Sriraj
Moderator
நறுமுகை கவிசொல் போட்டி
மௌனப் பெருவெளி
இமயமலை உச்சியில்
வரும் நீரை போல..
சத்தம் இல்லா நதியின் வருகை போல..
மௌனமாய் தன்னுள் யாவையும் உள்ளிழுக்கும் கங்கை நதியின் பெருவெளி போல..
சித்தாந்தம் பேசும் நபர்களிடமிருந்து என்னை காப்பாற்ற மாட்டாயோ?
என ஏங்கும் அபலை பெண்ணின் மௌனமான கண்ணீர் துளியின் போராட்டம் அப்பெருவெளி அரங்கெங்கும் துயராய் நின்றனவோ !!!
-நல்லிசை நாச்சியார்
மௌனப் பெருவெளி
இமயமலை உச்சியில்
வரும் நீரை போல..
சத்தம் இல்லா நதியின் வருகை போல..
மௌனமாய் தன்னுள் யாவையும் உள்ளிழுக்கும் கங்கை நதியின் பெருவெளி போல..
சித்தாந்தம் பேசும் நபர்களிடமிருந்து என்னை காப்பாற்ற மாட்டாயோ?
என ஏங்கும் அபலை பெண்ணின் மௌனமான கண்ணீர் துளியின் போராட்டம் அப்பெருவெளி அரங்கெங்கும் துயராய் நின்றனவோ !!!
-நல்லிசை நாச்சியார்
Last edited: