போனால் நமக்கு என்ன, ஐஸ்கிரீம் டேஸ்ட் கசக்காது டி , உன்னுடைய ஹனி கொஞ்சம் குடிக்கணும் "

என்று அவளை தன் கை வளைவில் சாய்த்துக்கொண்டு தேன் பருக ஆரம்பித்தான்.

பின் அவர்கள் அவ்விடம் விட்டு சென்ற சில நிமிடத்திலே சுனிதா தேஜுவின் அருகில் வந்து அமர்ந்தாள் .

"ஏண்டி உன்னோட வேண்டிய யாராச்சும் தூக்கிட்டு போய்டுவாங்களா என்ன இவளோ நேரம் என்ன செய்துகொண்டு இருந்த "

"இல்ல தேஜு ரொம்ப கூட்ட நெரிசல் டி , அதன் நடந்து வாரத்துக்கு லேட்டா ஆச்ச"

அவளுக்கும் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி பின் அவர்கள் பேசிவிலிட்டு கிளம்பிவிட்டனர் சுனிதா தேஜுவை ஹாஸ்டலில் விட்டு விட்டு கிளம்பினாள் .

இந்த சம்பவம் போல் மற்ற சம்பவத்திலும் தேஜு ஹரி விகாஷ் மூவர் மட்டும் தனியாக அவள் கண்ணுக்கு தெரிந்தனர், அன்று சுனிதாவை ராணி பார்க்கவில்லை. இன்று அவர்களுடன் தான் இருந்தாள் அனால் யுவராணி கண்ணிற்கு இவர்கள் மூவர் மட்டுமே தெரிந்தனர். இந்த சமயமும் வினை தேஜுவின் முகம் பார்க்க முடியாமல் போனது.

"அங்க பார் பேபி அதே பொண்ணு அந்த இரண்டு பசங்கள் கூட தியேட்டர் கும் வந்துட்டாங்க"

"யார் ராணி மா "

"அதான் பேபி நம்போ ஈடன் கார்டன் ல பார்த்தோமே அவதான் "

"அதே பசங்களா "

"ஆமா பேபி "

"எனக்கு என்னமோ அந்த பொண்ணு கேரக்டர் சரி இலானு தோணுது டா "

"ராணி மா ஏன் இப்படி பேசுற "

"பாரேன் இந்த பொண்ணு அன்னிக்கு அந்த பச்சை சட்டை போட்ட பயன் இவளுக்கு ஐஸ்கிரீம் ஊட்டி விட்டான் இன்னிக்கு அவன் பக்கத்தில் இருக்குற பையன் கைய இப்படிக் கட்டிக்கிட்டு இழைந்து நிக்குறா பாரேன் "

இன்று வினய் கண்ணிற்கு ஹரி தெரியவில்லை மாற்றாக விகாஷின் முகம் தெரிந்தது . தேஜு ஹரியின் கையை பற்று கொண்டு அவனுடன் இழைந்து நிற்பதுபோல் தெரிந்தது .

"சரி விடு யார் எப்படி போனால் நமக்கு என்ன , நம்ப படம் பார்த்தோமா வந்தோமா னு இருப்போம் சரியா. "

இவ்வாறு யுவாரிணி கண்ணிற்கு தேஜுமீது ஒரு வெறுப்பும் அவளை பார்த்தால் அருவருப்பும் தோன்ற ஆரம்பித்தது.

அதே சமையும் அங்கு தேஜு ஹரி விகாஸ் மற்றும் சுனிதா நால்வரும் திரை அரங்கிற்கு வந்திருந்தனர். அங்கு டிக்கெட் கொடுக்கும் வரிசையில் பெண்கள் வரிசை சற்று குறைவாக இருந்தபடியால் தேஜு சுனிதா இருவரும் சென்று வாங்கும் பொழுது பெண்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதில் தேஜுவின் கால் பொறிக்கப்பட்டு அவளின் சுண்டி விறல் வீக்கம் வராத குறைதான் அவ்வளவு வலி எடுத்து விட்டது அவளுக்கு. அவளும் தன் தோழன்தான் இவன் என்ற நோக்கில் ஹரியின் கையை பற்றிக் கொண்டு நின்றாள் . ஆனால் அவனோ ? அவளை பற்றி கொண்டிருந்தவன் கை அவளின் தோலை அவ்வ பொது அழுத்தம் தந்தது இதை உணர்ந்தாலும் தன்னை இவன் விழாமல் இருக்கவே தாங்கி பிடித்திருக்கிறான் என்று அவனை நம்பினாள்.

ஹரி இவளை பிடித்துக்கொண்டே விகாஷிற்கு கண் ஜாடை காட்டினான் இதனை
இப்பொழுதும் தேஜூ கவனிக்கவில்லை .

"சரி சரி வாங்க எனக்கு இப்போது வலி இல்லை , எனக்கு படம் விளம்பரம் ஆரம்பிக்கும் சமயத்தில் இருந்தே பார்க்கணும், அப்போதான் நம்போ தியேட்டர் வந்த பீல் வரும் " என்று ஹரி கைய உதறி விட்டு சுனிதாவின் கையை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் .

இதனை சற்றும் எதிர் பாரத ஹரிக்கு விருட்டென்று கோவம் வந்தது பொது இடம் என்று மனதில் வைத்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான்

"விடு மச்சான் எங்க போய்டுவா பார்த்துக்கலாம் "

" மூன்று வர்ஷமா நம்பலும் அவ மாட்டுவா மாட்டுவா னு இருக்கோம் ம்ம்ம் அவளோட ஒரு **** கூட அவளிடம் இருந்து எடுக்கமுடியலை "

"இந்த சுனிதா பெண்ணுக்கு இருக்கு ஒரு நாள், அவளை கவுக்கர்துக்கு திட்டம் போட்டு
கொடுத்து அதை பண்ணுடி னு சொன்னா இப்போ அப்போ னு நமக்கே படம் காட்டுறா , "

"அப்படி என்ன சொன்னாங்க உத்தமி "

"ம்ம்ம் அவ பாவம் டா இதற்கெல்லாம் சரி பட்டு வரமாட்டா , அதுக்கு தான் நான் இருக்கேன் இல்லனா வேற யாராச்சு பாத்துக்கலாம் னு என்கிட்டையே சொல்லுறா "

"என்கிட்டையும் அப்படித்தான் சொன்னா"

"விடு மச்சி இவள எல்லாம் இப்படி பண்ண கூடாது அதுக்கு வேற ஐடியா வைத்திருக்கிறேன் , அதுக்கு சீக்கிரம் ஒரு நாள் வரும் கண்டிப்பா அந்த பட்சி நம்ப கையில் சிக்கிடும்"

"சரி வா இதுங்க பக்கத்தில் சீட்டு இருக்கிரா மாதிரி உட்காந்துக்கலாம் "

அரங்கத்தின் அரைக்கும் சென்றவர்கள் தங்களுக்கு கொடுக்க பட்ட இருக்கையை பார்த்து அமர போனவர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏன் என்றால் அங்கு தேஜு மற்றும் சுனிதாவின் அருகில் ஒரு ஐவர் கொண்ட குடும்பம் உட்கார்ந்து இருப்பதாய் கண்டு கோவத்தின் உச்சத்திற்குச் சென்றது ஹரி மற்றும் விகாஷின் மனம் அதை எரிக்கும் பார்வையில் சுனிதாவிடம் காட்டிக்கொண்டிருந்தனர்.

இங்கு இவளுக்கு தன் தந்தை நீலமேகத்தின் மீது அளவுகடந்த பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தாள். தந்தை தமக்கு நல்ல வாழ்க்கை துணையை தான் தமக்கு அமைத்துக்கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்துவருகிறாள். அவளுக்கு கல்லூரியில் காதல் கடிதம் வந்துகொண்டுதான் இருக்கும் அதனை அவள் சட்டையும் செய்ய மடல் . அதனை எடுத்துக்கொண்டு தேவியிடமும் வினோத்திடமும் கூறிவிடுவாள் . அவர்களிடத்தில் இவள் கூறாத விஷயம் எதுவும் இல்லை . அனைத்தையும் கூறிவிடுவாள் , வினோத் சென்னையில் இருக்கும் வரைமட்டும் . அவன் பெங்களூருக்கு சென்ற பிறகு இவள் நண்பர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் அவர்களிடத்தில் பழக்கம் சற்று அதிகம் ஆனது .

இதனை முன்னமே வினோத் அறிந்திருந்தால் அவளை சற்று மிரட்டியாவது அந்த கொடிய மிருகங்களிடம் இருந்து காப்பாற்றியிருப்பான்.



தொடரும்
 
அத்தியாயம் 14

தான் யாருடன் தோழமை வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் அவர்களிடம் பழகுவது நமக்கு ஒரு சாபம் என்றேய் கூறலாம். அவர்களின் வஞ்சத்தின் வலையில் வீழ்வது மீளவே முடியாத அளவில் சூழல் வளியில் நாமே போய் சிக்கிக்கொள்வதாகும். சில சமயங்களில் உயிர் பலியும் நேரலாம். உயிர் பிரிந்தால் நாம் சில காலகட்டத்திற்கு மேல் பலர் அதை மறந்து விடுவோம் சமூகமும் மறந்து விடும். ஆனால், உயிரை விட நாம் பெரிதாக நினைக்கும் மானம், அது நம்மை விட்டு போனால் ? நாம் மறந்தாலும் சமுதாயம் நம்மை மறக்காது . நாம் நிரபராதி என்று வாதாடினாலும் நம்மை இந்த சமூகம் அந்த பெண்ணை ஒழுக்கம் கெட்டவள் என்று முத்திரை இட்டுவிடும்.

பெண்டிர்க்கு ஒழுக்கம் என்பது என்ன? நடத்தை என்று ஒரு வார்த்தையில் கூறிவிடலாம் அது எவ்விதமான நடத்தை அதில் தான் எல்லாம் அடங்கி இருக்கின்றது.


"ஹே தேஜு நீ காதலை பற்றி என்ன நினைக்கிற"

"காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை னு நினைக்கிறேன் "

"என்ன டி இப்படி பொசுக்குன்னு சொல்லிட , உனக்கு இந்த காதல் அனுபவம் தான் இல்ல, சரி இந்த அடிப்படை எதிர்பார்ப்பு அப்பிடியென்று ஏதாச்சும் இருக்கும் ல அது ?"

அவளை ஓரக்கண்ணால் பார்த்து குட்டி செவிரின் மேல் ஏறி உட்கார்ந்தவள்

"சரி என்ன சொல்லவேண்டும் ம்ம்ம் ..."

என்று தன் வெண்டை விரலைக்கொண்டு கன்னத்தைத் தட்டிய படி சுனிதாவிற்கு பதில் அளித்துக்கொண்டிருந்தால்

"காதல் னு ஒன்று இருக்கா இல்லையா எனக்கு அனுபவம் சாத்தியமா இல்ல ஆனால் ஒன்று மாட்டும் சொல்லுவேன் அது "என்னுடைய கண்ணு வழியா அவங்க கண்ணில் என்னுடனான , அவங்களோட காதலை பாகனும் " இது மாட்டும் தான் நான் சொல்லுவேன் , அதே மாதிரி எதிர்பார்ப்பு னு ஒன்றும் இல்ல டி "

தேஜு தன் கண்ணிற்குத் தெரியாதவன் கண் வழி காதலை நோக்கி அவளின் உலகத்தில் மிதந்திருந்தால்.

"அப்போ நீ விகாஷ் காதலை பற்றி என்ன நினைக்கிற "

"என்ன டி ரொம்ப தான் அவனுக்கு பரிந்து, வர வர என்னிடம் இதே கேள்வியை கேட்டு கொண்டிருக்கிறாய், ஏன் உன்னுடைய ஆள் ஹரி உனக்கு இதைப் பற்றி கேட்டு வர சொல்கிறானா ?"

"அப்படி இல்ல டி , விகாஷும் நம்ப செட் தானே அதான் , நீயும் அவனுக்கு பச்சை கோடி காட்டிடையனா நம்ப நான்குபேரும் சும்மா ஜோலி யாக இருக்கலாம் அதன் உன்னுடைய பதில் என்ன என்று கேட்கிறேன் "

"அவனுக்கு சொன்னது தான் உனக்கும் எனக்கு அவனிடம் ஈர்ப்பும் இல்லை ஒன்றும் இல்லை , எனக்கு அவன் நண்பன் மட்டுமே , என்றும் நீ நான் ஹரி விகாஷ் எல்லாரும் இப்படியே இருக்கவேண்டும் அது போதும் எனக்கு ".

அதனை பயன் படுத்திய சுனிதா அவளின் வாய் வழி மொழியில் அவளை வலையில் சிக்க வைக்க தன் கூடாருடன் கூடித் திட்டத்தை வகுத்து கொண்டிருந்தாள்.

----------------------------------------------------------------

அதே சமையும் கலிஃபோர்னியா மாகாணத்தில் லாஸ் என்ஜலஸ் ஸில் ( Los Angeles ):

இரு உடல்கள் உரசுகையில் காமத்தின் ஆட்டம் எல்லை மீறும். அதே போல் தான் இங்கு எல்லை மீறி கொண்டிருப்பவர்களின் நிலையம். அவர்களின் வேர்வை ஆறாக ஓட துவங்கியது. -டிகிரி யில் அவர்களின் ஊரே இருந்தாலும், அவர்களின் கூடல் என்னவோ சூரியன் உச்சத்தில் இருக்கும் சமையும் போல் தான் இருந்தார்கள். உச்ச நிலை அடைந்து முடிந்து அவளை விட்டு விளங்கியவன்.

தன் தாகம் தீர்ந்ததா என்று அவனை கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவான் , திருப்தி அடைந்தான் என்றால் இல்லை , ஆனாலும் அவன் செய்து கொண்டிருக்கும் செயலை அவனால் நிறுத்த முடியவில்லை . ஏன் என்று அவனைக் கேட்டால் அதற்கு அவன் கொடுக்கும் விளக்கம்.

"ஐம் ஜஸ்ட் பர்னிங் மை கலோரி "

என்று அலட்டி கொல்லாமல் கூறுவான்.

அவனுக்கு அவன் பெண்களிடம் காமம் தேடிய தாகம் என்று சொல்ல மாட்டான் , அவன் மனதிற்கு நிறைவு யாரிடம் கிடைக்கும் என்று தேடுகிறேன் என்று சொல்வான்.

அவன் யாரையும் தேடி செல்வதோ இல்லை பிடிவாதம் பிடித்து அத்தட்டி யாரையும் அடைய செய்வதோ அவன் குணம் இல்லை. அவனை தேடி வருவார்கள். அவனும், வரும் பெண்கள் நம்மை அனுசரித்துக் கொள்ளுவாள் என்று இருப்பான். வரும் பெண்கள் இவனின் ஆண் அழகிலும் பண பலத்திலும் மயங்கி இவனை சுற்றி வருவார்கள்.

வெளி நாட்டில் மிகவும் சாதாரண ஒன்றான நடைமுறை வாழ்க்கையில் அது பெரிய விஷயமாக கருத படாத ஒன்று தான் இந்த LIVE-IN RELATION என்று சொல்லப்படும் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் ஆணும் பெண்ணும் தனி வீட்டில் வாழ்ந்து வருவது தான் இந்த கலாச்சாரம்.

பெரியவர்களால் ஆசீர்வாதம் செய்து நாளா நாள் நட்சத்திரம் பார்த்து ஊர் அறிய கல்யாணம் என்னும் பந்தம் உருவாகிறது.

கல்யாணம் பண்ணிக்கொண்ட தம்பதியினர் அவர்களுடைய துணையை பிடிக்கவில்லை என்றாலும் யாரேனும் அனுசரித்து சென்று வாழ்க்கையை நடத்து என்று பெரியவர்கள் அதில் தலையிட்டு அவர்களுக்கு புத்திமதி சொல்லி ஒன்று சேர்க்க பார்ப்பார்கள்.

அதிலும் தன் துணை சரி இல்லை என்று உறுதி ஆனதுடன் அவர்களை விட்டு பிரிவது தான் நமக்கு நல்லது என்று முடிவெடுத்து பின்னர் விவாகரத்து நடந்து விடும். பெரியவர்கள் முன்னின்று நடத்தி வைக்கும் கல்யாணத்தில் சில பல ஜோடிகளின் நிலை இவாறாக இருக்கும்.

ஆனால் LIVE- IN RELATION எனப்படு இவ்வகையான ஒன்றிற்கு எந்தவித கட்டாயமும் இல்லை கட்டுப்பாடும் இல்லை. இவர்கள் அடித்துக் கொண்டாலும் பிடிக்காமல் சென்றால் யாரும் வந்து பஞ்சாயத்து செய்து வைக்க மாட்டார்கள். இதில் உண்மையாக இருப்போர்கள் பல. அவர்களுக்கு கல்யாணம் என்னும் பந்தம் வேண்டாம் என்று இருந்து விடுவார்கள் பெற்றோர்கள் சமந்தத்துடன்.

இங்கு இவனுக்கோ கல்யாணம் செய்துக்க சொல்லி தாயின் தந்தையின் வற்புறுத்தல் இருந்தும் அவன் பிடிகொடுக்காமல் . அவனின் தேடலைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான் . வரும் பெண்களோ இவன் நமக்கு எவ்வளவு செலவு செய்வான். இவனை தன்னிடம் மயங்க செய்துவிடலாம் என்றெய் இவனை சுற்றி வருகிறார்கள். அமெரிக்கா பிரஜை என்பதாலும் அவன் வளைந்த சூழ்நிலை என்பதாலும் அவனுக்கு இந்த கலாச்சாரம் பெரிய தவறாக தெரியவில்லை . ஆனால் இவனுடைய தாய்க்கு இவன் செய்யும் இந்த செயல் கிஞ்சித்தளவும் பிடிக்கவில்லை.

அவனுடைய தொலைப்பேசி சிணுங்கியது அதில் அவன் அவளை விட்டு விலகி சற்று தொலைவில் வந்து செல்பேசியில் யார் என்று பார்த்தான் வந்தது தன் அம்மாவிடம் என்று அறிந்ததும்

"சொல்லுங்கள் மாமி (mommy)

"இப் யு கால் மீ லைக் திஸ் அகைன் தென் இ வில் கில் யு போர் சூர் "

உச்சப்பட்ட ஆத்திரத்தில் அவனுடைய தாய் காஞ்சனா கத்திக்கொண்டிருந்தார்

"ஓகே ஓகே பீ கூல் , நான் கூப்பிட மாட்டேன் , சொல்லு காஞ்சு என்ன விஷயம் "

"ஏன்டா அம்மா னு கூப்பிட மாட்டியா ஒன்னு கூப்பிட்டால் மாமி(mommy) , பிணம்(mummy) னு வாய்க்கு வந்ததா கூப்பிடுற அப்படி இல்லையா என்னுடைய பெயரை சொல்லி கூப்பிடுகிற என்ன டா நீ "

"இப்போது இதற்கு விளக்கம் சொல்லத்தான் கூப்பிட்டிங்களா "

"சரி சரி ரொம்ப தான் அலட்டிக்காத்த , நீ இந்தியா எப்போது போகலாம் னு இருக்க நானும் உன்னுடன் வரலாம் னு இருக்கிறேன் "

"எது நீங்க என்கூடையா அதெல்லாம் முடியாது, போய் அப்பா கிட்ட சொல்லி அவர் வரச்சொல்லுங்கள் "

"ஏன்டா உன்ன பெத்த அம்மா வரக்கூடாது அந்த ஈம்மா மட்டும் வரலாமா ?"

"மா அவ என்னுடைய பார்ட்னர் "

"அடி செருப்பால்ல பார்ட்னர் ஆம் பார்ட்னர் , அவளோடு அப்பா தான் உன் அப்பா பிஸ்னஸ் கு பார்ட்னர் , இவள் இல்லை "
"சரி மா விட்டேன் , நான் இந்தியா கு என்னுடைய பிசினஸ் விஷயமா போகிறேன் போதுமா , அதுக்குதான் ஈம்மா என்னுடன் வரா அவ்வளவுதான் "

"டேய் உனக்கு இந்த இத்து போன ஈம்மா தான் வேண்டுமானால் அவளையே கல்யாணம் பண்ணிகோயெண்டா ."

"அது மட்டும் முடியாது "

"அப்போது இந்தியா ல நான் சொல்கிற பொண்ண பார்த்து கல்யாணம் பன்றியா "

"அதுவும் முடியாது , இப்போது எனக்கு ரொம்ப தூக்கம் வருகிறது நான் போன் வைக்கிறேன் பை "

என்று தொலைபேசியை துண்டித்து வைத்தான் இவன் "ஹ்ருடை வாட்சன் "

மைக்கேல் வாட்சன் , காஞ்சனா காளிமுத்து தம்பதியருக்கு மகனாக பிறந்தவன்தான் ஹ்ருடை வாட்சன்.

காஞ்சனாவின் தந்தை அமெரிக்காவில் பெரிய பிசினஸ் செய்பவர் அவரின் தொழில் நண்பரின் மகன் தான் மைக்கேல் வாட்சன், காஞ்சனா தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்ததனால் என்னவோ அவருக்கு தமிழ் முறை தான் மிகவும் பிடிக்கும்.

மகனை எப்பாடு பட்டாலும் அவனுக்குத் தமிழ் ஓரளவு கற்று கொடுத்து விட்டார். ஆனால் அவனுக்கு அவனின் தந்தையின் ஊரான அமெரிக்காவின் கலாச்சாரம் தான் பிடித்து விட்டது .

ஹ்ருடை வாட்சன் இந்தியா பயணம் கூடிய சீக்கிரம் கடலையும் மலையையும் தாண்டி இருக்கவுள்ளது.

தபவெட்பத்தின் நிலையம் சற்று மாறு பட இருக்கின்றது .

தொடரும்
 
அத்தியாயம் 15

நான்காம் வருடத்தின் இறுதியில் இருந்தாள் தேஜு. அவளுக்கு இப்பொழுது செயல்திட்ட வகுப்புகள் , பிராக்ட்டிகல் இன்டெர்னல் அது இது என்று அவள் அதிலே பிஸி ஆகிப் போனால் . இதற்கு நடுவில் அவளுக்கு, அவளின் கூட படித்த பிந்து என்ற மாணவி இறந்து விட்டாள் என்ற செய்தியில் அவளின் மனதை மிகவும் வாட்டியது . பிந்தும் அவளும் கல்லூரி முதல் நாளிலிருந்து நல்ல தோழிகள் தான். நடுவில் சுனிதா இவளை தன் பக்கம் இழுத்ததால் அவளுடனான நட்பை சரி வரத் தொடர முடியாமல் போயிற்று.

மனம் கனத்தது போல் உணர்ந்தவள் தேவியைத் தேடிச் சென்றால் தேஜஸ்வினி . தேவியின் மடியில் தலை சாய்த்து அழத் துடங்கி விட்டாள் . அவளைச் சமாதானம் படுத்தி அவளின் அழுகையை நிறுத்த பெரும் பாடு பட்டு விட்டார் தேவி

"இங்க பார் தேஜு எதற்கு இப்படி சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு ? அதான் அந்த பெண்ணுக்குப் படிக்க முடியவில்லை என்று தற்கொலை பண்ணிடா . அதற்கு நீ அழுதால் அவள் வந்து தேர்வில் தேர்ச்சி பெறுவாளா? எழுந்துபோய் கண்களைத் துடை "

"இல்ல அத்தை அவள் படிக்க முடியாமல் ஒன்றும் தற்கொலை பண்ணிக்கல , அவள் மிகவும் நன்றாகப் படிக்கும் பெண் அத்தை . ஏதோ இருக்கிறது "

அவளின் நிலையைக் கலைக்கும் பொருட்டு வினோத் அவளின் தலையை 'நொங்கு' என்று கொட்டினான் .

"இந்த CBCID வேலையெல்லாம் வேண்டாம் ஒழுங்கா படித்தாயா பட்டம் வாங்கினாயா இருதுக்க. அதை விட்டுவிட்டு யாரோ சாவுக்கு இவை துப்புரவு பண்ணப் போராலாம் "

அவளைப் பற்றி நன்கு அறிந்தவனாகக் கூறினான்

"அது ஒன்றும் யாரோ சாவு இல்லை என்னுடைய ப்ரெண்டு , நல்ல பெண் தெரியுமா ? அதிர்ந்து கூட பேச மாட்டா , மிகவும் நன்றாகப் படிப்பாள், எனக்கே சிலசமயம் அவளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும் "

என்று அவள் பிந்து பற்றி அடிக்குக் கொண்டு போனாள்.

"சரி அதை விடு மா என்ன பண்ண முடியும் , எது ஆயினும் அவள் எதிர்த்து நின்று இருக்கவேண்டும் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கக் கூடாது ல "

வினோத் சொன்ன நியாயத்தில் சற்று அவள் அடங்கினால். அவளின் தலையைத் தடவிக்கொடுத்தபடி அவன் இருக்க .

அதே நேரம் தேவி தேஜுவிடம் வினோத்தின் கல்யாண செய்தியைச் சொன்னதும் அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து விட்டாள்.

"இதை ஏன் என்னிடம் முன்னாடியே சொல்லல ."

"ஏண்டி நீ வந்ததிலிருந்து அழுதுகொண்டே இருக்க , சரி கொஞ்சம் பொறுமையா சொல்லலாம் என்று இருந்தால், நீ இப்படிப் பேசுவ "

செல்லமாகக் கடிந்து கொண்டார் தேவி அவளிடத்தில் .

"சரி சரி கல்யாண பெண் யார் " என்று தன் இரு புருவத்தை மேலும் கீழும் அசைத்து அவள் குறும்பாக வினோத்திடம் கேட்டதில் , அதில் வெட்கத்தில் சிரித்தவன் அவளின் தலையில் கொட்டினான்

"இப்போது எதற்கு வெட்கப்படுகிற பார்க்கச் சகிக்கல்ல " கசந்த முகமாக வைத்துக்கொண்டால்

"ஏண்டி பேச மாட்ட , பெண் யார் என்று தெரிந்துகொள்ள விருப்பமா? ஏன் நீயே அந்த பெண்ணாக இருந்தால் " என்று அவளைப் பார்த்து கண்ணாடிதான் "

அவளின் வாய் மீது இரு கைகளையும் மூடிக்கொண்டு கண்ணின் கரு மணி வெளியில் வந்து விழுந்துவிடும் அளவிற்கு அவளின் விழி விரிந்தது. உணர்வற்று இருந்தவளைத் தேவி அவளின் தோள்பட்டையை உலுக்கினார். அதில் நிஜ உலகிற்கு வந்தவள் அதே நேரம் தான் அமர்ந்து இருந்த நீள் சாய்விருக்கையில் போடா பட்டிருந்த சிறிய அளவிலான தலையணையை எடுத்து வினோத்தின் மண்டையைப் பதம் பார்த்தாள்"

"உனக்கு எப்படி அவ்வாறான எண்ணம் தோன்றலாம் என்மீது. நான் என்ன அப்படியா உன்னிடம் பழகினேன் ? எனக்குக் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை தேவி அத்தை நான் எப்போதும் அம்மா ஸ்தானத்தில் தான் பார்ப்பேன் அப்படி இருக்க நான் உன்ன என்னவாக பார்த்து இருப்பேன், ஏன் இவ்வாறெல்லாம் சொல்ற வினு( அவள் செல்லமாக வினோத்தை வினு என்று தான் கூப்பிடுவாள் ). "

என்று அடிக்க ஆரம்பித்தவள் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தாள் ஒரு கட்டத்தில் நின்றிருந்த அழுகை திரும்பியது அவளிடம். அவளைக் கண்டு பொறுக்க முடியாத தேவி அவளிடம் மறுபடியும் ஆறுதல் பேசத் துடங்கி விட்டார் வினோத்தைச் சற்று நிந்தித்துக் கொண்டு

"ஏன்டா அறிவு கெட்டவனே அவளே பாவும் இப்போதுதான் அழுகை நிறுத்தினாள் , மறுபடியும் ஏன்டா இப்படி அவளை அழ வைத்துப் பார்க்கிறாய், எதில் எதில் விளையாடுவது என்று உனக்குத் தெரியாது? சிறு குழந்தையா நீங்கள் சொல்லிப் புரிய வைப்பதற்கு ? உனக்கும் அவளுக்குமான உறவை இப்படிதான் அவளிடம் கேலி செய்து விளையாடுவதா ? சின்ன குழந்தை டா அவள்"

"வாமா என்ன திட்டு ஏன் மேடம்மிர்க்கு தெரியாத நான் விளையாட்டுக்குத் தான் சொல்லுவேன் என்று ? அவளிடம் நான் என்றாவது சலனம் ஏற்படும் படி பேசி இருக்கிறேனா? தனிமையில் பேசினாலும் என்னுடைய வார்த்தையோ செய்கையையோ அவளைக் காயப் படுத்தியதா? இல்லை என்று எனக்குத் தெரியும் அவள் என்னை அண்ணா என்று சொன்னது இல்லை. இருந்தும், அவள் என்னிடம் பழகும் முறை எனக்குப் புரியாதா என்ன ? என்னுடைய கோவும் இப்பொழுது அவள் என்னைப் பேசியது இல்லை . ஏன் அவளுக்குத் தெரியவில்லை தன்னுடன் பழகும் நான் அவளை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்த்தேன் என்று. குழந்தை குழந்தை என்று தலை மீது வைத்துக் கொள்ளாதீர்கள் , அவளுக்குச் சொல்லிப் புரிய வையுங்கள்,

இந்த லட்சணத்தில் 'என்னை யாரும் பாப்பா பாப்பா என்று கூப்பிடாதீர்கள் நான் ஒன்றும் பாப்பா இல்லை, (அவளைப் போல் அவன் பேசி காட்டினான்'.) பெரிய மனுஷி மாதிரி பேசிக்கொள்ள வேண்டியது. இனி, விளையாட்டிற்குக் கூட நான் இவளிடம் இப்படி பேசிக்க போவதில்லை"

என்று காட்டமாகக் கத்திவிட்டு அவ்விடம் விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான். பின் தேவி அவளின் தலையைக் கோதியவாறு

"தேஜு மா அழுதது போதும் கண்ணா எழுத்துக்கோ டா , "

தன் தலையை இடம் வலம் அசைத்தாள்

" வினோத் திட்டியதற்கு அழுகிறாயா ? இல்ல அவன் சொன்ன விஷயத்தை நினைத்து அழுகிறாயா"

என்று அவள் மனதை அறியும் பொருட்டு அவளிடம் கேட்டார் தேவி

"வினு சொல்கிறது சரி தான் அத்தை, அவர்கள் என்னிடம் எவ்வாறு பழகுகிறார்கள் என்றுகூடத் தெரியாது நான் அவர்களை மிகவும் கடுமையாகப் பேசினது என்னுடைய தப்பு தானே , அதற்கு அவர் என்னைத் திட்டினது தப்பு இல்லை. ஆனால் என்னிடம் இனி பேச மாட்டேன் சொல்லிவிட்டுப் போய்விட்டார் அத்தை அதான் என்னால் தாங்க முடியவில்லை"

என்று வெம்பி வெம்பி அழுது ஒரு வழியாக அவள் சொல்லி முடித்தாள் . அவள் காலையிலிருந்து அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போய் , கண்கள் கோவபழம் போலச் சிவந்து இருந்தது, அவளின் மூக்கு நுனி பன்னீர் ராஜா பூவை போன்று இளஞ்சிவப்பு ஆனது.

"அத்தை என்ன தவறாக நினைக்காதீர்கள் நான் எதோ தெரியாமல் பேசிவிட்டேன் "

"எனக்கு தெரியாத தேஜு என்னுடைய பசங்கள் பொண்ணு கிட்ட எப்படி பழகுவார்கள் என்று , அது மட்டும் இல்லை உன்னை பற்றியும் எனக்கு மிக நன்றாகத் தெரியும் நீ வினோத்திடம் எவ்வாறு பழகுகிறாய் என்று , முதல் முறை நீ இந்த வீட்டிற்கு வந்த முதல் நாளே நீ வினோத்திடம் உரிமையாகப் பேசியதும், அவனும் உன்னிடம் எந்த வேற்றுமை இன்றி வினய்யுடன் அவன் எவ்வாறு பழகுவானோ அந்த அளவிற்கு அவன் உன்னிடம் பேசுவதையும் நான் பார்த்திருக்கிறேன் தேஜு மா எனக்குத் தெரியாதா ? அவன் சொன்னது உண்மை தான் நீ அவனை அண்ணா என்று அழைக்காத குறை தான். மற்றபடி, நீயும் அவனைப்போல் எனக்கு ஒரு குழந்தை தான் . சரி கண்ண தொடச்சிட்டு போய் வினோத்திடம் பேசு "

தேவி சொன்னதுபோல் அவள் வினோத்தின் அறைக்குச் சென்றாள். அங்கு அவனின் அறையில் போடப்பட்டிருந்த இருவர் உட்காரும் நீளியிருக்கையில் தன் தலையைக் கையால் தாங்கி பிடித்து இருந்தான். தேஜுவிடம் சத்தம் போட்டுவிட்டு வந்த வெறுப்பில் அவன் அமர்ந்திருந்த நிலையை கண்ட தேஜு அவன் கால் அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்தாள். அவனின் இருக்கைகளைப் பற்றி இழுக்கும் முயற்சியில் தோற்றாள். பின்

"தேஜு எனக்குச் சற்று நேரம் தனிமையைக் கொடு , நீ இங்கிருந்து போய்விடு இல்லை நான் எதாவது பேசி விடுவேன்"

அவளின் விம்மல் ஆரம்பித்தது

"அ......ண்ணா அண்....ணா என்ன மன்னிச்சுடு தெ... தெ... தெரியாமல் பேசிட்டேன் ப்ளீஸ்"

வெம்பி அழித்தவளின் அழுகை கூட அவனை அசைக்கவில்லை அவள் உதிர்த்த அண்ணா என்னும் வார்த்தை அவனை அசைத்தது . அவன் கையை தன் முகத்திலிருந்து எடுத்தவன் அவளை எழுப்பு தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டு அவளின் கண்ணீரைத் துடைத்தான்

"பாப்பா என்ன கொஞ்சம் பார்"

அவளின் முகத்தைப் பற்றி தன்னை பார்க்கச் செய்தான்

"இப்போது சொல் "

"நீ என்ன தப்ப எடுத்துக்கொள்ளாத, நான் தப்பான அர்த்தத்தில் உன்கிட்ட சண்டை போடலை , எங்கே நான் உன்னிடம் பழகியது உனக்குச் சலனம் ஏற்படுத்தியதோ என்று எனக்குள் பயம் வந்து விட்டது அதான் உன்னைக் கொஞ்சம் பேசிட்டேன் . என்மீது இருந்த பயம் தான் உன்னிடம் அப்படிப் பேச வைத்தது. மன்னிச்சுடு " என்று கைக்கூப்ப வந்தாள். அவளின் கையை உதறியவன்.

"சி கையை இறக்கு டா. எதற்குப் பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற , நான் மறுபடியும் சொல்கிறேன் தேஜு நீ பேசியது எனக்கு வருத்தம் இல்லை , ஆனால் இந்த காலகட்டத்தில் நீ பழகும் மக்கள் என்ன நோக்கத்தில் உன்னிடம் பழகுகிறார்கள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் பலவிதம் தேஜு ஒரு சிலருக்கு நீ பழகும் விதம், குழந்தை தன்னம், வெகுளியாக நீ ஒரு சில கேள்விகள் கேட்பது எல்லாம் பிடித்துப் போகும் அதை அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் . ஆனால் ஒரு சிலர் அதை அவர்களின் வாய்ப்புக்காகப் பயன் படுத்துக்கொள்வதற்கும் தயங்க மாட்டார்கள்".

( எங்கே இவன் சொல்வது நம்ப தேஜு மண்டைக்கு ஏறுவது போல் தெரியவில்லை. அவள் அழுவதிலே குறியாக இருந்தாள்.காலையிலிருந்து அழுபவளுக்கு உடல் சோர்வு மனச் சோர்வு மூளை சோர்வும் ஏற்பட்டு விட்டது. அழுகையில் பல பேருக்கு எதிரில் சொல்லப்படும் நியாயம் எதுவும் தலைக்கு ஏறுவதில்லை. அவர்கள் சொல்லும் வார்த்தைகள் ஏறும் ஆனால் அதன் அர்த்தம் அவ்வளவு சீக்கிரம் ஏறிவிடாது . அந்த நிலைமையில் தான் இருந்தால் இவளும்.அவன் சொல்லுவது புரிந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும் )

"மண்டையை மண்டையை ஆட்டாதே நான் சொல்லவருவது புரிகிறதா "

"புரிகிறது புரிகிறது சரி நீ சொல் பொண்ணு யார் "

"பொண்ணு நம்ப அம்மாகு தெரிந்த பொண்ணு தான் , அவர்கள் குடும்பமும் பெங்களூரில் தான் வசிக்கின்றார்கள் . பொண்ணு பேரு மீனா "

"அடடா மீனா பேர் ரொம்ப நல்லா இருக்கு , உனக்குப் பிடித்திருக்கா ?"

"ஹ்ம்ம் நிறைய "

"அப்போது நீங்கள் பெங்களூரில் செட்டில் ஆகிடுவீங்களா ?"

"அப்படியும் சொல்லலாம் , வினய் இங்க தானே இருக்க போரான் அப்போ என்ன "

"எனக்கு அவர்கள் பத்தி ஒன்றும் தெரியாது நான் பார்த்தது கூட இல்லையே, சரி அவர்களை விடு தேவி அத்தை இங்க தானே இருபாங்க "

இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் தேவி கையில் சாப்பாடு தட்டை எடுத்துக் கொண்டு காலை முதல் தேஜு ஒன்றும் சாப்பிடாத காரணத்தினால்

"ஆமாம் மா நான் இங்க தான் இருப்பேன் என்னுடைய செல்லம் தேஜு இங்க தானே இருக்கப் போரா அதான் "

"ரொம்ப நன்றி அத்தை,"

தேவியின் கழுத்தை கட்டி கொண்டு அவரின் கன்னத்தில் முத்தம் இட்டாள். தேவி அவளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார். வினோத் அவளிடம்

"ஏண்டி காலேஜ் பைனல் இயர் வந்துட்ட இன்னும் உனக்கு பெரியவங்க ஊட்டிவிடணுமா "

"ச்சீ போ உனக்கு என்ன வந்தது , என் அத்தை எனக்கு ஊட்டி விடுகிறார்கள் "

அவளின் பேச்சில் அவளுக்குத் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டினான்

"வாயாடி ஒழுங்கா கல்யாணத்துக்கு முதல் நாளே வரவேண்டும் சரியா , இல்லை உன்னை தேடி வந்து மிதி மிதி என்று மிதித்து விடுவேன், பிறகு நீ வெறும் நான்கு ஆடி தான் இருப்ப புரிகிறதா "

"இப்போது எதற்கு என்ன கொட்டின நீ கொட்டக் கொட்ட நான் குள்ளமா போய்விடுவேன் பிறகு என்ன யார் கல்யாணம் செய்த்துப்பார் ?"

"ஓகோ..... மேடம்கு அந்த கவலை இப்பொழுதே வந்துவிட்டதா ... அம்மா கேட்டியா இவள் சொல்வதை ?"

"ம்ம்ம்ம் கேட்டுட்டு தான் இருக்கிறேன், சரி சொல் தேஜு உனக்கு யாரையாவது பிடித்திருக்கா "

"கண்டிப்பா இல்லை அத்தை , உங்களுக்குத் தெரியாதா எங்க அப்பா இவன்தான் மாப்பிள்ளை என்று எந்த கழுதையைக் காட்டினாலும் சரி சொல்லிவிடுவேன்"

அவள் சொன்ன கழுத்தை என்னும் வார்த்தையில் வயிற்றைப் பிடித்து கொண்டு வினோத் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

தேவிக்கு இவள் இப்படியே வாயாடினால் வினய் பொறுத்துபோவானா ரெண்டுத்துக்கும் பொருந்திப் போகுமா என்ற கவலை வர ஆரம்பித்து விட்டது .


தொடரும்
 
Last edited:
அத்தியாயம் 16


நட்பாராய்தல்

குறள் 791: நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு

விளக்கம் : நட்புச் செய்த பிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.


தேஜூ அவளின் இறுதி ஆண்டின் இறுதி செமஸ்டரில் இருப்பதால் முழு நேரமும் அவளுக்குப் படிப்பிலே சென்றுவிடுகிறது. வகுப்பு அதைவிட்டால் ஹாஸ்டல் என்று இருந்து விட்டாள். அவளைச் சுற்றி இருந்த மூவரும் அவளை ஹொஸ்டலின் இருந்து ஒரு இரவு இவர்களுடன் தங்க முயன்று இருந்தனர். அதற்குரிய நாளும் கனியாக அவர்களின் கையில் வந்து அமர்ந்தது .

"தேஜு நீ இந்த இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங் ப்ரோக்ராம் போவது பற்றி உன் வீட்டில் பேசி பார்த்தியா என்ன சொன்னார்கள் "

"அப்பா அம்மா ரெண்டு பேரும் கொஞ்சம் பயப்படுகிறார்கள் தான் நான் எப்படி யோ சொல்லி சமாளித்து விட்டேன். இப்போது ஒரு பிரச்சினையும் இல்ல "

"சூப்பர் , அப்போ எல்லா ஏற்படும் பண்ணிடலாம் "

"என்ன ஏற்பாடு "

"அதான் .....(தடு மாறி விட்டாள் )"

"என்ன சுனிதா "

"அது ஒன்றும் இல்லை நாம் தங்குவதற்கு எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும் "

"ஏன் டி காலேஜிக்கு நாம் தான் அவளோ பணம் தருகிறோம் ஏன் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மாட்டார்களா என்ன "

"யாரு டி நீ ஒருத்தி , அவர்கள் நமக்கு பார்த்துக் கொடுக்கும் ஹோட்டல் மற்றும் சாப்பாடு எல்லாம் சுத்த வேஸ்ட் , அது மட்டும் அல்லாது அவர்கள் அங்கேயும் வந்து ரூல்ஸ் ரெகுலேஷன் சொல்லி உசுர் எடுப்பார்கள்,"

"இருக்கட்டும் டி அதுல என்ன தப்பு? இங்கு என்னைப் போல ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்களுக்கு அவங்க பெற்றவர்கள் இந்த விஷயத்துக்கு மட்டும் தான் ஓகே சொல்கிறார்கள் அதனால் எங்களுக்கும் சந்தோஷம் தான் "

" அப்போது உனக்கு எங்களோடு இருக்க விருப்பம் இல்லையா என்ன?"
"நான் அப்படி ஏதாச்சும் சொன்னேன் ?"

"அப்போது ஓகே சொல்லு "

"எதற்கு டி "

"நம்ப தனியா ரூம் எடுத்துத் தங்குவதற்கு "

"ஏ சுனிதா நம்ப இரண்டு பெண்கள் என்றால் ஓகே. கூட அவர்களும் தங்க வேண்டுமா இது கொஞ்சம் ஓவர் டி "

"ஹே அவர்கள் ரொம்ப டீசென்ட் ஃபெல்லோ "

" என்ன டீசென்ட் டாக இருந்தாலும் கண்டிப்பாக முடியாது, அதுவும் இல்லாம எனக்கு விகாஸ் முகத்தைப் பார்க்கவே பாவமா இருக்கு டி , எப்போது நான் அவனுக்கு அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தேனோ அன்று முதல் அவன் முகம் பார்க்க கஷ்டமாக இருக்கிறது . அவன் ஒன்றும் இல்லை என்று கூறினாலும் எதோ தன்னை விட்டு ஒன்று போனது போல் அவன் முகம் வைத்துக் கொண்டு திரிகிறான். அவன் முன் வந்து பேசவே எனக்கு சங்கடமா இருக்கிறது . இதில் நாம் தனியாக ரூம் எடுத்து தங்கி இதெல்லாம் சரிப்பட்டு வராது "

"இதுதான் உன் முடிவா "

"ஆமாம் , சரி உங்கள் வீட்டில் நீ தனியாகத் தங்குவதை பற்றி சொல்லியாச்சா என்ன சொன்னார்கள் "

"எங்கள் வீட்டில் நான் எதற்கு தனியா தங்குவதை எல்லாம் சொல்ல வேண்டும் ? நானும் மேஜர் டி இப்போது எனக்கும் என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய முழு உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது"(பணம் படைத்தவள் செழுமையான வழக்கை அவளை பேச வைக்கிறது )

(இவள் ஒரு அர்த்தத்தில் சொல்ல இந்த மக்கு இவளின் பறந்து விரிந்த பார்வையை நினைத்து மிகவும் பெருமை கொண்டாள் )

பெண்கள் மேஜர் ஆனால் உலகம் அவர்கள் சொல்படி மட்டுமே கேட்டு கொண்டு சுற்றுமா என்ன ? இல்லை தங்கள் சொற்படிதான் நடக்க வேண்டும் என்று இவளால் இவள் நினைக்கும் ஒரு விதியை எழுதிவிட முடியுமா என்ன ?

பெண்களின் வாழ்க்கையில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நம் முன்னோர்கள் விதித்து வைத்ததில் தவறொன்றும் இல்லை. அதில் , சில விஷயங்களில் நாம் மாற்றம் கொண்டு வந்தே தீரவேண்டும்.

அதற்காக ஒரு ஆணும் பெண்ணும் பழகும் விதத்தில் அவர்கள் கூறிய ஒழுங்கு முறைகள் தவறொன்றும் இல்லை. ஆனால், அதனைத் தவறாக நினைத்து

இன்றைய சில பெண்கள் தொலைநோக்கு பார்வையில் நாங்கள் இருப்போம் அதனைத் தட்டி கேட்கும் உரிமை, தங்களைப் பெற்றவர்களுக்கும் இல்லை என்று கூறிக் கொண்டு இருப்பதுதான் தவறு.

: ஒரு ஆணுடன் பெண் களங்கம் இல்லா நட்புறவோடு, தூய்மை கொண்ட காதலோடும் பேசுவதிலும் தவறு இல்லை பழகுவதிலும் தவறொன்றும் இல்லை

எது தவறு

சலனம் கொண்ட மனதுடன் எல்லை மீறிய ஆசைக்கும், போதைக்கும் அடிமையாகிப் பழகுவதில் தான் தவறு .

சிறு வயது முதல் இருந்த இளவேனில் காலம், வசந்தமாக இருந்தவளின் வாழ்க்கை. இனி இருந்து முதுவேனில் காலம் வரவிருப்பதை பாவம் அவளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. முதுவேனில் காலத்தில் தொடக்கத்திலிருந்து. மனிதர்களின் நிறம் அவர்களின் செயல்களும் வேறுபடும் வேலை. அவள் மனதில் அவளுடைய தோழி பிந்து இறந்ததிலிருந்து குழப்பங்களும் ஏதோ அசம்பாவிதம் நடக்கவிருப்பது போல் அவளுக்குத் அவ்வப்போது தோன்ற ஆரம்பித்துவிட்டது.

(பங்குனி மாதத்து வெயில் பல்லைக் காட்டிக்கொண்டு இருந்தாலும் அதனால் வெந்து சாவது மக்கள் அல்லவா. அவள் பழகும் சில மனிதர்களின் செயல்கள் அவளுக்கு அனல் காற்று வீசத் தொடங்கியது )

வினோத்தின் திருமணத்திற்கு இன்னும் இரண்டே வாரங்கள் இருந்த நிலையில். தேஜஸ்வினி பெங்களூருக்கு அவளின் கல்லூரியில் அழைத்து வந்திருந்த தொழில்துறை பயிற்சியிலிருந்தாள். அந்த சமயம் ஒரு நாள் அவர்களின் பயிற்சி குறித்த நேரத்திற்கு முன் முடிந்ததால் அவளுடன் வந்திருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் பெங்களூரைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு இருந்தனர் . அவளும் அவர்களுடன் சென்று இருந்தாள்.

"ஹே சுனிதா நாமும் கிளாஸ் ஹவுஸ் பார்த்துவிட்டு. அப்படியே அவர்களுடன் பக்கத்தில் மால் இருக்கிறது அங்கு போவோம். "

"எனக்கும் ஓகே தான் "

ஒரே கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக எங்குச் சென்றாலும் ஒன்றாக சென்றார்கள் . ஹரிக்கும் விகேஷ்க்கும் அவர்கள் வந்திருக்கும் இடத்தின் ரம்மியம் துளியும் அவர்களின் மனதில் பதியவில்லை. அதில் நாட்டம் செலுத்தாது அங்கு வந்திருந்த இளம் பெண்கள் மேல் நாட்டம் சென்றது.

அவர்கள் மால் வந்ததும் தனித் தனிக் குழுவாக ஆளுக்கு ஒரு திசையில் சென்றதில் இவர்களும் பிளேஸ்டேஷன் வந்த நேரம் போவது தெரியாது அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடிக் கொண்டு இருந்தார்கள் .

தேஜு தற்செயலாக அவளின் கை கடிகாரத்தை பார்த்தால், அதில் மணி பத்து என்று காட்டியது அடித்துப் பிடித்து அவளுடன் வந்திருந்தவர்களை தேடிச் சென்றாள். அங்கு ஒருவரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு தன் தலையில் அடித்துக் கொண்டு தன்னையே நிந்தித்துக் கொண்டிருந்தாள் .

"ச்ச… இப்படி நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பேன், அம்மா சொல்வது சரி தான் அக்கம் பக்கம் கவனம் வைத்து இரு என்று சொல்வார்கள். இப்போது அது சரியாகத்தான் இருக்கிறது. இந்த சுனிதா பொண்ணு எங்கே போச்சு. மணி பத்து இன்னும் இங்க மக்கள் கூட்டம் இருக்கிறது. அதில் எப்படி நான் மற்றவர்களை தேடி அலைவது. ஐயோ ராமா பசி வேறு உயிரை எடுக்கிறது "

அவள் புலம்பிக்கொண்டே மற்றவர்களைத் தேட துவங்கினாள்.

தொடரும்
 
Last edited:
அத்தியாயம் 17

"ஹே தேஜு உன்ன எங்கெல்லாம் தேடுவது "

"கொன்னுடுவேன் , நீ எங்கடி போய் தொலைந்த, பிளேஸ்டேஷன் ல தான இருந்த "

"அதுவா எனக்கு ரெஸ்ட் ரூம் போக வேண்டும் போல இருந்தது அதான் அங்க போய் விட்டேன் , சரி அதை விடு, வா நம்ப ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடலாம் ரொம்ப பசிக்குது டி "

"எதற்கு டி ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடவேண்டும் , இங்க food court இருக்கிறது பார் அங்கு சாப்பிடலாம் வா "

"அங்கு நான் தேடினேன் , ஒன்றும் இல்லையாம் அடுப்பும் சட்டியும் தான் இருக்கிறது "

"என்னிடம் அவளோ காசு இல்ல டி , இப்போது மணி பாத்தாச்சு ,ச்ச… எல்லாம் என் தப்பு தான் , "

"அதைப் பற்றி கவலைப் படாதே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ வா "

சுனிதா தன்னுடன் அவளை அழைத்துச் சென்றாள். அங்கே ஹரியும் விகாஸ் ம் இருந்தனர். நால்வருக்கும் உணவு மேஜையில் சேவை ஊழியர் அவர்களுக்கு உணவை வைத்து விட்டுச் சென்றார்.

அது ஒரு இத்தாலிய உணவகம் என்பதால் அவ்வகை உணவின் ருசியை அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள் . இடை இடையில் சுனிதா அவளுக்கு ஆரஞ்சு ஜூஸ் என்று சொல்லி ஏதோ ஒரு பானகத்தை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளும் அதன் வேறுபட்ட சுவையின் வித்தியாசத்தில் எந்த வகையான பானம் என்று கேட்டபோது இது இத்தாலியில் கொடுக்கப்படும் அசல் ஆரஞ்சு ஜூஸ் இப்படி தான் கசப்பாக இருக்கும் என்று ஏதேதோ சொல்லி அவனுக்கு கொடுத்தாள்.

அனைவரும் உணவை உண்டு முத்த பிறகு அவ்விடம் விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தனர் . பானத்தை அருந்தியவனுக்கு சற்று தலைவலி தலைசுற்றல் இருப்பதாகச் சொல்லி தள்ளாடியபடி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளைக் கைதாங்கலாக விகாஸ் அவளை தாங்கி பிடித்து நடக்க ஆரம்பித்தான் அவன் கை எல்லை மீற தொடங்கியது அதை எதுவும் உணரும் நிலையில் பாவம் பெண்ணவள் இல்லை .


இரவு மணி பன்னிரண்டு தொட்டு இருந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்த விகாஷ் அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் அறைக்குள் நுழைந்தான். ஹரியும் சுனிதாவும் அவனை பின்தொடர்ந்தனர் . அவர்களுடன் வந்திருந்த மாணவர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்க பெற்றிருந்த அறையிலிருந்ததால். அவர்களின் செயல்கள் எதுவும் மற்றவர்களுக்கு தெரியாமல் போயிற்று.

அவளை தன்னுடன் சேர்த்து இருக்கி அணைத்துக் கொண்டவனின் பார்வை அவள் அணிந்திருந்த ஆடையில் உலவ விட்டான் . அவள் அவனை அணைத்த வாக்கில் அவன் தோளில் சாய்ந்து எதோ உலகத்தில் தான் சகலவித சந்தோஷத்தை அனுபவிப்பதாக நினைத்துக் கொண்டு புன்னகையில் அவன் கழுத்தை அணைத்து வாக்கில் நின்றிருந்தாள்.

அவளின் உடை சற்று விலகி பெண்மையின் பொக்கிஷங்களை இருக்கும் இடத்தை பிறை நிலவு போல் காட்டியது . பார்வையை உலவ விட்டான். அவனின் கைகளும் அவளின் மேனியில் படரவிட்டிருந்தான்.

இவை அனைத்தையும் ஹரி தன்னுடன் வைத்திருந்த கேமரா வில் படம் எடுக்கத் தொடங்கினான்.

அவளையே பார்த்திருந்த விகாஷ் விகாரமாகச் சிரித்து அவளின் செவ்விதழ்களை தன் விரல்களால் வருடியபடி

"இந்த வாய் தான என்ன வேண்டாம் வேண்டாம் சொல்லியது , இதே வாய் என்கிட்ட கெஞ்ச வைப்பேன் டி, டேய் ஹரி இவளை இப்படியே அனுபவிக்கக் கூடாது டா. சுனிதா நீ நான் சொல்வதுபோல் இவளிடம் நடந்துகொள். "

என்று ஆளுக்கு ஒரு ஆணையை விட்டுவிட்டு அவனும் ஹரியும் அவர்களின் அறைக்குச் சென்று விட்டனர் .

சுனிதா தங்களின் அரை கதவை தாழிட்டாள். தன்னுடைய கைபேசியை எடுத்து விகாஸுக்கு வீடியோ அழைப்பு விடுத்தாள். தன் பேசியைப் படுக்கைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த மேசையின் மீது நிற்க வைத்தாள். தேஜு வின் அருகில் சென்று அவளை எழுப்பும் முயற்சியில் இருந்தாள். அரை மயக்கத்தில் இருந்த தேஜு உளற ஆரம்பித்தாள்.

அவளை ஏதேதோ சொல்லி ஒருவழியாக அவளைக் குளியல் அறைக்குள் தள்ளினாள். பின் தன் கைபேசியை எடுத்தவள் "டேய் இதெல்லாம் சரி வராது டா , இந்த வாய்ப்பு விட்டால் உங்களுக்கு வேறு எப்போது வரும் என்று தெரியாது, எதற்கு இப்படி ?"

"அவளின் மயக்கத்தில் எது செய்தாலும் அவளுக்குத் தெரியப் போவதில்லை டி, மயக்கத்தில் இருப்பவளை அனுபவித்தால் சுவாரசியம் இல்லை, தெளியவைத்து தான் அடைய வேண்டும் அதில்தான் ஒரு கிக், என்னை வேண்டாம் சொல்லிடா? நான் அவளை விட்டு விடுவேன் என்று நினைத்தாள் ? எப்படியும் அவளை அடைவேன். ஒரு முறை அல்ல பலமுறை அடைவதற்குக் காத்திருக்கிறேன். உனக்கு அது புரியாது விடு "

"சரி இப்போது நான் என்ன செய்யட்டும் அதைச் சொல் "

அவன் சொல்வதைக் கேட்டவள் தேஜு குளியல் அறையை விட்டு வெளியே வந்ததும் அவளை மேலும் கீழும் பார்த்தாள். தேஜு குளித்து முடித்து ஒரு பெரிய துவாலை கொண்டு தன்னைச் சுற்றி முறைத்துக் கொண்டிருந்தாள் தலை முடியை அள்ளி கொண்டை போட்டிருந்தாள். அவளின் வெற்று தோள்பட்டை சந்தன நிறத்தில் ஜொலித்தது . தேஜு விற்கு இன்னும் மயக்கம் தெளிய வில்லை தள்ளாடிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ' தொப் ' என்று படுக்கையில் விழுந்தாள். அரை மயக்கத்தில் இருந்தவள் தனக்கு என்ன நடக்கிறது என்று உணரவில்லை. மது கொடுத்த மயக்கத்திலும் இரவின் தாயகத்திலும் அவன் தெரியாது உறங்கி போனாள்.

சுனிதா அவளின் வீடியோ அழைப்பிலிருந்து விகாஷிற்கு தேஜி வின் ஆடையை களைத்து அவளின் அங்கங்கள் படம் பிடித்துக் காட்டி கொண்டிருந்தாள்.

பெண்ணே பெண்ணிற்குக் களங்கம் உருவாக்க துணிந்து இருந்தாள் சுனிதா.



கூடா நட்பு கேடு விளைவிக்கும் .

தொடரும்
 
Last edited:
அத்தியாயம் 18

காலமும் நேரமும் யாருக்காகவும் எப்போதும் நிற்பதில்லை. காலை எப்பொழுதும் போல் இனிமையாக விடிந்தது. என்ன அவளுக்கு மட்டும் சற்று தலைவலியுடன் விடிந்தது. தன் கண்ணைத் திறக்க கூட முடியாமல் கசக்கி கொண்டு எழுந்தவள் தலையில் கை வைத்தபடி அப்படியே மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.

முதல் நாள் நடந்த விஷயங்கள் அவளுக்கு பெரிதாக நினைவு இல்லை. தான் மாலில் சுனிதாவை தேடியது பின் அவளுடன் சென்று ரெஸ்டாரண்டில் ஹரி மற்றும் அவர்களுடன் சாப்பிட்ட பின் தனக்குத் தூக்கம் வருகிறது என்று விகாஷ் தன்னை கைதாங்கலாக அறைக்கு அழைத்து வந்து பின் அவனே என்னிடம் ஏதோ கூறியது போல் தெரிந்தது அது என்ன என்று அவளுக்குத் தெரியவில்லை , பின் தானும் சுனிதாவும் சேர்ந்து அவர்களுக்குப் பிடித்த பாடலுக்கு ஆட்டம் போட்டது . இவ்வளவே அவளின் நினைவில் இருந்தது. அனைத்தும் இனிமையான நினைவுகள் தான் என்று இருந்தாள்.

அந்த நினைவுகளுடன் பெங்களூரிலிருந்து சென்னை வந்து சேர்ந்தாள். அவளின் அன்றாட வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இன்றி வழக்கமாகச் சென்றது. இம்மூவரும் இப்போதைக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் பொறுமை காத்தனர். இறுதி ஆண்டு இறுதி தேர்வு அன்று தான் வினோத்தின் திருமணம் இருந்தது. அதற்கு தன்னால் செல்ல இயலவில்லை என்று மிகவும் கஷ்டப்பட்டாள். தேர்வு முடிந்து மறுநாள் அவள் தேவி வீட்டிற்குச் சென்று வினோத் மீனா இருவரையும் சந்தித்து விட்டு வாழ்த்துக்கள் கூறிவிட்டாள். அன்றுதான் முதல் முறை அவள் வினய் யை பார்க்கிறாள் . அவனுடன் சிரித்துப் பேசி நட்பு உறவாடி பின் தன் தந்தை தாயுடன் அவளின் சொந்த ஊருக்குச் சென்று விட்டாள்.

சென்னையில் தன் சீனியர் பரிந்துரைப்படி அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். அவளின் கிரகம் அவளுடனே ஹரியும் விகாஸ் ம் இந்த வேலை கிடைத்துள்ளது. புதிய வேலை சேர்வதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதாக அவள் தன் சொந்த ஊரிலே இருந்து விட்டாள் .

"பாப்பா யார் கேட்டு இப்போது நீ வேலைக்குப் போக இருக்க ?"

"மா... ப்ளீஸ் கொஞ்ச நாள் போயிட்டு வரேன் "

"படித்த வரைக்கும் போதும் நீ வேலையென்று எங்கும் போக வேண்டாம் "

"மா.. படித்த படிப்புக்கு வேலை பார்க்க வேண்டும் அப்போதுதான் அந்த படிப்புக்கு மரியாதை "

"உனக்குக் கல்யாணம் பண்ணலாம் என்று இருக்கோம் பாப்பா "

"சரி பண்ணுங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்பவும் வேலைக்கு நான் போவேன் . அப்படி யாரேனும் இருந்தால் எனக்கும் ஓகே தான் "

அருமொழி தான் பேசுவதற்கு வார்த்தை வராமல் தவித்தார் . பின் நீலமேகம்

"விடு மா பாப்பா தான் தெளிவா சொல்ற பிறகு என்ன ? நீ போயிட்டு வா தங்கம். "

"லவ் யு ப்ளூ ஸ்கை " தந்தையை இறுக்கி அணைத்தாள் .

"சரி நீ வேலைக்கு போ இப்படி கால் சட்டை அரைச்சட்டை போடுவதெல்லாம் வேண்டாம் . ஒழுங்கு மரியாதையா புடவை கட்டிக் கொண்டு போ "

"ஏன்மா உனக்கு அருள் மொழி என்று பெயர் வைத்தது.வேறு பெயர் கிடைக்கவில்லை யா என்ன ? பெயரில் தான் அருள் இருக்கிறது. எனக்கு உன்னிடம் அருள் கிடைக்கவே கிடைக்காதா, இங்க போகாத அதைப் பண்ணாத இந்த ட்ரெஸ் போடாத இப்படி எதையாவது என்ன சொல்லிக்கொண்டு இருப்பியா. எனக்கு புடவை கட்ட வராது மா"

"ஏன் டி அம்மா சொன்னால் மட்டும் முகத்தை இப்படி கசந்து வைத்துக் கொள்வாயா. ஒரு மாதம் இங்க தான இருக்க. கல்யாணம் ஆக இருக்கும் வயது பெண் ஒழுங்கா புடவை கட்ட தெரிந்துகொள் , சமையல் செய்து பழகிக்கோ, அது உனக்குத் தான் நல்லது. வேலைக்குப் போனால் புடவை கட்டக் கூடாது என்ற சட்டம் இருக்கா என்ன ?

அவர் சொல்வது யாருக்கோ என்ற முகபாவனை வைத்துக் கொண்டு பின் அவர் வேலைக்கு செல்வதை பற்றி கூறியதும்

"அப்ப நான் வேலைக்கு போகட்டுமா மா ?" வாய் நிறைய பல் தெரிவதுபோல் இளித்து வைத்துக் கேட்டாள்

"வேண்டாம் என்று சொன்னேன் அதை நீ கேட்டியா " என்று அவள் தலையில் கொட்டு போட்டார்.

அன்னையின் கொட்டில் திறந்த வாய் மூடியது .

"எங்க தங்குவ பாப்பா ?"

"உமன்ஸ் ஹாஸ்டல் " நீலமேகம் யோசனையில் இருந்தார். அவர் சிந்தனையைக் கலைக்கும் பொருட்டு

" ஏங்க, அவ சொல்கிறபடி உமன்ஸ் ஹாஸ்டல் தங்கட்டும். வயசு பிள்ளை திருமணத்திற்கு முன் ஒருவர் வீட்டில் தங்குவது, ஊர் ஏதாவது சொல்லும் " (அர்த்தமுள்ள பார்வையைக் கணவரிடம் வீசினார். திருமணத்திற்கு முன் பொண்ணும் பையனும் ஒரே வீட்டில் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அவர் கூறினார். அதைப் புரிந்து கொண்டார் நீலமேகம் . )

நீலமேகம் கட்டிய மனைவிக்கும் பெற்ற பெண்ணுக்கும் சரி சொல்வதைவிட அவருக்கு வேறு வழி இல்லை.

------------------------------------------------------------------------------------------

லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா:

ஹ்ருடை வாட்சன் எஸ்டேட் :

பரபரப்பான காலைப் பொழுது, குளித்து முடித்து வெளியில் வந்தவன் நிலையிலும் அதே பரபரப்பு இருந்தது . இடுப்பில் வெள்ளை துவாலை மட்டும் கட்டி இருந்தான். ஆறு அடி நெடிய உயரம் வளர்ந்த, உயர்ந்த ஆண் அழகன். அவன் தேகத்தில் சிக்ஸ் பேக் படிக்கட்டுகளாக இருந்தது. தன் தலையின் ஈரத்தைத் துடைத்த வண்ணம் கண்ணாடியுடன் இருந்த டிரஸ்ஸிங் டேபிள் முன் வந்து நின்றான். அதில் மெத்தையில் மேல் படுத்திருந்த எம்மாவை (emma) பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தான். அவளும் தன்னை சரி செய்து கொண்டு வசீகர புன்னகை வீசினாள்.

"ஹனி எனக்கு இன்றைக்கு மிக முக்கியமான மீட்டிங் இருக்கு. அப்பா ஆபீஸ் கிளம்புகிறேன். என்னை இன்னைக்கு எதிர்பார்க்காத"

"அப்ப, நைட் எங்க இருப்ப "

"மறுபடியும் சொல்லு புரியல " நெற்றியைச் சுருக்கிக்கொண்டு அவள் புறம் திரும்பினான்

"எங்க இருப கேட்டேன் " ஒரு ஒரு வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து கூறினாள்.

அனல் தெறிக்கும் பார்வை யை அவளிடம் வீசியவன்

"நீ என்ன நினைத்துக் கொண்டு இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறாய் ? நாம் இருக்கும் உறவில் கேள்வி கேட்பது இருக்கக்கூடாது . உன்னிடம் நான் பலமுறை கூறி விட்டேன் என்னை கட்டுப் படுத்தாதே என்று. உன்னிடம் மட்டுமே இருப்பேன் உனக்காக நான் என்றும் இருப்பேன் என்ற வசனம் பேச வில்லை நான் உன்னிடம். நீயாக வந்தாய் . இப்போவும் உனக்கு விருப்பம் இல்லை என்றால் நீ கிளம்பலாம்."

அவனின் ஆளுமையும் பணமும் தான் முக்கியம் ஆயிற்று அவளுக்கு. அவனை அடைய எந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அவள் தயங்க மாட்டாள். முப்பது சதவிகிதத்தை நூறாக மாற்றாமல் ஓயமாட்டாள்.

அவன் எங்கே தன்னை விட்டுவிடுவான் என்ற தவிப்பில் அவள் இருக்க

"நான் இப்பொழுது என்ன தவறாக கேட்டுட்டேன் இப்படி கத்துற "

"என்ன கேட்கவில்லை நீ ? எங்கு இருப்பாய் என்றால் , என்ன? ஹா.... நான் என்ன தினம் ஒரு பெண் பின் அலைபவன் என்று நினைத்துக் கொண்டாயா ?"

"நான் அந்த நோக்கத்தில் கேட்கவில்லை "

"எந்த நோக்கத்தில் நீ கேட்டிருந்தாலும் இதுவே இறுதி "

அவளிடம் இதற்கு மேல் பேசினால் தன் மனநிலை மாறிவிடும் என்று வெறுப்புடன் விறுவிறு என்று தன் உடை மாற்றும் அறைக்குள் சென்று கதவை அறைந்து சாத்தினான். அவன் மீது ஆத்திரம் வர தொடங்கியது அவளுக்கு. இவனை திருமணம் செய்தே தீர வேண்டும். என்று தனக்குள் ஏதோ கணக்குகள் போடத் தொடங்கினாள் .

வசீகரிக்கும் முக தோற்றத்துடன் வெள்ளை பருத்தி சட்டையும். அதனுடன் நீயான் (neon) நீல நிற சூட் ஜாக்கெட்டுடன். அதே நீயான் (neon) நீல நிற பேன்ட் அணிந்து வெளிவந்தான். அவன் இடது கை பழக்கம் உள்ளவன் என்பதால் வலது கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்து கொண்டு அதே வலது கையில் அவனுடைய ஐபாட் டை எடுத்துக்கொண்டான் . அது ஒன்றே போதும் அவனுக்கு, முழு உலகையும் அதில் அடைத்து வைப்பதற்கு . காதில் ப்ளூ டூத் மாட்டிக்கொண்டு விறுவிறு என்று தன் நிசான் GT-R50 காரை எடுத்துக்கொண்டு தன் தந்தையின் மென்பொருள் நிறுவனத்துக்கு முன் வந்து நின்றான்.

ஆம் அவன் தந்தையும் எம்மா (emma) தந்தையும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர் . அதில் இவன் தந்தைக்கு தகவல் தொழில்நுட்பத்தில் கூடுதல் பயிற்சியும் அனுபவமும் இருப்பதால் மற்றும் அவருடைய எழுவது சதவிகிதம் பங்கு . அவர் தான் இந்த மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தலைவர்.

தன் தந்தையின் அறைக்குள் நுழைத்தவனை வரவேற்றார் மைக்கேல் வாட்சன்.

" come on my junior " அவரின் அன்பு பிள்ளையை கட்டி அணைத்துக் கொண்டார்

"dad"

"how is everthing ? எம்மா(emma) என்ன சொல்ற ?" குறும்புடன் அவனைப் பார்த்து கேட்டார்.
"dad please "அவளின் பேச்சு இப்பொழுது வேண்டாம் என்று எண்ணியவன் தந்தையுடன் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான். பின் அவர்களின் இன்றைய முக்கிய கலந்தாய்வு சந்திப்பில் மற்ற நிறுவனத்தின் பெரும் தலைகள் அங்கே வந்திருந்தனர். ஹ்ருடை உடைய உரையாடல் அவனின் தெளிவான முடிவுகளையும் நினைத்துப் பெற்ற தந்தைக்கு பெரும் மகிழ்ச்சி கர்வம் எல்லாம் . புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? கூட்டம் கலைந்த பின் தந்தை இடம் வந்தான்.பின் ஹ்ருதையின் இந்தியா பயணம் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர் .

"ஹ்ருதை நீ அம்மா கூட்டிக்கொண்டு போ, நான் இங்க பிசினஸ் பார்த்துக்கறேன். இரண்டு பேரும் அங்கே வந்து விட்டால் இங்க பிசினஸ் யார் கவனித்துக் கொள்வார்கள். உன் அம்மாவிற்கும் அங்க சென்னை போக வேண்டும் சொல்கிறாள் "

"dad நீங்களே சொல்லுங்கள் நான் அங்கு எம்மா(emma) அழைத்துக் கொண்டு போகலாம் என்று இருக்கிறேன். என்னுடைய இந்தியா பிசினஸ் ட்ரிப் அவளுடன் தான் இருந்தாக வேண்டும். அவளும் நம்ப பிசினஸ் பார்ட்னர் தான். அதுவும் இல்லை இப்போது எனக்கும் பார்ட்னர். இதைச் சொன்னால் அம்மா ஏத்துக்க மாட்டாங்க . அங்கே அவர்கள் இரண்டு போரையும் ஒரே இடத்தில் என்னால் சமாளிக்க முடியாது dad"

வாய்விட்டு மைக்கேல் வாட்சன் சிரித்து விட்டார்.

"ஹா ஹா ஹா ....... மாமியார் மருமகள் சண்டை அப்படித்தான் இருக்கும் "

அவர் மருமகள் என்று எம்மா வை (emma) விளையாட்டுக்கு சொன்னது கூட அவனுக்குப் பிடிக்கவில்லை.

"dad..." எரிச்சலுடன் கூறினான்

"சரி சரி இந்த முறை நீ கொஞ்சம் பார்த்துக்கோ என்னை இதில் இழுக்காதே "

"சரி உங்களுக்காக "

என்று கூறியவன் தந்தையுடன் அவர்களின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அங்கு காஞ்சனாவுக்கு தலை கால் புரியவில்லை . தன் மகன் இன்று தம்முடன் தங்குகிறான் என்று அறிந்ததும் அவனுக்குப் பிடித்த உணவை அவர் சமைப்பது, அவனுடன் அதிக நேரத்தைச் செலவிடுவது மகா இருந்தாள் காஞ்சனா. இரவு உணவு முடித்த பின் மகனுடன் சற்று பேசிவிட்டு தான் உறங்கச் சென்றார். அவர் மனதில் என்னதான் பிள்ளையுடன் சிறிது பேசி பழகினாலும் தன் பிள்ளை தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற குறை இருக்கத்தான் செய்தது. மைக்கேல் அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

பின் தந்தை உடன் வீட்டி லே அவர்களுக்கென்று ப்ரேத்தேய்க இடமான மினி பாரில் தந்தையும் மகனும் அவர் அவர்களுக்கென்று பிடித்த பானகத்தை அவர்களின் மரியாதையைக் குறைக்காத வண்ணம் சிறியதே எடுத்து அருந்த தொடங்கினர்.

"ஹ்ருதை உன்னிடம் நான் பேச வேண்டும் "

"yes dad "

" ஹ்ருதை நீ என்னைப்போல் இந்த நாட்டின் பிரஜையாக இருக்கலாம். இந்த கலாச்சாரம் உனக்குப் பெரிதாக இருக்கலாம். ஆனால் உன் அம்மா இடத்தில் இதைக் காட்டாதே. அவள் தாங்க மாட்டாள். எத்தனை இரவு அவள் அழுது இருப்பாள் தெரியுமா. அவளும் இந்த நாட்டில் வளர்ந்தவள் தான். இருப்பினும், பிள்ளை என்று வந்தால் அவள் உன்னை மிகவும் தேடுவாள். உன் அம்மா சொல்லுவாள், என்னை லாஸ் ஏஞ்சல்ஸ் ராமன் என்று. உண்மையில் உன் அம்மா எனக்கு சிறுவயது தோழி அவளின் சிந்தனையும் செயலும் அவளுக்கு பிடித்தாற்போல் என்னை உருமாறி கொண்டேன். . அவளின் உண்மையான அன்பிற்கு முன் வேறு பெண்ணுடன் எனக்கு நாட்டம் வரவில்லை .அவ்வளவு காதல் அவள் மேல் எனக்கு

என்னையே இவள் இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் என்றால். அவள் பெற்ற பிள்ளை நீ, எப்படி இருக்க வேண்டும் என்று அவள் கனவு கொண்டிருப்பாள்.

திருமணம் இல்லாது நீ இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறாய் அது வேண்டாம்

நீ ஏன் எம்மா(emma) வை புரிந்து நடக்கக் கூடாது. ?"

"dad , எனக்கு தெரியல அவளிடம் எனக்கு எதோ மிஸ் ஆகுது dad "

"சரி அப்போ லீனா ,"

"அவ கமிட்டேட் "

"சார்லஸ் "

"போரின் "

"வேற யாராச்சும் ?"

"dad i swear எனக்கு யார் இடமும் காதல் வரவில்லை. அம்மா உங்களை காதலிப்பது போல் என்னை யாரும் காதலிக்கவும் இல்லை . திருமணம் வேண்டவே வேண்டாம் . என்ன கேள்வி கேட்பதும் நான் அவர்களிடம் எங்கே போறேன் எங்கிருந்து வருவேன் இப்படி ரிப்போர்ட் செய்வது எனக்கு துளியும் பிடிக்கவில்லை. பாதியில் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தனியாகத்தான் வாழ வேண்டும். அதற்கு இப்படியே இருந்து விட்டு போவேன் "

"இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் காதல் வராது ஹ்ருதை. உன்னை யாரும் அப்படிக் காதலிக்கவில்லை என்றால் என்ன. நீ காதலித்துப்பார். அதுவும் உண்மையாக."

நண்பனாக மாறி தன்னுடன் பேசும் தந்தையை நினைத்து மிகவும் கர்வம் கொண்டான். தந்தை சொன்ன விஷயத்தை அவன் சிந்தனை சென்றுகொண்டிருந்தது.

"இந்தியா ஆபிஸ்க்கு தகவல் சொல்லிவிடு ஹ்ருதை "

"ம்ம்ம் சொல்லிவிட்டேன் dad , இந்த முறை நான் இந்தியாவில் இருக்கின்ற அனிமேஷன் டீம் எடுத்து ப்ராஜெக்ட் பண்ணலாம் னு இருக்கிறேன், கடந்த ரெண்டு வருஷமா அவர்கள் growth நல்லா இருக்கு. அவங்க ஆர்ட் மேக்கிங் , பிக்சர் மோஷன் , எல்லாம் கிளாரிட்டி இருக்கு. "

"ம்ம் வெரி குட் " என்று தலையை ஆட்டி அதை தெரிந்து கொண்டவர் பின்

"சரி போய் படு. உன்னுடைய இந்தியா பயணத்துக்கு வாழ்த்துக்கள். மாற்றம் வரும் என்று நம்புகிறேன் "

என்று தான் பிடித்திருந்த கோப்பையை மேல் தூக்கிக் காட்டியபின். அவர்கள் மனநிறைவுடன் உறங்கச் சென்று விட்டனர்.

தொடரும் .
 
Last edited:
அத்தியாயம் 19

இதோ தேஜஸ்வினி வேலைக்கு சேர்த்து ஒரு மாத காலம் ஆயிற்று. அவளுக்கு ரஞ்சனா தோழியாக கிடைத்தாள். தன்மையுடன் பேசும் அவளை மிகவும் பிடித்தது தேஜுவிற்கு .



மோகன் அவளுக்கு சீனியர். கல்லூரி காலத்திலும் இன்றும் அவளுக்கு உதவும் நல்ல தோழன். அவன் சொல்லித்தான் இந்த கம்பெனி வேலைக்கு வந்தாள். அதில் அவளுக்குப் பிடித்த கார்ட்டூன் டிராயிங் டிபார்ட்மென்ட். ஆம் அவளுக்குப் படம் வரைவது என்றால் மிகவும் பிடித்த ஒன்று . வித விதமான கதாபாத்திரம் உள்ள சிறு சிறு படங்கள் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவள் . மோகன் அவளின் திறமையைப் பார்த்துப் பல சமயம் வியந்து பாராட்டி உள்ளான்.

இதோ பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது அவர்களின் அலுவலகம். இன்று அவர்களின் MD.Mr. watson வருகிறார் என்று அவர்களுக்கு தெரியப்படுத்தினான் மோகன்.



"அவருக்கு என்ன வயது இருக்கும் "



"அவர் single லா"



"மோகன், ஆள் எப்படி, மிகவும் கோபம் வருமா ?"



"அவருக்கு கேர்ள் பிரண்ட் இருக்கிறார்களா " இப்படி கேள்வி கேட்டு ஒரு வழி ஆகிவிட்டனர்.



MEDITERRANEAN BLUE METALLIC RANGE ROVER கார் வந்து அவர்களின் அலுவலகம் முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஹ்ருதை வாட்சன் உள்ளே சென்றான்.



மிக வசீகர தோற்றத்துடன் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல் இருந்தவனை பார்த்து அங்கிருந்த அனைவரும் கண் சிமிட்டாமல் வாய் அரை அங்குலம் திறந்து இருந்தது. ஆண்களுக்கே அவனைப் பார்த்து சற்று பொறுமையாக தான் இருந்தது.



அவன் பின்னாலே எம்மா(EMMA ) வந்தாள் . கருப்பு நிற லாங் கவுன் அதுவும் அபாயகரமான ஆடை. அவளின் பார்வையில் கர்வம் தெரிந்தது . ஏதோ இந்த அலுவலகம் தன்னால் தான் உருவாக்கப்பட்டது என்ற மிதப்பில் இருந்தாள்.



MD அறைக்குள் நுழைந்தவுடன் அந்த கிளையின் மேனேஜர் மற்றும் மோகன் வரவேற்றனர். அவர்களுக்கு சிறு தலை அசைப்பு பதிலுக்குக் கொடுத்தவன், இன்முகத்துடன் தனது இருக்கையில் அமர்ந்தான். சென்னையில் உள்ள தங்களின் இரு branch மேலாளர்கள் மற்றும் எம்மா வையும் தனக்கு முன் அமரவைத்து தற்பொழுதைய நிறுவனத்தின் நிலைமையும் பின் அவர்கள் இப்பொழுது இருக்கும் இந்த கிளையை, அனிமேஷனுக்கு மட்டும் பிரத்தியேக அலுவலகமாக மாற்ற ல் ஆனது. பின் புதிதாக ஆரம்பிக்கும் அனிமேஷன் மூவி பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.



இந்தியா வந்து இதோ அவனுக்கு மூன்று மாத காலம் ஓடிவிட்டது . நிற்க நேரம் இல்லாது ஓய்வில்லாமல் ஓடிவிட்டது . இந்நிலையில் ஒருநாள் அவன் அனிமேஷன் படத்திற்கு வந்துள்ள வரைபடங்களைப் பார்வையிட்டு ஒரு சில படங்களைப் பார்த்து அதனைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று நினைத்தவன் மோகனை அழைத்துப் படத்தை வரைந்தவர் தன் அறைக்கு அனுப்புமாறு கூறினார். கதவு தட்டப்படும் திசையை பார்த்து உள்ளே நுழைய அனுமதி அளித்தான்.

"எஸ் கம் இன் " கம்பீரமாக ஒலித்த குரல் கேட்டு உள்ளே நுழைந்தாள் தேஜஸ்வினி .

உள்ளே வந்தவள் முகம் பார்த்தவன், கண் இமைக்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.



அவன் இதயத்தின் ஓசையை அவனால் கேட்க முடிந்தது. இந்நாள் வரை இல்லாத உணர்வு இவளின் மதி முகத்தைப் பார்த்ததும் உணரமுடிந்தது. ஒப்பனை செய்திருக்கிறாள் ஆனால் விகாரமாக இல்லை . இதழில் சாயம் பூசி இருக்காளா அல்லது அது அவளின் பிறப்பில் இருந்தே உள்ள ரோஜா வனம்மா . கண்ணுக்கும் புருவத்திற்கும் கூட ஒப்பனை இல்லை. வில் போல் வளைந்து இருக்கும் புருவங்கள். டயமென்ட் நோஸ் பின் . எங்கெங்கோ பார்த்திருக்கிறேன் ஆனால் அவை ரசிக்கும் படியாக இல்லை. நெற்றியில் அம்மா போல் அழகிய ஸ்டிக்கர் இந்த முகத்தில் உள்ளதை போல் பார்த்து ரசித்தது அம்மாவிடம் பின் இவளிடம் வாவ் .. . அவளை மேலிருந்து கீழ் நோட்டமிட்டான். பவள நிற சில்க் காட்டன் புடவை. ஆங்காங்கே தங்க நிற ஜரிகையால் நெய்யப்பட்ட சிறு சிறு பூக்கள். மிகவும் எளிமையான புடவைதான். இருந்தும் பார்க்க மிக அழகாக புடவை உடுத்தி இருந்தாள். அவனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க ஒரு கிளர்ச்சி உருவானது. (ஒருவேளை இதுதான் அழகில் மயங்குவதோ).



அவளை நோட்டம் இட்டவன் பார்வை ஓரிடத்தில் வந்து நின்றது. அவளின் இடை அழகு பளிச்சென்று அவன் கண்ணில் பட்டது, அவள் அறியாது அதை ரசிக்க விரும்பினான் . பார்த்த நொடியில் பிடித்த முகம் , இவள் என்னவள், எனக்கானவள் என்று முடிவெடுத்து விட்டான் பின் என்ன தயக்கம் என்று எண்ணம் உருவானது.



அந்நேரம் எம்மா வும் இல்லை. தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. அதை எடுத்துப் பேசியவள் உடனடியாக அம்பத்தூர் வரவேண்டும் என்று அழைப்பு வந்தது அதை அவள் அவனிடம் சொல்லிவிட்டு சென்று இருந்தாள். இவனுக்கும் வசதியாகத்தான் இருந்தது.



"எஸ் சார் ?"



தன் நிலை மீண்டவன். தன் இடதுகையால் பின் தலையை கோதி கொண்டான்



"உங்க நேம் என்ன ?"



(பேர் கேட்கத்தான் இந்த POTATO என்ன கூப்பிட்டதா ?)



"மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது "



(அச்சச்சோ கண்டுபிடிச்சிட்டானே )



"ஓ ஓ .. ஒன்னும் சொல்லல சார் "



"அப்போ உங்க பெயர் சொல்லுங்க "



"தேஜு , தேஜஸ்வினி "



"WELL MISS."என்று கண்ணை சுருக்கி அவன் கேள்வியாக இழுத்து நிறுத்தியவன் அவளின் முகம் பார்த்து. காதல் வந்துவிட்டது அதை உணர்த்தும் விட்டான் இருந்தும் அவளின் திருமணம் ஆனவளா இல்லையா என்று தெரிந்து கொள்ளவே இந்த கேள்வியை கேட்டிருந்தான். அவன் கேள்வி புரிந்தவளாய்



"மிஸ். தான் "


"GOOD VERY GOOD" சந்தோஷத்தின் உச்சியிலிருந்து.



கையில் வைத்திருந்த ஐபாட் அவள் புறம் திருப்பி அவளின் வரைபடங்களை பாராட்டத் தொடங்கினான்.


அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின் எவ்வளவு பெரிய மனிதர் அவர் தான் வரைந்த படத்தை பாராட்டுவது என்பது பெரிய விஷயம் ஆயிற்று அவளுக்கு. அவள் உள்ளம் மகிழ்ந்தாள். அவனுக்கு நன்றி என்னும் ஒரு வார்த்தை கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.


செல்லும் அவளையே பார்த்தான். ஒரு முடிவுக்கு வந்து மோகனுக்கு அடுத்த அழைப்பு விடுத்தான்.



"மோகன் என்னுடைய கேபின் வாங்க "

அறையினுள் நுழைந்த மோகன் அவன் முன் வந்து நின்றான் . வந்தவனை உட்கார அனுமதி அளித்த ஹ்ருதை நேரடியாக தேஜுவை பற்றிய விசாரணையில் இறங்கினான்.



"தேஜு எப்படி ?"



"BOSS " அதிர்ச்சியில் மோகனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை



"தேஜு வை பற்றி சொல்லு"



"BOSS தேஜு ஹோம்லி கேர்ள், நீங்க நினைப்பதுபோல் அவள் இல்லை"



"நான் என்ன நினைக்கிறேன், உனக்கு என்ன தெரியும் ?"



"BOSS, நீங்க எம்மா(EMMA) கூட இருப்பது போல் அவளுடனும் நீங்க ..." அவன் என்ன கூற வருகிறான் என்று புரிந்தவன் போல் அவன் முன் தன் இடது கையை அவன் முன் நீட்டி அவன் பேசுவதற்கு இடைமறித்தான்.



"எங்களுக்குள் இருக்கும் உறவு அது வேற . இப்போது நான் நினைத்தால் எம்மா( EMMA ) வுடன் பிரேக் அப் பண்ண முடியும் . தேஜு வுடன் எனக்கு உருவான உணர்வு என்னால் விவரிக்க முடியவில்லை பிரேக் அப் செய்யவும் விரும்பமாட்டேன் . அவளுடன் நான் வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பீலிங் எனக்கு பிடிச்சிருக்கு . எனக்கு அவள் வேண்டும் "



"BOSS உங்களுக்கு பீலிங் இருக்குனு சொல்லிட்டீங்க. அதே பீலிங் அவளுக்கு இருக்கணும். அவளுக்கு ஒரு சில கோட்பாடுகள் இருக்கு . அவளுக்கு இந்த காதல் என்று ஒன்று வராது அவள் பெற்றவர்கள் காட்டும் மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்வேன் என்று இருக்கும் பெண். அவள் பின்னால் நான்கு வருடம் விகாஷ் அலையோ அலை அலைகிறான்."



அவன் பேச்சில் ஆத்திரம் கொண்டவன்



" முதலில் அவனை இந்த ஆபீஸ் இருந்து புனேவுக்கு மாற்றம் கொடுக்கிறேன். என்னவளின் காதல் முதலும் முடிவும் என்னுடன் தான். அவளை நான், என்னை காதலிக்க செய்வேன் என்னை சுற்றி வர வைப்பேன் " தீர்மானமாக உரைதான்



தினமும் அவளை பார்த்து விட வேண்டும் என்ற தவிப்பும் துடிப்பும் அவனிடம் இருந்தது. என்றிலிருந்து அவளை தன்னில் சரிபாதியாகக் கண்டு கொண்டானோ அன்றிலிருந்து எம்மா வுடன் தனிமையில் இருக்கும் நேரத்தை தவிர்த்து வந்தான். அவளுடன் தங்காது தன் தாயுடன் தங்குவது வழக்கம் கொண்டான். எம்மா விற்கு கோபம் கட்டுக்கடங்காது வந்தது இதற்கான காரணத்தை அவனிடம் கேட்டதற்கு. உனக்கும் எனக்கும் இனி ஒத்துவராது என்று தெளிவாகக் கூறினான். அதை ஏற்க மறுத்த எம்மா அவனிடத்தில் சண்டை இட்டாள். இந்த முடிவுக்கு அவள் சம்மதம் தெரிவித்தால் அவளுக்குத் தகுந்த முறையில் அவளின் பங்கினை பணமாகக் கொடுத்து கவனித்துக் கொள்வதாக கூறினான். தனக்குத் தேவை பணம் என்று இருந்தவள் அவனின் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். பின் அவளும் அவன் வழி போகாது அமெரிக்கா சென்றுவிட்டாள்.

பணம் என்ற ஒற்றை வார்த்தையில் இவள் தன்னை விட்டுச் சொல்கிறாளே என்று அவனுக்கு அவளை நினைத்து அறுவறுப்பாக தான் இருந்தது .
பணத்தை புரிபவள் என்று தெரிந்து விட்டது அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அவளை பார்ட்னெர்ஷிப் இல் இருந்து விளக்கி வைத்தான்.



யுவராணி க்கு லண்டனில் உள்ள பிரபலமான ஆடை காலை நிறுவனத்தில் மூத்த ஆடை காலை நிபுணர் ஒருவரிடத்தில் தொழில் பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் என்று வெகுநாள் ஆசை. அதைத் தந்தையிடமும் கூறி இருந்திருக்கிறாள் . அவளின் எந்த ஒரு ஆசையை அன்பு தந்தை மறுத்ததில்லை. இந்த கல்லூரியில் தான் அவள் படித்தே தீர வேண்டும் என்று அவள் படுத்திய படுத்தலில் இவர் தான் தோற்றுப் போனார். அவர் அன்று சொன்னதை மகள் இன்று கேட்கிறாள் என்று அவருக்கு ஆனந்தமே. மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் தந்தையாக அவளுக்கு எல்லாவித ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார் . இதில் இவளுக்கும் மிகுந்த சந்தோஷமே. இருப்பினும் தந்தையிடம் போய் வருவதாக கூறிவிட்டு காதலின் பிரிவை நினைத்து ஏங்கி கொண்டிருந்தாள். அவள் அங்கு செல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. .
என்னதான் தந்தை இடத்தில் அவளின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டாலும் அவளுக்கு தன் உயிர் காதலை விட்டு பிரிய துளியும் மனம் வரவில்லை . இருந்தும் நான்கு வருடம் பிரிவுக்கு ஆறுமாத காலம் ஒன்றும் பெரியது இல்லையென்று வினய் பேசிப்பேசி அவள் அழுகையை சற்று கட்டுப்படுத்தினான். ஊருக்குச் செல்வதற்கு முன் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவளின் வீட்டிற்கு அழைத்தாள். அதற்காகத் தாயும் தந்தையும் வீட்டில் இல்லாத நேரம் அழைத்திருந்தாள் . அவளின் வீட்டு வாயில் பாதுகாவலன் தந்தையின் விசுவாசி பாவம் அவளுக்கு காதலனை பார்க்கும் ஆசையில் அது நினைவுக்கு வராமல் போயிற்று. அவளின் தந்தைக்கு அழகாக இவன் வந்துள்ள விடயத்தைக் கூறி இருந்தார் அந்த விசுவாசி. அது தெரியாது இவர்களின் காதல் காவியும் இனிதே நடந்து கொண்டிருந்தது .


தொடரும்
 
Last edited:
அத்தியாயம் 20
பகுதி 1

"ராணி மா என்ன இது ? நீ அழுவதை பார்க்கத்தான் என்ன வர சொன்ன? ப்ளீஸ் அழாதே மா. "

"எப்படி அழாமல் இருக்க முடியும், உன்னை விட்டு என்னால் ஆறு மாசம் பார்க்காமல் இருப்பது முடியாது டா "

"இங்க பார் ஆறு மாசம் இப்படி ஓடிப் போய்விடும் "( தன் விரல்களால் ஒரு சொடுக்கு போட்டான் )

அவன் எவ்வளவோ சமாதானம் செய்து ஒன்றுக்கும் அவளின் அழுகை குறைவது போல் தெரியவில்லை அவனுக்கு. அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு அவளின் அழகு வதனத்தை கையில் ஏந்தி , அவள் நெற்றியுடன் தன் நெற்றியை முட்டிக்கொண்டு மூக்கும் மூக்கும் உச்சரியபடி ரகசியமாகக் கேட்டான் .


"உனக்கு என்னை அவளோ பிடிக்குமா டி ?" என்று

"என்னடா நீ இப்படி கேட்டுட்ட , என்னுடைய உலகமே நீ தாண்டா , உன்னை சுற்றித்தான் எனக்கு இருக்க பிடிக்கும். "

அவள் காது மடல்களை தன் இதழ்களால் உரசியபடி அவளிடம் ரகசியமாக
“ ராணி மா”
“ஹ்ம்ம் “
“ஆறு மாதம் பிரிவு நமக்கு ?”
“ஹ்ம்ம்.. அதுதான் இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டு இருக்கேன் “
“இந்த ஆறுமாத கால பிரிவு தெரியாமல் இருக்க மாத்திரம் ஒன்னு இருக்கு “ பின் விஷமமாக அவளைப் பார்த்து கண்ணாடி தான்.

காதலனின் இத்தகைய செயல்களின் கோவிப்பது போல் நடிக்க முயற்சித்து அது முடியாது போக அவனை இருக்க அணைத்துக் கொண்டாள் பின் அவன் புஜத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டு

"பாடவா கொன்னுடுவேன். "

"ஆறு மாதத்திற்கு தேவையான காதலை மொத்தமும் தரவேண்டாமா ராணி மா"

"டேய் பாடவா வேண்டாம் சொன்ன கேளு அப்பா அம்மா இப்போ வந்துடுவாங்க "

வாய்விட்டுச் சிரித்தான் பின் தீவிரமான குரலில்

"உனக்கு என் மேல் இவ்வளவு தான் நம்பிக்கையா ராணி மா. உன்னை எதுவும் செய்து விட மாட்டேன் "

"அப்படி நான் சொன்னேனா. நீ எது செய்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன் . நீ எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் உன்னை என்னவன் ஆக்காம விடமாட்டேன் "

“எனக்கும் அப்படி தான் , எந்த நிலையிலும் உன்னை நான் விடமாட்டேன். என் உயிர் போகும் நிலையிலும் உன் மடி வேண்டும். நான் எந்த தவறு இழைத்தலும் என்னை ஏற்கும் மனம் உன்னிடத்தில் எனக்கு வேண்டும்”

ஆறுமாத கால பிரிவு கூட அவர்களுக்கு எதோ உள்ளுக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கியது.

இருவருக்கும் உண்டான பயம் தான் அது. அதை இருவரும் சொல்லிக்கொள்ளவில்லை. எங்கே தன் பயத்தை கூறினால் அவள் இன்னும் வாடி விடுவாள் என்று அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். பயத்தில் ஒருவருக்கு ஒருவர் தழுவிக் கொண்டு ஆறுதல் படுத்திக் கொண்டார்கள் .

கதவு திறக்கப்பட்டது அவர்களின் மன நிலை களையப்பட்டது !!

யுவராணி யின் தந்தை அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அனைத்திற்கும் நிலை கண்டு கொதித்து எழுந்து விட்டார். வினய் அருகில் வந்து அவன் சட்டையை கொத்தாக பிடித்து அவன் கன்னங்கள் சிவக்க மாறி மாறி அடிக்க ஆரம்பித்துவிட்டார். முதல் இரண்டு அடிகளில் தனக்கு என்ன நேர்ந்தது என்று கிரகித்துக்கொள்ள தடுமாறியவன். அவரின் மூன்றாவது அடி அடிக்கும் பொழுது அவரின் கையை பிடித்து தடுத்து விட்டான் . பின் அவரை பார்த்து முறைத்து, அவரின் கையை தட்டிவிட்டு, யுவராணியை தன் புறம் அழைத்துக் கொண்டான். இடையோடு சேர்த்து அணைத்தான் , ராணியின் தந்தையை நோக்கி ‘யுவராணியை காதலிப்பதாகவும் இவளையே தான் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி னான். யுவராணியும் தன் தந்தை இடத்தில் தங்கள் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள் . அவளின் தந்தைக்கு இதில் துளியும் விருப்பமில்லை.

"என்னம்மா சொல்ற ஹ ! நம்ப அந்தஸ்து என்ன? இதோ நேற்று முளைத்த காளான் எல்லாம் பணக்காரன் ஆக முடியாது . நமக்கென்று ஒரு தராதரம் வேண்டாமா ? "

"அப்பா எனக்கு இவன் முக்கியம், காதலிக்கும் முன்பும் பின்பும் அதை பற்றி எதுவும் நான் யோசிக்கவில்லை. எப்போதும் இல்லை. ஏத்துக்கோங்க ப்பா… நம்மகிட்ட தான் அது இருக்கே "

"சார் எனக்கு ராணியை மிகவும் பிடிக்கும் எனக்கு உங்களைப்போல் அந்தஸ்து இல்லை என்றாலும், நீங்கள் பணம் படைத்தவர்கள் தான். என்னால் முடிந்தவரை ராணி யை ராணி போல் பார்த்துக் கொள்ள முடியும். என்னை நம்பி உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள் . "

பற்ற மக்களின் கண்ணீரை என்றும் பார்க்க பொறுக்காதவர். மகளுக்காக சற்று இறங்கி வர முற்பட்டார் . அதில் நான் பணம் படைத்தவன் என்று சற்று ஆணவ தொனியில் பேசத்தொடங்கினார்

"உன்னை நம்பி என் பெண்ணை திருமணம் செய்துவைக்க முடியாது . அதே நேரம் அவளின் விருப்பம் நீ என்றால் அதை மறுத்துக் கூறவும் எனக்கு மனம் வரல. அப்போ ஒன்று பண்ணலாம். அவளை உனக்கு திருமணம் செய்துவைக்க எனக்கு சம்மதம் என்று சொன்னால். அதுக்கு நீ இந்த வீட்டோடு மாப்பிள்ளையாக வர வேண்டும்.. முன்ன நான் சொன்னது போல தான் எனக்கு உன் மீது துளியும் நம்பிக்கை இல்லை, .உன்னுடன் என் பொண்ண கல்யாணம் செய்து வைத்து அவள் கஷ்டப்பட நான் விட மாட்டேன் அதுக்கு நீ எங்க வீட்டுடன் இருந்துட்டா என்னாகும் என் பொண்ணு சந்தோஷமா இருப்பா, எந்தவித கஷ்டத்தையும் அனுபவிக்க மாட்டேன் என்ன உனக்கு சம்மதமா ? "

அவரின் இந்த அடாவடியான நிபந்தனை அவனுக்கு வெறுப்பை உண்டாக்கியது. காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து தருமாறு அவரிடம் வந்து கேட்டால். வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சொல்கிறார் இவர் என்னவென்று கூறுவது? என் மீது நம்பிள்ளை இல்லை என்றால், என்னை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கினால் மட்டும் வராத நம்பிக்கை வந்துவிடுமா என்ன?. பணம் படைத்தவன் அகம்பாவம் முழுவதும் நிறைந்த மனிதன்

" என்ன தம்பி. நா பேசினதுக்கு ஒன்னும் சொல்லாம இருக்க ? மௌனம் சம்மதம் னு எடுத்துக்கலாம், தானே.” என்று வில்லன் போல் சிரித்தார்.

“என்னுடன் இருந்தால் உங்கள் மகளுக்கு கஷ்டம் வந்து விடுமா ? நீங்கள் வருவதற்கு முன் கூட என்னுடன் தான் இருந்தாள். நீங்களும் தான் பார்த்தீர்கள் அவள் ஒன்றும் கஷ்டத்தில் இல்லையே. “
“தம்பி கொஞ்சம் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள். மீண்டும் சொல்றேன் அதுக்கு நீ சம்மதித்தால் மட்டுமே என் மகளுடன்
உனக்கு திருமணம்"

"அதற்கு நான் சம்மதம் தெரிவிக்க வில்லை என்றால் ?"

"என் பெண்ணை உனக்குத் திருமணம் கட்டி வைக்க முடியாது ?"

"உங்கள் சம்மதம் எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தல் யார் தடுத்தாலும் முடியாது என் ராணி நான் சொல்வதை கேட்பாள்" என்று அவள் புறம் திரும்பியவன் அவளின் பதிலை எதிர்பார்த்து.

அவனின் முகத்தை பார்த்து அவனிடம்

"இல்லை வினய், அப்பா சொல்வதை யோசித்துப் பார்க்கலாம். இங்க எங்க வீட்டில் இருக்கலாம் . நீ கவலைப்படாதே உனக்கு எந்தவிதத்திலும் குறை இல்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் . உனக்காக தானே நான் அம்மாவிடம் சண்டை போட்டு இந்த காலேஜ் படிக்க வந்தேன். இப்பொழுது ஏன் நான் என் அப்பாவிற்காக இதைச் செய்யக் கூடாது ? ஐந்தில் என்ன வந்துவிடப்போகிறது. "

எந்த நிலையிலும் காதலி தன் பக்கம் இருப்பாள் என்ற நம்பிக்கை அவனுள் இருந்தது. ஆனால் இன்று அவன் காதலை சோதிக்கும் நாளாக அமைந்தது.

காதலி தன் பக்கம் இல்லை என்று தெரிந்து அவளின் கையை தன் இடம் இருந்து பிரித்தவன் அவளை ஏளனம் கொண்ட சிரிப்பு சிரித்து .

"என்னை பொறுத்தமட்டில் ஒரு ஆண், பெண்ணை தன் வீட்டில் மகாராணி போல் பார்த்துக் கொள்ள வேண்டும் . ஒரு ஆண் சம்பாதித்து வந்து அவன் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கிக்கொள்ள வேண்டும். நீ என்னவென்றால் உன் வீட்டில் என்னை வைத்துக்கொண்டு என்ன பார்த்துக்கொள்வதாக என்னிடமே சொல்ற. வேலை காரர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஹ்ம்ம்… நான் என்ன, எதற்கும் திராணி இல்லாதவன் ? புருஷ லட்சணத்தில் ஒன்று, கணவன் வெளியில் சென்று பெண்டாட்டிக்கு சம்பாதித்து வந்து அவளை ராணி போல் பார்த்துக் கொள்வது. இப்படி வீட்டோடு மாப்பிள்ளை ஆக என்னை மாற்ற நினைக்காதே எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை "

"என்ன உளறல் வினய் இது.புருஷ லட்சணம் அது எது என்று ஏதோ பேசிட்டு போற? ஏன் நான் சம்பாதித்து நீ உட்காந்து சாப்பிடுவதில் உனக்கு என்ன கஷ்டம் வந்து விட போகிறது? ஏன் நான் சம்பாதிக்க கூடாது ? இல்லை நான் வேலைக்கு போனால் உன் ஆண் கெளரவம் குறைந்துவிடுமா ? அப்படி பார்க்க போனா உங்க அம்மா சம்பாத்தியத்தில் தான் நீ இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்க. அவங்களும் ஒரு பொம்பள தானே ...?"

அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள் கோவத்தின் எல்லையில் இருந்தவன், எதிரில் இருப்பவர்கள் யார் எவர் என்று மறந்த நிலையில் அவளின் தொண்டையை வலது கரத்தால் பிடிக்க சென்றிவிட்டான். அவள் தனக்காக நிற்பாள் என்று எதிர் பார்த்தவனுக்கு ஏமாற்றம். நம்பிக்கை வைத்து தோற்றவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதில் அவள் மீது வெறித்தனமான கோபம் வந்தது. இப்பொழுது தேவை இல்லாமல் தன் தாயை பற்றி பேசியது மேலும் கோபத்தை அதிகரிக்க செய்தது. ஆனால் அவள் மீது கோபம்தான் ஒழிய வெறுப்பு எள் நுனியும் இல்லை.


"நீ சம்பாதித்து அதில் நான் சாப்பிடவேண்டும் என்ற நிலை எனக்கு வரவே வராது ராணி. அப்பறம் என்ன சொன்ன என் அம்மா சம்பாதித்து தான் நான் வளர்ந்திருக்க என்றா? ஆமாம் அதற்கு என்ன இப்போ ? நான் பெருமையா சொல்லுவேன் டி அங்க அம்மா உழைப்பில் நானும் என் அண்ணனும் வளர்ந்தோம் அதற்கு என்ன இப்போ. என் அம்மாவை பற்றி பேசுற தகுதி உனக்கு இல்லை. நீ எனக்கு தான் ராணி என் அம்மாவிற்கு இல்லை. நீ உன் பிள்ளைக்கு ரோல் மாடல் லா இருந்துக்கோ . அதற்கு என்னிடம், என் குடும்பத்துடன், உன் உடைய பணக்கார வேலையை காட்டாதே .

உன் பணத்தை பார்த்து உன்னை பார்த்து நான் உன் பின் வரவில்லை . நீ நீதான் வந்தாய் . அப்போ இருந்த காதல் இப்போ உன் அப்பா சொன்னதும் உன் பின் உன் வீட்டோடு இருக்க வேண்டும் என்று கட்டளை விதிக்காத ..
ம்ம் ஆனா ராணி என்னை பிடித்து காதலை முதலில் சொன்னது நீ , நான் இல்லை , இப்போ அதே காதல் ஆனால் என் ராணி மனசு மாறிட்டா. பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உன் பின் என்ன வர சொல்ற .
என் உடன் வா னு நான் சொல்றேன் நீ வரல . இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கு ராணி மா. புரிந்துகொள் .
நீ உன் சம்பாத்தியத்தில் உன் அப்பனுக்கும் அம்மாவுக்கும் உட்கார்ந்து சாப்பாடு போடு. ஏ சி அறையில் உட்கார்ந்து உட்கார்ந்து உன் அப்பனுக்கு ரத்தம் சுண்டி போச்சு அதான் மூளை வேலை செய்யவில்லை . சொல்லிவை அவரையும் ஒரு ஆளாக மதித்து நான் சோறு போடுவேன் என்று .

எதை கூறி நம் காதலை பிரித்து உனக்கும் எனக்கும் திருமணம் நடக்க கூடாது என்று சரியாக கணித்து இந்த வேலையை செய்து இருக்கிறார். அதை புரிந்துகொள்ள பார் இவர் கூறுவது என்றும் நடக்காத ஒன்று”.

அவன் பிடித்த பிடி அவளை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை . என்னதான் கோவத்தில் அவன் அவளின் தொண்டையை பிடிக்க சென்றாலும் அவன் கண்ணுக்கு தெரிந்தது தன் ராணியின் அழகு வதனம் மட்டுமே .
தன் கோபத்தில் முகம் வாடியது என்று கண்டு கொண்டவன். தன் செய்கையால் மேலும் அவளை காயப்படுத்த விரும்பவில்லை.பிடிப்பது போல் இருந்த கை உண்மையில் கழுத்தை நெறிக்க வில்லை

இவன் செய்கையில் யுவராணியை பெற்றவர்களுக்கு ஒரு நொடி உயிர் போனது.

தொடரும்
 
தட்பவெட்பம் : அத்தியாயம் 20

பகுதி 2


ஆசையாக வளர்த்த மகள் தேன் ஊட்டி பால் ஊட்டி, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து பழகியவர்கள்.
இவளின் பிடிவாதத்திற்கு முன் இவர்களுக்கு இந்த உலகத்தில் எது ஒன்றும் பெரிதில்லை . அப்படிப்பட்ட மக்கள் இன்று ஒருவரை விரும்புகிறேன் அதுவும் நம் தகுதிக்கு ஏற்றவன் இல்லை என்று தெரிந்தும் மகளுக்காக இறங்கிவர துணிந்தார்கள் . இத்தகைய செயல்களால் முற்றிலும் அவன் மீது நம்பிக்கை இழந்தனர். இப்படி தன் கண் முன்னே அவன் கோபத்தில் கை ஓங்க துணிந்தவன் . அவனை நம்பி மகளை அவன் உடன் வாழ அனுப்பிவைத்தால் இவன் கோபத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்கிற பயம் வந்து விட்டது. ராணியின் பெற்றோர்கள் சொன்ன நிபந்தனையில் இருந்து மாறவில்லை..


"அதே நிலை தான் எனக்கு, நீ சம்பாதித்து தான் நாம் வாழ வேண்டும் என்ற நிலை எனக்கு இங்க இல்ல. எங்கிட்ட எல்லாம் இருக்கு. நீயும் இங்கே வந்துவிட்டால் நான் ராணி. யுவராணி” ஆணவத்தில் வார்த்தைகளை வீசியவள் . சற்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டு மீண்டும் அவனிடம் வந்து நின்றாள்

"இதுதான் உன் முடிவா பேபி மா ?"

"என் முடிவு இதுவே . நீ உன் முடிவை மாற்றிக்கொள்ள பார் " என்று பார்வையாலேயே அவளுக்கு செய்தி கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் மீது கடும் கோபம் கொண்டிருந்தாள். அவன் அவளிடம் பேசாமல் தவிர்த்து வந்தான். அதன் பின் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை
இதற்கிடையில் அவளின் லண்டன் பயணத்திற்கு உரிய நாளும் நெருங்கியது .

அவளின் கோபம் யாரை பாதிக்கும் . அவன் கோபம் யாரை பாதிக்கும் ?

இவர்களின் காதல் விளையாட்டில் வசந்த காலமாக இருந்தவர்கள் இன்று அக்னி நட்சத்திர வெப்பத்தில் குடை நிழலில் நிற்கும் இடம் என் வீடு உன் வீட்டில் இல்லை என்று அவர்களின் நிலை ஆனது . யாரிடத்தில் இருந்தாலும் வாழ்வது அவர்கள் தான் .
--------------------------------------------------------------------------

அவளிடம் சண்டை போட்டு வீடு திரும்பிய வினய் க்கு மனம் முழுவதும் வலி யே மிஞ்சியது. தன் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டு படுத்துவிட்டான். தேவி வேலையிலிருந்து வந்ததும் சின்னவன் இன்று தமக்கு முன் அலுவலகத்திலிருந்து வந்திருந்ததை கவனித்தவர் ஆச்சரியம் அடைந்தார். கல்லூரி படிக்கும் காலத்திலும் பத்து மணி குறையாது வீடு வந்து சேரமாட்டான். இப்பொழுது வேலைக்கு சேர்ந்த நாள் முதல் அவன் அதையே வழக்கம் ஆக்கிக்கொண்டான்.

வினய் காலையில் என்னதான் யுவராணியை கல்லூரியில் பார்த்தாலும் தனிமையில் சில பொழுது நேரம் பேசினால் மட்டுமே அவர்கள் இருவருக்கும் அன்றைய நாள் முழுமை பெரும் . இதோ வேலையில் சேர்ந்தால் ராணி தன்னை வந்து பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று அவனுக்கு அன்பு கட்டளை விடுத்தாள். அவள் அழைக்காமல் இருந்தாலும் அவன் அவளை தேடி சென்று பார்த்துவிட்டு தான் வீடு திரும்பு வான் . நண்பர்கள் பட்டாளம் இருந்தும் அவர்களிடத்தில் அரட்டை அடித்தாலும் பின் ஏதேனும் ஒரு காரணம் காட்டி விட்டு யுவராணியை பறந்து விடுவான் .

தேவி எதுவாக இருந்தாலும் வினோத்தை நாடுவார். அப்பொழுது அவன் பெங்களூரில் குடியேறியதால் இவர்க்கு வினய் யை தவிர யாரும் இல்லை. ஆனால் இவனோ பொறுப்பு தெரியாமல் நேரம் காலம் தெரியாமல் வீட்டிற்கு வருவது தேவிக்கு சற்று கோபத்தை உண்டாக்கியது. கோவிலுக்குப் போக வேண்டும் இன்றைக்கு சஷ்டி , சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை , ஏகாதசி என்று மாதத்தில் குறைந்தபட்சம் ஆறு ஏழு முறையேனும் அவர் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து வருவது உறுதி, அது மட்டும் அல்லாது அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு மாதம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று வரவேண்டும் அதற்கு அவர் அவனை அழைத்துப் பார்த்துவிட்டார். இப்படி எதற்கு அழைத்தாலும் வினய்யிடம் இருந்து வரும் ஒரே பதில் " அம்மா நம் வீட்டில் தான் கார் இருக்கு அதுல போய் வர வேண்டியது தானே. நான் வேண்டுமானால் நம் ட்ராவில்ஸ் டிரைவர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் சொல்லி விடுகிறேன். சாரிம்மா முக்கியமான வேலை இப்போ இருக்கு நான் அங்கு போய் தான் ஆக வேண்டும்". என்று கூறி விட்டு தன் வேலையை பார்க்கச் சென்று விடுவான்.

தேவிக்கு இவன் கூறும் வார்த்தைகள் மனதை அழுத்தும். "அவன் சொல்லித்தான் எனக்கு கார் நம் வீட்டில் இருப்பது தெரியுமா என்ன ? அல்லது எனக்கு அதை எடுத்துக் கொண்டு போகத்தான் தெரியா தா? நம் பிள்ளை ஆயிற்றே இவனைக் காலையில் அலுவலகம் செல்லும் நேரம் தான் பார்க்கிறோம் . மாலை எப்பொழுது வருவான் எங்கே சென்று வருகிறான் ஒன்றும் தெரியவில்லை. இவனிடம் சிறிது நேரம் பேசலாம் அதற்குக் கோவில் குளம் சென்றால் நேரம் கிடைக்கும் அந்த சந்தர்ப்பத்தில் இவனிடம் பேசலாம் என்று இருந்தால் இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கிறது . தாயின் உடல் நிலை பற்றிய அக்கறை இவனுக்கு உள்ளது என்றால் அதுவும் இல்லை "அம்மா உனக்கு பிரஷர் அதிகமாக இருக்கு நீங்கள் வீட்டில் இருங்கள் சென்னை கிளையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இவன் கூறுவான் என்று இருந்தால் , இவன் தனக்கு விருப்பமான வேலையைத் தான் பார்ப்பேன் என்று கூறிவிட்டான் . அவன் இந்த பிசினஸ் பார்க்க வைத்துவிட்டு, தான் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தார் தேவி . இவனை நினைக்கும் போதெல்லாம் அவருடைய கணவரை நினைக்காமல் இருந்தது இல்லை. தந்தை ஒருவர் வீட்டில் இருந்தால் பிள்ளைகள் சற்று பயத்திலோ அல்லது பாசத்திலோ "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்று வாழ்வார்கள் என்னவோ என்று அவருக்குத் தோன்றும் . மூத்த பிள்ளை பொறுப்புடன் இருந்தால் இளையவன் வீட்டிற்கு கடைக்குட்டி செல்லப் பிள்ளை இதனால் இவன் வேலை செய்ய வேண்டாம் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன ? என்ன தான் இருந்தும் தேவிக்கு அவன் மீது வினோத்தை விட சற்று பாசம் அதிகம் தான் . தந்தை முகம் பார்த்து மறந்து வளர்ந்த பிள்ளை என்பதால் அதிகம் கண்டிக்கவும் மாட்டார் . இவனுக்கு தாய் மற்றும் அண்ணன் இடத்தில் சலுகைகள் அதிகம் . வினோத் சில நேரம் அவனை கண்டித்து இருக்கிறான். "தோளுக்கு மிஞ்சினால் தோழன்" என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவுரை அளிக்கவும் தவற மாட்டான் . "வீட்டுக்குப் பொறுப்பாக இரு டா"என்று.

அதை நினைத்துத்தான் தேவிக்கு பல நேரம் கவலை வரும் . தனக்கு முன் வந்தவன் வீட்டில் தேடியவர் அவன் அறை கதவு சாத்தப் பட்டிருப்பதை பார்த்து அவருக்கு சற்று பதற்றம் ஏற்பட்டது . அவன் உடம்புக்கு ஏதேனும் உபாதை ஏற்பட்டு உள்ள அதனால் தானோ என்னவோ தன் வேளையில் இருந்து சீக்கிரம் வந்து விட்டான் என்று ஒரு தாயாக துடித்து விட்டாள் . அவன் அறை கதவை தட்டுவதற்கு கதவின் மீது கை வைத்ததும் தானாகக் கதவு திறந்தது. கதவை தாளிடாமல் இருக்கிறது என்று சற்று அமைதி கொண்டார். அறையினுள் நுழைந்தவர் வினய் நன்றாக தூக்கத்தில் இருந்ததால் எழுப்பாமல் நெற்றியை தொட்டு பார்த்து காய்ச்சல் இருக்குமோ என்று . அப்படி ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் அறையை விட்டு வெளியேறிவிட்டார் .

வினோத் வினய் தேவி மூவர் ஒன்றாக இருக்கும் சமயங்களில் அங்கு கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. சகோதரர்கள் சண்டை ஆகட்டும் இருவரும் சேர்ந்து வீடியோ கேம் விளையாடுகிறோம் என்ற பெயரில் வீட்டை ஒரு வழி செய்து விடுவார்கள். இவர்களுக்கு நடுவில் பஞ்சாயத்துக்கு தேவி சென்றால் அவ்வளவுதான் உனக்கு அவன் தான் ஒஸ்தி, உனக்கு இவன் தான் செல்லப்பிள்ளை, நீ எப்போதும் அவருக்கு தான் பரிந்து வருவாய் என்று அவர் தலையை உருட்டி எடுத்து விடுவார்கள்.

பின் மூவரும் சேர்ந்து படம் பார்ப்பது. பிள்ளைகள் இருவரும் அவரவருக்கு பிடித்த உணவு செய்து தர சொல்லி நாங்கள் அவருக்கு உதவுவதாகச் சொல்லி சமையல் அறையை அலங்கோலமாக மாற்றி விடுவார்கள்.

வினோத் வினய்யிடம் மிரட்டி உருட்டி அடம்பிடித்து மாதம் ஒரு முறையேனும் அவர்கள் வீட்டு மாடியில் போடப்பட்டிருக்கும் மாடித் தோட்டத்தில் நிலாச் சோறு சாப்பிட அழைத்து வந்துவிடுவான்.

இவை யாவையும் நினைத்துப் பார்த்த தேவியின் கண்களில் கண்ணீர் முத்துக்கள் உருண்டோடும். தேவிக்கு இரு பிள்ளைகளுடன் இருந்த நாட்களை எண்ணி எண்ணி மிகவும் சோர்ந்து போய் விட்டார் . ஏனோ அவருக்கு கடைக்குட்டி வீட்டிலிருந்தும் அவன் தன் இடம் இருந்து தள்ளியே இருப்பது உணர்ந்து இருந்தார் சில நேரங்களில் .

"இந்த தேஜு குட்டி, இங்கேதான் வேலை பார்க்கிறேன் அத்தை நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று பேசியவள் இதுவரை இரண்டு முறை வந்திருப்பாளோ ? அவளை அழைத்து பேசினால் அதோ வரேன் இதோ வரேன் சொல்ல வேண்டியது இல்லை அவள் உடைய முதலாளி போட்டு வறுத்து எடுக்க வேண்டியது. என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு சரியான விளக்கம் கொடுப்பதில்லை. ஹ்ம்ம் இரண்டு பிள்ளையை பெற்றேன் என்று தான் பெயர் சாப்டியா அம்மா, மருந்து எடுத்துக் கொள், என்று பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதற்கு கூட எந்த பிள்ளைக்கும் நேரம் கிடைப்பது இல்லை . இதோ இந்த வினய், வீட்டில் நான் ஒருத்தி இருக்கேன் என்று நினைப்பு இருக்கிறதா ? அப்படி என்னதான் வேலை யோ. நம் தொழில் வளர்ப்பதற்கும் தங்கள் நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வினோத் பெங்களூரில் அவர்களின் போக்குவரத்துக்கு வணிகத்தின் புதிய கிளையை ஆரம்பித்து அங்கு பார்த்துக்கொண்டு இருக்கிறான் . இவன் இங்கு இந்த கிளையை பார்க்க வேண்டும் என்று நான் ஆசை பட்டது தவறு . சின்னவனை பெங்களூர் அனுப்பியிருந்தால் அவ்வளவுதான் இங்கு விலகி இருப்பது போல் தான் உள்ளது. அங்கு சென்றால் நிரந்தர விடுதலை கொடுத்தார் போல் ஆகிவிடும் என்று அவர் எண்ணிக்கொண்டார். பிள்ளைகள் உழைக்கும் காலத்தில் அவர்களை தடுக்க கூடாது. பெரியவனை பற்றிய கவலை கூட எனக்கு இல்லை. இதோ இந்த சின்னதுதான் என்ன செய்கிறான் எப்போது வீட்டிற்கு வருகிறான் என்று தான் தெரியவில்லை . இவனுக்கு முதலில் கால் கட்டு போடவேண்டும். ஆமாம் இந்த தேஜு குட்டி வீட்டுக்கு வந்துவிட்டால் பின் எனக்கு கவலை என்பது இல்லை. அவன் என்னைக் கண்டுகொள்கிறானோ இல்லையோ . இவனுக்கும் சற்று பொறுப்பு வந்து விடும் . நேரத்துக்கு வீடு வந்து சேர்த்துவிடுவான். அவனுக்கும் இந்த பிசினெஸ் கொடுத்துவிட்டு வினோத்திடம் சென்று விட வேண்டும். பெரிய மருமகள் வேறு மாதமாக இருப்பதால் அவளை நான் சென்று பார்த்துக்கொள்வதுதான் நல்லது. இங்க இரண்டும் எதுவேண்டுமானாலும் உருட்டி கொண்டிருக்கட்டும். சின்னஞ்சிறுசுகள் தனிமை விரும்புவார்கள் நாம் ஏன் அவர்களுக்கு நடுவில் நந்திபோல். என்று இவர் கனவு கோட்டை மேலும் மேலும் கட்டிக் கொண்டே போனார் . பாவம் அவருக்கு தெரியவில்லை இதில் எது ஒன்றும் நடக்கப்போவது இல்லை என்று.

அதன்படி அவர் வினய் யை விழுப்புரம் அழைத்துச் சென்று தேஜு விற்கு மணம் முடித்து வைத்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டி கொண்டிருந்தார். அதற்கு முதல் படியாக நீளமேகத்திடம் விஷயத்தைக் கூறி விட்டார். நீலமேகம் அருள்மொழி இருவருக்கும் மனம் நிறைந்த சந்தோஷம். திருமணத்திற்கு ஏற்பாடுகளும் செய்வதாக உறுதி அளித்து விட்டார். மகளுக்கு அழைத்து வரும் விடுமுறைக்கு வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டனர்.

மனிதன் ஆத்திரத்தில் யோசிக்காமல் எடுக்கும் முடிவு. சந்தோஷத்தில் தன் நிலை மறந்து மற்றவர்களுக்கு கொடுக்கும் வாக்கும் மிக மோசமான நிலையை உருவாக்கும்.

தொடரும்













 
Status
Not open for further replies.
Top