எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையில் பேராண்மை NNK13

yugarasha

Member
#Rasha_Review 12

#பெண்மையில்_பேராண்மை

#NNK_13

இன்னுமொரு ரிவியுவில் உங்களை சந்திக்கிறேன்??. பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை அழகாக சொன்ன கதை???. கதைக்கு ஏற்ற தலைப்பு?‍??‍?. பெண்களுக்குள் கட்டாயம் தாய்மை இருப்பது போல் ஆண்மையும் உள்ளது??. சிலர் அதை பாரதி கண்ட புதுமை பெண் என்பார்கள், சிலர் அடங்காபிடாரி தனம் என்பாரகள். ஆனால் சிலர் பெண்ணில் இருக்கும் ஆண்மையை உணராமலே இருப்பார்கள்???.

நிட்சயம் #பெண்மையில்_பேராண்மை எல்லா பெண்களுக்கும் தேவையான ஒன்று தான்❤️❤️❤️. நமக்கு நடக்கும் கஷ்டத்தை தட்டி கேட்டாலே அதுவே ஒரு வெற்றி தான் இங்கு????.

ரைட்டர் ரொம்ப அழகாக கதையை கொண்டு போய் உள்ளாங்க???. ஆரம்பத்தில் இந்த பெயரைப் பார்த்து நிறைய மீம்ஸ் வந்துச்சு, அதுக்கெல்லாம் பதில் கொடுத்த மாதிரி கதை இருந்தது???.

அஐய் கிருஷ்னா செம ஹீரோ தான்????. அடிதடி சரவெடி எண்டு எல்லாப் பக்கமும் கோல் போட்ட சூப்பர் ஹீரோன்னே சொல்லலாம்????. முதலாவது எபில இருந்தே பல கேள்விகள், பல எபிக்கு பிறகு தான் அதற்கு பதில் கிடைத்தது எனக்கு. அஐய் யாரு என்ன பண்றான் தியாவ எப்படி தெரியும் எண்டெல்லாம் பல வினாக்கள், கதை படித்தால் புரிந்து விடும். ❣️❣️❣️

பொதுவாக பெண்ணால் ஏமாற்றப்பட்டால் பெண்களை துச்சமாக மதிக்கும் ஹீரோவத் தான் பார்த்து இருப்பீங்க ???, இங்க இவன் வித்யாசமான மேக்??. ரொம்ப நல்லவன, பாசமானவன். ஏகே ஆர்மி நான் என்னும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருந்த நாயகன்???.

ஆராதியா உண்மையில் பைத்தியமோ என்னும் அளவிற்கு தான் அவளது நடவடிக்கை இருந்தது☹️☹️☹️. அவளின் கதை கண்கலங்க வைத்த ஒன்று. பிறந்ததில் இருந்து தனிமை, பதினேழு வயதில் திருமணம், அதன் பின் அடிமைத்தனம், கொடுமை, அபார்சன் என்டெல்லாம் அனுபவிக்க முடியாத் கொடுமைகள் அனுபவிச்சவள்???. அஐய் அவளின் வாழ்க்கையில் நுழையும் போதே அவளின் கஷ்ட காலம் தீர்ந்தது. அவளின் பிள்ளை செத்தபின் இரு பிள்ளைக்கு தாய் ஆனது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் தான்????.

ஆரம்பத்தில் எடுத்தது எல்லாத்திற்கும் தற்கொலை முயற்சி, ???( நானே ஒரு கட்டத்தில் இப்படி இருந்தா எப்படி வண்டி ஓட்டப்போறான் அஜய் எண்டு நினைச்சிட்டன், பட் அவ கதைக்கு பிறகு நானா இருந்தா எப்பவோ செத்து இருப்பன் எண்டு தோனுச்சு???).

அவிநவ் அடிக்கடி வந்த ஆள இருந்தாலும் அஐயை கலாய்க்கும் போது ரசிக்க கூடிய மாதிரி இருந்திச்சு???. சுபாஷ் அஜய் நண்பன் எள் என்றால் எண்ணெயாய் நிற்பவன்??. ஹரி கிருஷ்னா மகன் போல் அப்பாவா அப்பா போல் மகனா என்று யோசிக்கும் அளவிற்கு நல்லவர்???. மனைவியின் துரோகம் அந்த மனிதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்??., இருந்தும் மகனிற்காக நல்ல மனிதனாக இருந்து ஊர் போற்றும் #உத்தம_புருசன் ???ஆக வளர்த்து இருக்கார்.

நான் அறிந்து இந்த கதையில் வந்த நல்லவர்கள் பார்ட் முடிஞ்சு, இனி மொள்ளமாரி முடிச்செவி களைத்தான் பார்க்க வேண்டும்.???

பெஸ்ட் பாஸ்கர் பமிலி அன்ட கோ ???, குடும்பமாடா அது ஒன்னு கூட சரி இல்ல??. வளர்மதிக்கக கொஞ்சம் பாவப்படலாம். ??பாஸ்கர், அவன் அம்மா, வினோதினி அவ புருசன் கதிர் எண்டு நாதாரி கூட்டம். பாஸ்கர் சாவு, வினோதினி சாவைப் பார்கவில்லை என்ற கவலை உள்ளது???. அடுத்த பன்னாடை கதிர் சின்ன பிள்ளைய ரேப் பண்ணி இருக்கான் ??, இந்த பாஸ்கருக்கு நல்ல மாப்பிள்ளையே பார்க்க தெரியாதா?? இவனுக்கு ஏத்த மூதேவி தான் வினோதினி. ???

வீட்டை விட்டு யாரோடையொ ஓடிப்போன அஐய் அம்மா என்ன ஆனாங்க, செத்துப் போகல்லைய??????

நம்மட சைகோ வில்லன் ஆத்ரேயன்???, இவனப்பத்தி சொல்லனுமா??. இவன என்ன கற்றகரி பண்ற எண்டு தெரியவில்லை. ???அவள ஏன் கொடுமை படுத்தினான் எண்டும் புரியவில்ல ரைட்டர்ட்ட கேட்டா சைக்கோ எண்டுறாங்க, ???? தியாவ போலிஸ்ல மாட்ட வைக்க இவனுக்கு எப்படி பணம் அதிகாரம் வந்த என்றும் புரியவில்லை. ஆனா இவன் மரணம் ஒரு சந்தோசத்தை தந்தது???. கடல்ல மீனுக்கு இரையாக்கினான் அஜய். ???

அஜய் இல்லா விட்டால் தியா இல்லை தான் ???. தியாவின் ஆண்மை அஐய் தான் அதுவும் பேராண்மை???. கட்டினவன் துணை இருந்தால் எதுவும் சாதிக்கலாம் எண்டு புரிய வச்சு இருக்கிங்க???. அஐய் கிரேட் பேபி, காதலுக்காக அவள் நிறை குறைகளை ஏற்றுக கொண்டான்?. அவளையும் சாதிக்க வச்சான். ஓன்னா ரொண்டா அவள் ஒவ்வொரு முன்னேற்றமும அஐய் தான் ?‍♀️?‍♀️

அபிமன்யூ? , அனன்யா ?கியூட் நேம். இறுதியில் பழையதை மறந்து புது வாழ்க்கை???. தியா படும் பாட்டை அழகாக காட்டி கதையுடே எங்களை சுவாரசியாமாக கொண்டு போனிங்க, சூப்பர் பெண்மையில் பேராண்மை ரைட்டர்???.

இந்த கதை போட்டியில் வெற்றி??? பெற வாழ்த்துக்கள்?? சிஸ். நீங்க யாரெண்டு தெரிய ஆர்வமாக இருக்கு, எனக்கு???
 
Last edited:
மெண்மையில் பேராண்மை கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. கதையில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை அருமையான சொல்லியிருக்காங்க அதற்கான தண்டனை களும் சூப்பர். ஆரா ஹீரோயின் இவள் பிறந்ததில் இருந்தே கொடுமைஅனுபவிக்கிறாள்.தற்கொலை செய்ய போக அப்போது ஹீரோ அஜய் வந்து காப்பற்றி அவளை பாதுகாக்கிறான்.அவளுக்கு பிரச்சினைகள் வரும் போது காக்கிறான் திடீர் திருப்பம் ஆக அவளுக்கு கல்யாணம் ஆனது தெரிகிறது. பின்னர் அவளுக்கு நடந்த கொடுமை தெரிந்து அவளை அதிரடியாக கல்யாணம் செய்கிறான். அவளின் ஆசையான வக்கீல் படிப்பு அதையும் நிறைவேற்றி தனது காதலையும் தனது வாழ்க்கையில் நடந்ததை விளக்குகிறான். அவளை அன்பாக பார்த்து கொள்வது செம. அவனின் அன்பை புரிந்து அவளும் அவனை ஏற்று கொள்வது சூப்பர். தாய் தந்தை ஒதுக்கி உதவி என்று வரும்போது தாயிடம் தன்னை பார்த்து கொள்ளவில்லை என்பதை உணர்த்தவதும் சூப்பர். அவர்களுக்கு முதலில் பையனும் அவள் வக்கீல் ஆனவுடன் பெண் குழந்தை நடந்த வன்முறை வழக்கு எடுத்து வெற்றி பெறும் அவளது அக்காவுக்கும் அக்கா கணவனுக்கும் தண்டனை தருவது சூப்பர். ஆத்ரேயன் அவனுக்கான தண்டனை சூப்பர். பின்னர் அவளுக்கு மகள் பிறக்க சுபமாக முடிப்பது சூப்பர். கதையை அருமையான கொண்டு போயிருக்கேங்க சகி. அஜய் அம்மா சரியில்லை என்றாலும் பெண்கள் மேல் அவனுக்கு வெறுப்பு இல்லை அதுவும் சூப்பர். ஆரு சொன்னது போல் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களை யார் தட்டி கேட்கலாம் துணையாக இருக்கலாம். அவர்கள் அடுத்தவர்களை துணையில்லாமல் வாழவும் வேண்டும். கணவன் துணை சூப்பர். மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன் ❤❤
 
#mathu_review

#NNK #mcclub
#பெண்மையில்பேராண்மை
#nnk13

Hero - அஜய் கிருஷ்ணா (AK)
Heroin - ஆராதியா

True love story......❤️❤️

Story tittle தான் என்னையை மிகவும் ஈர்த்தது writer....

அஜய் கிருஷ்ணா😍
Wow wow......😘 இவன் என்ன மாதிரியான hero nu வியந்து படிச்சேன்(vera level heroda nee🥰) தியா பேபி nu இவன் கூப்பிறதும் தியாக்காக ஆத்ரேயனை போட்டு புரட்டி எடுத்தது தியா மேல் அவன் வைச்சிருந்த காதல் அவகூடவே பக்கபலமா இருந்து அவளோட இலட்சியத்தை அடைய துணையாக இருந்தது அவள் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் எல்லாத்துக்கும் நியாயம் செய்தது🔥🔥 (ஆத்ரேயனுக்கு வைச்சான் பாரு வேட்டு) அஜய் பத்தி இப்பிடியே சொல்லிட்டே போலாம் அப்பிடி ஒரு mass & loveable character Ak😍😍 #heroarmy ரைட்டர் ஜி இவனை அருமையாக காட்டி இருக்காங்க👏👏👏👏👏

அஜய் இன் தியா பேபி🥰
Story starting la இருந்து நிறைய தடவை தற்கொலை முயற்சி பண்ணிட்டே இருந்தால் அது ஏன் nu (அப்ப புரியல ஆனா இப்போ புரிஞ்சுது writer😁😁) அஜய் மேல் அவளுக்கு love வந்தது அவளோட Flashback ரொம்ப feel பண்ண வைச்சுது🤧🤧🤧 அவளது வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வந்தது அஜய் (அப்படி அவள் life la என்ன தான் நடந்துச்சுனு story read பண்ணி தெரிஞ்சுக்கோங்க🏃🏻‍♀️🏃🏻‍♀️)

சுபாஷ் & அபிநவ் வந்த இடங்கள் um super
ஹாரி கிருஷ்ணா இப்பிடி ஒரு நல்ல பையனை வளர்த்த great அப்பா👌👌

ஆத்ரேயன்😡😡
இவனை எல்லாம் என்ன சொல்லி திட்டுறதுனே தெரியல🤬🤬🤬சைக்கோ வில்லன்😤😤 அவனது செயல் எல்லாம் பாத்தா அவன்லாம் மனித பிறவியே இல்ல nu தான் தோனுது😬😬

பாஸ்கர்😤😤😤 இவன் எல்லாம் ஒரு அப்பாவா nu சொல்லுற அளவுக்கு இல்ல அதுக்கும் மேல எவ்வளவு பெத்த மகளுக்கு கெடுதல் செய்ய முடியுமோ சொய்திருக்கான்😡😡😡
வினோதினி நீ எல்லாம் ஒரு அக்கா😡😡
No words🤐🤐🤐
தியா அம்மா பாவப்பட்ட ஜீவன்😏😏

மூட நம்பிக்கை அதிகமா இருந்தா என்ன எல்லாம் ஒரு familyக்குள்ள நடக்கும் nu writer சொல்லி இருப்பது மிகசிறப்பு👏
மொத்ததுல #பெண்மையில்பேராண்மை
பொண்களுககு உள்ள இருக்க பேராண்மையை அழகாக எடுத்து காட்டி இருக்காங்க ரைட்டர் ஜி🥰🥰

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டரே (NNK13)💐❤️💐❤️💐
 
#Rasha_Review 12

#பெண்மையில்_பேராண்மை

#NNK_13

இன்னுமொரு ரிவியுவில் உங்களை சந்திக்கிறேன்??. பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை அழகாக சொன்ன கதை???. கதைக்கு ஏற்ற தலைப்பு?‍??‍?. பெண்களுக்குள் கட்டாயம் தாய்மை இருப்பது போல் ஆண்மையும் உள்ளது??. சிலர் அதை பாரதி கண்ட புதுமை பெண் என்பார்கள், சிலர் அடங்காபிடாரி தனம் என்பாரகள். ஆனால் சிலர் பெண்ணில் இருக்கும் ஆண்மையை உணராமலே இருப்பார்கள்???.

நிட்சயம் #பெண்மையில்_பேராண்மை எல்லா பெண்களுக்கும் தேவையான ஒன்று தான்❤️❤️❤️. நமக்கு நடக்கும் கஷ்டத்தை தட்டி கேட்டாலே அதுவே ஒரு வெற்றி தான் இங்கு????.

ரைட்டர் ரொம்ப அழகாக கதையை கொண்டு போய் உள்ளாங்க???. ஆரம்பத்தில் இந்த பெயரைப் பார்த்து நிறைய மீம்ஸ் வந்துச்சு, அதுக்கெல்லாம் பதில் கொடுத்த மாதிரி கதை இருந்தது???.

அஐய் கிருஷ்னா செம ஹீரோ தான்????. அடிதடி சரவெடி எண்டு எல்லாப் பக்கமும் கோல் போட்ட சூப்பர் ஹீரோன்னே சொல்லலாம்????. முதலாவது எபில இருந்தே பல கேள்விகள், பல எபிக்கு பிறகு தான் அதற்கு பதில் கிடைத்தது எனக்கு. அஐய் யாரு என்ன பண்றான் தியாவ எப்படி தெரியும் எண்டெல்லாம் பல வினாக்கள், கதை படித்தால் புரிந்து விடும். ❣️❣️❣️

பொதுவாக பெண்ணால் ஏமாற்றப்பட்டால் பெண்களை துச்சமாக மதிக்கும் ஹீரோவத் தான் பார்த்து இருப்பீங்க ???, இங்க இவன் வித்யாசமான மேக்??. ரொம்ப நல்லவன, பாசமானவன். ஏகே ஆர்மி நான் என்னும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருந்த நாயகன்???.

ஆராதியா உண்மையில் பைத்தியமோ என்னும் அளவிற்கு தான் அவளது நடவடிக்கை இருந்தது☹️☹️☹️. அவளின் கதை கண்கலங்க வைத்த ஒன்று. பிறந்ததில் இருந்து தனிமை, பதினேழு வயதில் திருமணம், அதன் பின் அடிமைத்தனம், கொடுமை, அபார்சன் என்டெல்லாம் அனுபவிக்க முடியாத் கொடுமைகள் அனுபவிச்சவள்???. அஐய் அவளின் வாழ்க்கையில் நுழையும் போதே அவளின் கஷ்ட காலம் தீர்ந்தது. அவளின் பிள்ளை செத்தபின் இரு பிள்ளைக்கு தாய் ஆனது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் தான்????.

ஆரம்பத்தில் எடுத்தது எல்லாத்திற்கும் தற்கொலை முயற்சி, ???( நானே ஒரு கட்டத்தில் இப்படி இருந்தா எப்படி வண்டி ஓட்டப்போறான் அஜய் எண்டு நினைச்சிட்டன், பட் அவ கதைக்கு பிறகு நானா இருந்தா எப்பவோ செத்து இருப்பன் எண்டு தோனுச்சு???).

அவிநவ் அடிக்கடி வந்த ஆள இருந்தாலும் அஐயை கலாய்க்கும் போது ரசிக்க கூடிய மாதிரி இருந்திச்சு???. சுபாஷ் அஜய் நண்பன் எள் என்றால் எண்ணெயாய் நிற்பவன்??. ஹரி கிருஷ்னா மகன் போல் அப்பாவா அப்பா போல் மகனா என்று யோசிக்கும் அளவிற்கு நல்லவர்???. மனைவியின் துரோகம் அந்த மனிதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்??., இருந்தும் மகனிற்காக நல்ல மனிதனாக இருந்து ஊர் போற்றும் #உத்தம_புருசன் ???ஆக வளர்த்து இருக்கார்.

நான் அறிந்து இந்த கதையில் வந்த நல்லவர்கள் பார்ட் முடிஞ்சு, இனி மொள்ளமாரி முடிச்செவி களைத்தான் பார்க்க வேண்டும்.???

பெஸ்ட் பாஸ்கர் பமிலி அன்ட கோ ???, குடும்பமாடா அது ஒன்னு கூட சரி இல்ல??. வளர்மதிக்கக கொஞ்சம் பாவப்படலாம். ??பாஸ்கர், அவன் அம்மா, வினோதினி அவ புருசன் கதிர் எண்டு நாதாரி கூட்டம். பாஸ்கர் சாவு, வினோதினி சாவைப் பார்கவில்லை என்ற கவலை உள்ளது???. அடுத்த பன்னாடை கதிர் சின்ன பிள்ளைய ரேப் பண்ணி இருக்கான் ??, இந்த பாஸ்கருக்கு நல்ல மாப்பிள்ளையே பார்க்க தெரியாதா?? இவனுக்கு ஏத்த மூதேவி தான் வினோதினி. ???

வீட்டை விட்டு யாரோடையொ ஓடிப்போன அஐய் அம்மா என்ன ஆனாங்க, செத்துப் போகல்லைய??????

நம்மட சைகோ வில்லன் ஆத்ரேயன்???, இவனப்பத்தி சொல்லனுமா??. இவன என்ன கற்றகரி பண்ற எண்டு தெரியவில்லை. ???அவள ஏன் கொடுமை படுத்தினான் எண்டும் புரியவில்ல ரைட்டர்ட்ட கேட்டா சைக்கோ எண்டுறாங்க, ???? தியாவ போலிஸ்ல மாட்ட வைக்க இவனுக்கு எப்படி பணம் அதிகாரம் வந்த என்றும் புரியவில்லை. ஆனா இவன் மரணம் ஒரு சந்தோசத்தை தந்தது???. கடல்ல மீனுக்கு இரையாக்கினான் அஜய். ???

அஜய் இல்லா விட்டால் தியா இல்லை தான் ???. தியாவின் ஆண்மை அஐய் தான் அதுவும் பேராண்மை???. கட்டினவன் துணை இருந்தால் எதுவும் சாதிக்கலாம் எண்டு புரிய வச்சு இருக்கிங்க???. அஐய் கிரேட் பேபி, காதலுக்காக அவள் நிறை குறைகளை ஏற்றுக கொண்டான்?. அவளையும் சாதிக்க வச்சான். ஓன்னா ரொண்டா அவள் ஒவ்வொரு முன்னேற்றமும அஐய் தான் ?‍♀️?‍♀️

அபிமன்யூ? , அனன்யா ?கியூட் நேம். இறுதியில் பழையதை மறந்து புது வாழ்க்கை???. தியா படும் பாட்டை அழகாக காட்டி கதையுடே எங்களை சுவாரசியாமாக கொண்டு போனிங்க, சூப்பர் பெண்மையில் பேராண்மை ரைட்டர்???.

இந்த கதை போட்டியில் வெற்றி??? பெற வாழ்த்துக்கள்?? சிஸ். நீங்க யாரெண்டு தெரிய ஆர்வமாக இருக்கு, எனக்கு???
நன்றி அருமையான விமர்சனம்
 
மெண்மையில் பேராண்மை கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. கதையில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை அருமையான சொல்லியிருக்காங்க அதற்கான தண்டனை களும் சூப்பர். ஆரா ஹீரோயின் இவள் பிறந்ததில் இருந்தே கொடுமைஅனுபவிக்கிறாள்.தற்கொலை செய்ய போக அப்போது ஹீரோ அஜய் வந்து காப்பற்றி அவளை பாதுகாக்கிறான்.அவளுக்கு பிரச்சினைகள் வரும் போது காக்கிறான் திடீர் திருப்பம் ஆக அவளுக்கு கல்யாணம் ஆனது தெரிகிறது. பின்னர் அவளுக்கு நடந்த கொடுமை தெரிந்து அவளை அதிரடியாக கல்யாணம் செய்கிறான். அவளின் ஆசையான வக்கீல் படிப்பு அதையும் நிறைவேற்றி தனது காதலையும் தனது வாழ்க்கையில் நடந்ததை விளக்குகிறான். அவளை அன்பாக பார்த்து கொள்வது செம. அவனின் அன்பை புரிந்து அவளும் அவனை ஏற்று கொள்வது சூப்பர். தாய் தந்தை ஒதுக்கி உதவி என்று வரும்போது தாயிடம் தன்னை பார்த்து கொள்ளவில்லை என்பதை உணர்த்தவதும் சூப்பர். அவர்களுக்கு முதலில் பையனும் அவள் வக்கீல் ஆனவுடன் பெண் குழந்தை நடந்த வன்முறை வழக்கு எடுத்து வெற்றி பெறும் அவளது அக்காவுக்கும் அக்கா கணவனுக்கும் தண்டனை தருவது சூப்பர். ஆத்ரேயன் அவனுக்கான தண்டனை சூப்பர். பின்னர் அவளுக்கு மகள் பிறக்க சுபமாக முடிப்பது சூப்பர். கதையை அருமையான கொண்டு போயிருக்கேங்க சகி. அஜய் அம்மா சரியில்லை என்றாலும் பெண்கள் மேல் அவனுக்கு வெறுப்பு இல்லை அதுவும் சூப்பர். ஆரு சொன்னது போல் பெண்களுக்கு ஏற்படும் துன்பங்களை யார் தட்டி கேட்கலாம் துணையாக இருக்கலாம். அவர்கள் அடுத்தவர்களை துணையில்லாமல் வாழவும் வேண்டும். கணவன் துணை சூப்பர். மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன் ❤❤
நன்றி அருமையான பதிவு
 
#mathu_review

#NNK #mcclub
#பெண்மையில்பேராண்மை
#nnk13

Hero - அஜய் கிருஷ்ணா (AK)
Heroin - ஆராதியா

True love story......❤️❤️

Story tittle தான் என்னையை மிகவும் ஈர்த்தது writer....

அஜய் கிருஷ்ணா😍
Wow wow......😘 இவன் என்ன மாதிரியான hero nu வியந்து படிச்சேன்(vera level heroda nee🥰) தியா பேபி nu இவன் கூப்பிறதும் தியாக்காக ஆத்ரேயனை போட்டு புரட்டி எடுத்தது தியா மேல் அவன் வைச்சிருந்த காதல் அவகூடவே பக்கபலமா இருந்து அவளோட இலட்சியத்தை அடைய துணையாக இருந்தது அவள் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் எல்லாத்துக்கும் நியாயம் செய்தது🔥🔥 (ஆத்ரேயனுக்கு வைச்சான் பாரு வேட்டு) அஜய் பத்தி இப்பிடியே சொல்லிட்டே போலாம் அப்பிடி ஒரு mass & loveable character Ak😍😍 #heroarmy ரைட்டர் ஜி இவனை அருமையாக காட்டி இருக்காங்க👏👏👏👏👏

அஜய் இன் தியா பேபி🥰
Story starting la இருந்து நிறைய தடவை தற்கொலை முயற்சி பண்ணிட்டே இருந்தால் அது ஏன் nu (அப்ப புரியல ஆனா இப்போ புரிஞ்சுது writer😁😁) அஜய் மேல் அவளுக்கு love வந்தது அவளோட Flashback ரொம்ப feel பண்ண வைச்சுது🤧🤧🤧 அவளது வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வந்தது அஜய் (அப்படி அவள் life la என்ன தான் நடந்துச்சுனு story read பண்ணி தெரிஞ்சுக்கோங்க🏃🏻‍♀️🏃🏻‍♀️)

சுபாஷ் & அபிநவ் வந்த இடங்கள் um super
ஹாரி கிருஷ்ணா இப்பிடி ஒரு நல்ல பையனை வளர்த்த great அப்பா👌👌

ஆத்ரேயன்😡😡
இவனை எல்லாம் என்ன சொல்லி திட்டுறதுனே தெரியல🤬🤬🤬சைக்கோ வில்லன்😤😤 அவனது செயல் எல்லாம் பாத்தா அவன்லாம் மனித பிறவியே இல்ல nu தான் தோனுது😬😬

பாஸ்கர்😤😤😤 இவன் எல்லாம் ஒரு அப்பாவா nu சொல்லுற அளவுக்கு இல்ல அதுக்கும் மேல எவ்வளவு பெத்த மகளுக்கு கெடுதல் செய்ய முடியுமோ சொய்திருக்கான்😡😡😡
வினோதினி நீ எல்லாம் ஒரு அக்கா😡😡
No words🤐🤐🤐
தியா அம்மா பாவப்பட்ட ஜீவன்😏😏

மூட நம்பிக்கை அதிகமா இருந்தா என்ன எல்லாம் ஒரு familyக்குள்ள நடக்கும் nu writer சொல்லி இருப்பது மிகசிறப்பு👏
மொத்ததுல #பெண்மையில்பேராண்மை
பொண்களுககு உள்ள இருக்க பேராண்மையை அழகாக எடுத்து காட்டி இருக்காங்க ரைட்டர் ஜி🥰🥰

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரைட்டரே (NNK13)💐❤️💐❤️💐
நன்றி
 
#NNK

#கௌரிவிமர்சனம்

#பெண்ணமையில்_பேராண்மை

முதலில் ஈர்த்தது இந்த டைட்டில் தான்🤩🤩🤩🤩

பிறந்ததில் இருந்தே துன்பம் மட்டுமே அனுபவிச்ச ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கறா அப்படிகரது தான் கதை🤩🤩🤩🤩

ஏ கே அப்படிகரா அஜய் கிருஷ்ணா, ரொம்ப வருஷமா தன் காதலியா தொலச்சிட்டு தேடிட்டு இருக்கான்......

ஒரு நாள் கடற்கரையில் நிற்கும் போது, அங்க ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ய அவளை காப்பாத்தி கறை சேர்த்து யாருனு பார்த்தா 😳😳😳

அது அவன் காதலி🤩🤩🤩🤩

அப்பாடா கிடைச்சிட்டா இனி சேர்ந்துருவாங்க அப்படினு பார்த்தா அங்க ஒரு டுவிஸ்ட் 🤭🤭🤭

இவனுக்கு தான் அவ காதலி, அந்த பக்கம் இவனை யாருனு கூட தெரியல 😆😆😆😆😆

இது என்ன டா எங்க அஜய்க்கு வந்த சோதனை அப்படினு பார்த்தா...

கண்ணா இது எல்லாம் வெறும் சாம்பிள் தான் இனி தான் சோதனை காலமே ஸ்டார்ட் அப்படினு பெரிய செக் வெச்சிடாங்க ரைட்டர்🙄🙄🙄

கூகிள்ல தேடினா கூட இப்படி ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டான், ஆன அவனை எவளோ வெச்சி செஞ்சிடிங்க🤧🤧🤧🤧🤧

ஆனாலும் எங்க அஜய் எப்படி பால் போட்டாலும் செம்மையாக அடிச்சி தூக்கிட்டான்🤩🤩🤩🤩

ஆராதியா - அஜய்க்கு மட்டும் தியா😍😍😍😍

பிறந்ததுலா இருந்து இவ படும் கஷ்டம்😭😭😭😭😭😭, சொந்த வீட்டிலே அந்நிய படுத்தும் விதம்🤧🤧🤧🤧

பாசம் தான் கிடைக்கல, படிப்பாவது கிடைச்சி இருக்கலாம், ஆன அதுக்கும் ஆப்பு வெச்சிடா கூட பிறந்தவளே🙄🙄🙄🙄

மனம் விட்டு பேச சிரிக்க எல்லாம் செய்தது அஜய் கிட்ட வந்து தான்……

ஹரி கிருஷ்ணா - பாதி கதைக்கு மேல வந்தாலும், ஜெம் கண்டிப்பா🥰🥰🥰🥰🥰

அவளோ நல்ல மனுஷன், இப்ப அஜய் இவளோ குட் பாயாக இருக்க காரணமே இவர் தான், அஜய் அப்பா....

ஆத்ரேயன் - இவன் எல்லாம் மனித இனத்திலே சேர்த்தி இல்ல, ச்சைக் சரியான சைகோ😬😬😬😬😬

உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தையும் இவனுக்கு பொருந்தும் 😡😡😡😡😡

கடைசில இவனுக்கு கிடைக்கற தண்டனை, கௌரி வெரி ஹேப்பி ரைட்டர் ஜி 💃💃💃💃💃

பாஸ்கர் - அவன் ஆவது நடுவில் வந்தவன், ஆன இவன் தூ…இவன் எல்லாம் ஒரு அப்பன், பேசாம அந்த பிள்ளையா பிறந்தவுடன் கொ**** இருக்கலாம், இவ பட்டு இருக்க மாட்டா இல்ல…..

வரலட்சுமி - பதி பக்தி இருக்க வேண்டியது தான் ஆன தன் பிள்ளைக்கு வரதை கூட தடுக்கமா இருக்கறதும் அந்த தப்பு செய்யறதுக்கு சமம் தான்…..

தியா நல்ல நிலைக்கு வந்த பிறகு கொஞ்ச கூட வெட்கமே இல்லாம அவ கிட்டையே பல்ல காட்டிரிங்க🤦🤦🤦🤦🤦

வினோ - தியா படும் துன்பத்துக்கு பாதி காரணம் அவ அப்பன்னா மீதி இவ தான், ச்சைக் இவ எல்லாம் ஒரு பெண்ணா😤😤😤😤😤

இவளுக்கு தண்டனை கிடைச்சும் கொஞ்ச கூட திருந்தவே இல்ல🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

மூட நம்பிக்கை ஒரு குடும்பத்தில் எவளோ பெரிய விளைவை ஏற்படுத்து, அதை சரியா எடுத்து சொல்லி இருக்காங்க ரைட்டர் ஜி 👏👏👏👏

அதோட அஜய் ஓட தெகிட்டாத காதல்😍😍😍😍

ஆரம்பத்தில் அஜய் " நீ ஜெயித்து என்னையும் ஜெயிக்க வை" அப்படினு சொன்னான்…

அதை எப்படி நிறைவேத்தினா அப்படிக்கரது கதையில்……

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
#NNK

#கௌரிவிமர்சனம்

#பெண்ணமையில்_பேராண்மை

முதலில் ஈர்த்தது இந்த டைட்டில் தான்🤩🤩🤩🤩

பிறந்ததில் இருந்தே துன்பம் மட்டுமே அனுபவிச்ச ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கறா அப்படிகரது தான் கதை🤩🤩🤩🤩

ஏ கே அப்படிகரா அஜய் கிருஷ்ணா, ரொம்ப வருஷமா தன் காதலியா தொலச்சிட்டு தேடிட்டு இருக்கான்......

ஒரு நாள் கடற்கரையில் நிற்கும் போது, அங்க ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ய அவளை காப்பாத்தி கறை சேர்த்து யாருனு பார்த்தா 😳😳😳

அது அவன் காதலி🤩🤩🤩🤩

அப்பாடா கிடைச்சிட்டா இனி சேர்ந்துருவாங்க அப்படினு பார்த்தா அங்க ஒரு டுவிஸ்ட் 🤭🤭🤭

இவனுக்கு தான் அவ காதலி, அந்த பக்கம் இவனை யாருனு கூட தெரியல 😆😆😆😆😆

இது என்ன டா எங்க அஜய்க்கு வந்த சோதனை அப்படினு பார்த்தா...

கண்ணா இது எல்லாம் வெறும் சாம்பிள் தான் இனி தான் சோதனை காலமே ஸ்டார்ட் அப்படினு பெரிய செக் வெச்சிடாங்க ரைட்டர்🙄🙄🙄

கூகிள்ல தேடினா கூட இப்படி ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டான், ஆன அவனை எவளோ வெச்சி செஞ்சிடிங்க🤧🤧🤧🤧🤧

ஆனாலும் எங்க அஜய் எப்படி பால் போட்டாலும் செம்மையாக அடிச்சி தூக்கிட்டான்🤩🤩🤩🤩

ஆராதியா - அஜய்க்கு மட்டும் தியா😍😍😍😍

பிறந்ததுலா இருந்து இவ படும் கஷ்டம்😭😭😭😭😭😭, சொந்த வீட்டிலே அந்நிய படுத்தும் விதம்🤧🤧🤧🤧

பாசம் தான் கிடைக்கல, படிப்பாவது கிடைச்சி இருக்கலாம், ஆன அதுக்கும் ஆப்பு வெச்சிடா கூட பிறந்தவளே🙄🙄🙄🙄

மனம் விட்டு பேச சிரிக்க எல்லாம் செய்தது அஜய் கிட்ட வந்து தான்……

ஹரி கிருஷ்ணா - பாதி கதைக்கு மேல வந்தாலும், ஜெம் கண்டிப்பா🥰🥰🥰🥰🥰

அவளோ நல்ல மனுஷன், இப்ப அஜய் இவளோ குட் பாயாக இருக்க காரணமே இவர் தான், அஜய் அப்பா....

ஆத்ரேயன் - இவன் எல்லாம் மனித இனத்திலே சேர்த்தி இல்ல, ச்சைக் சரியான சைகோ😬😬😬😬😬

உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தையும் இவனுக்கு பொருந்தும் 😡😡😡😡😡

கடைசில இவனுக்கு கிடைக்கற தண்டனை, கௌரி வெரி ஹேப்பி ரைட்டர் ஜி 💃💃💃💃💃

பாஸ்கர் - அவன் ஆவது நடுவில் வந்தவன், ஆன இவன் தூ…இவன் எல்லாம் ஒரு அப்பன், பேசாம அந்த பிள்ளையா பிறந்தவுடன் கொ**** இருக்கலாம், இவ பட்டு இருக்க மாட்டா இல்ல…..

வரலட்சுமி - பதி பக்தி இருக்க வேண்டியது தான் ஆன தன் பிள்ளைக்கு வரதை கூட தடுக்கமா இருக்கறதும் அந்த தப்பு செய்யறதுக்கு சமம் தான்…..

தியா நல்ல நிலைக்கு வந்த பிறகு கொஞ்ச கூட வெட்கமே இல்லாம அவ கிட்டையே பல்ல காட்டிரிங்க🤦🤦🤦🤦🤦

வினோ - தியா படும் துன்பத்துக்கு பாதி காரணம் அவ அப்பன்னா மீதி இவ தான், ச்சைக் இவ எல்லாம் ஒரு பெண்ணா😤😤😤😤😤

இவளுக்கு தண்டனை கிடைச்சும் கொஞ்ச கூட திருந்தவே இல்ல🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

மூட நம்பிக்கை ஒரு குடும்பத்தில் எவளோ பெரிய விளைவை ஏற்படுத்து, அதை சரியா எடுத்து சொல்லி இருக்காங்க ரைட்டர் ஜி 👏👏👏👏

அதோட அஜய் ஓட தெகிட்டாத காதல்😍😍😍😍

ஆரம்பத்தில் அஜய் " நீ ஜெயித்து என்னையும் ஜெயிக்க வை" அப்படினு சொன்னான்…

அதை எப்படி நிறைவேத்தினா அப்படிக்கரது கதையில்……

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
நன்றி ... அருமையான விமர்சனம்
 
Posting on behalf our beloved reviewer

#Apple review

#நிலாக்காலம்

#பெண்மையில் பேராண்மை


முதல்ல சாரி.. உங்க கதையை நேத்தே படிச்சுட்டேன் பட் இப்பதான் review எழுத நேரம் கிடைச்சுச்சு..

என்ன எல்லாரும் AK AK nu இருக்கீங்க.. எத்தனை AK va தான் ரசிக்கறது.. ஆனா இந்த AK என் மனசை தொட்டுட்டான் சான்ஸே இல்லை..

ஒரு பொண்ணு எப்பவும் இந்த மாதிரி கணவன் வேணும்னு தான் நினைப்பா.. ஆனா கிடைக்கறது என்னவோ😒😒😒 அதைய என் வாயால சொல்ல முடில..

ஆராதியா இவளை என்ன சொல்றது.. இவளுக்கு பிறந்ததுல இருந்து கஷ்டம் போல.. ச்சே அவ பெத்தவங்களைய நினைச்சா கோவம் கோவமா வருது.. எவனோ ஒரு தறுதலை சொன்னானு பெத்த மகளை ஒதுக்க எப்படி மனசு வந்துச்சு..

அதுவும் அவகூட பிறந்த ஒரு பிசாசு இருக்கே கடைசில அதையும் தூக்கி ஜெயில்ல போட்டுருக்க வேண்டியது தானே ரைட்டர் மேடம்.. அவ புருசன் செஞ்சது கேடுகெட்ட வேலைனு தெரிஞ்சும் அவனுக்கு ஆதரவா பேசுனாளே அப்பவே அவ மண்டையை உடைச்சுருக்கணும்..

யாரெல்லாம் ஆராதியாவை ஒதுக்கி வெச்சாங்களோ அவங்க முன்னாடி அஜய் அவன் தியா பேபியை தலை நிமிர வெச்சுட்டான் அவன் காதலால.! ச்சே என்ன ஒரு லவ்வு..

எதையுமே எதிர்பார்க்காத அஜயோ காதலை என்ன சொல்ல.? ஏது சொல்ல.. நான் வர்ணிக்கற அளவுக்கு என்கிட்ட வார்த்தையே இல்லை ரைட்டர் மேடம்.. கதை முடிஞ்சதும் கூட என் நினைவு எல்லாம் அஜய் மேல தான் இருந்துச்சுனு சொன்னா நம்புவீங்களா.? நம்பிதான் ஆகணும்.. நம்பிக்கை அதான எல்லாம்..

எனக்கு ரொம்பஆஅஆஆ பிடிச்ச பேரை போய்ய்ய்ய் வில்லனுக்கு வெச்சு.. அவனை கெட்டவனா காட்டி கடைசில சாக விட்டுட்டீங்களே.. போங்க போங்க.. இதுக்காகவே உங்க புது கதைக்கு ஹீரோ பேரு ஆத்ரேயன் னு வெச்சு அவனை மாஸா காட்டணும் இப்பவே சொல்லிட்டேன்..

ஹரி அப்பா வந்தது கொஞ்சம் இடமா இருந்தாலும் அப்படியே மனசுல பதிஞ்சுட்டாரு.. அவரோட குணம் தான் அஜய்கிட்ட இருக்கு.. அதுக்காக கண்டிப்பா அவரை பாராட்டியே ஆகணும்..

அபினவ் வர்ற சீன் எல்லாம் சிரிப்பா இருந்துச்சு.. அதுவும் தியா ஆல்கஹாலை குடிச்சுட்டு வர்ற சீனு ஹஹஹஹஹஹஹ ரொம்ப நல்லா இருந்துச்சு..

அஜயோட காதலால கடந்த காலத்தை மறந்து அவனோட தியா பேபி சந்தோசமா வாழ்ந்தது சூப்பரு..



கண்ணே உன்னை
எதிர்பார்த்து காத்திருந்தேன்
மலர்ந்த பூவாய்
என்னிடம் சேர்வாயென.!
ஆனால் கசங்கிய மலராய் என்னிடம் தஞ்சடைந்தது தான்
காலத்தின் விளையாட்டோ.?
உன் வலிகளை என்னிடம்
விட்டுவிட்டு என் தோள் சாய்
கண்ணே.! உன் கண்ணீருக்கானவர்களை
தண்டிக்க நான் இருக்கும் போது
ரணத்தின் வலிகளை சுமந்து
கொண்டே இருப்பது நியாயமோ.?
மற்றவர்களுக்கு நீ எப்படியோ.?
ஆனால் எப்போதும் எனக்கு
நீ புதியதாக மொட்டாக இருந்து மலரும் பூவே.! உனக்காக.. உன்
துணையாக நான் இருப்பேனடி
அளவில்லாத காதலுடன்.!


ரைட்டர் மேடம் என்னால முடிஞ்ச அஜய்க்காக ஒரு கவிதை.. அவனோட காதலும், வேதனைகளும் அப்பப்பா என்ன சொல்ல.!!!!!


கண்டிப்பா நீங்க யாருனு தெரிஞ்சே ஆகணும் வெய்ட்டிங்ல இருக்கேன்.. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍😍
 
Posting on behalf our beloved reviewer

#Apple review

#நிலாக்காலம்

#பெண்மையில் பேராண்மை


முதல்ல சாரி.. உங்க கதையை நேத்தே படிச்சுட்டேன் பட் இப்பதான் review எழுத நேரம் கிடைச்சுச்சு..

என்ன எல்லாரும் AK AK nu இருக்கீங்க.. எத்தனை AK va தான் ரசிக்கறது.. ஆனா இந்த AK என் மனசை தொட்டுட்டான் சான்ஸே இல்லை..

ஒரு பொண்ணு எப்பவும் இந்த மாதிரி கணவன் வேணும்னு தான் நினைப்பா.. ஆனா கிடைக்கறது என்னவோ😒😒😒 அதைய என் வாயால சொல்ல முடில..

ஆராதியா இவளை என்ன சொல்றது.. இவளுக்கு பிறந்ததுல இருந்து கஷ்டம் போல.. ச்சே அவ பெத்தவங்களைய நினைச்சா கோவம் கோவமா வருது.. எவனோ ஒரு தறுதலை சொன்னானு பெத்த மகளை ஒதுக்க எப்படி மனசு வந்துச்சு..

அதுவும் அவகூட பிறந்த ஒரு பிசாசு இருக்கே கடைசில அதையும் தூக்கி ஜெயில்ல போட்டுருக்க வேண்டியது தானே ரைட்டர் மேடம்.. அவ புருசன் செஞ்சது கேடுகெட்ட வேலைனு தெரிஞ்சும் அவனுக்கு ஆதரவா பேசுனாளே அப்பவே அவ மண்டையை உடைச்சுருக்கணும்..

யாரெல்லாம் ஆராதியாவை ஒதுக்கி வெச்சாங்களோ அவங்க முன்னாடி அஜய் அவன் தியா பேபியை தலை நிமிர வெச்சுட்டான் அவன் காதலால.! ச்சே என்ன ஒரு லவ்வு..

எதையுமே எதிர்பார்க்காத அஜயோ காதலை என்ன சொல்ல.? ஏது சொல்ல.. நான் வர்ணிக்கற அளவுக்கு என்கிட்ட வார்த்தையே இல்லை ரைட்டர் மேடம்.. கதை முடிஞ்சதும் கூட என் நினைவு எல்லாம் அஜய் மேல தான் இருந்துச்சுனு சொன்னா நம்புவீங்களா.? நம்பிதான் ஆகணும்.. நம்பிக்கை அதான எல்லாம்..

எனக்கு ரொம்பஆஅஆஆ பிடிச்ச பேரை போய்ய்ய்ய் வில்லனுக்கு வெச்சு.. அவனை கெட்டவனா காட்டி கடைசில சாக விட்டுட்டீங்களே.. போங்க போங்க.. இதுக்காகவே உங்க புது கதைக்கு ஹீரோ பேரு ஆத்ரேயன் னு வெச்சு அவனை மாஸா காட்டணும் இப்பவே சொல்லிட்டேன்..

ஹரி அப்பா வந்தது கொஞ்சம் இடமா இருந்தாலும் அப்படியே மனசுல பதிஞ்சுட்டாரு.. அவரோட குணம் தான் அஜய்கிட்ட இருக்கு.. அதுக்காக கண்டிப்பா அவரை பாராட்டியே ஆகணும்..

அபினவ் வர்ற சீன் எல்லாம் சிரிப்பா இருந்துச்சு.. அதுவும் தியா ஆல்கஹாலை குடிச்சுட்டு வர்ற சீனு ஹஹஹஹஹஹஹ ரொம்ப நல்லா இருந்துச்சு..

அஜயோட காதலால கடந்த காலத்தை மறந்து அவனோட தியா பேபி சந்தோசமா வாழ்ந்தது சூப்பரு..



கண்ணே உன்னை
எதிர்பார்த்து காத்திருந்தேன்
மலர்ந்த பூவாய்
என்னிடம் சேர்வாயென.!
ஆனால் கசங்கிய மலராய் என்னிடம் தஞ்சடைந்தது தான்
காலத்தின் விளையாட்டோ.?
உன் வலிகளை என்னிடம்
விட்டுவிட்டு என் தோள் சாய்
கண்ணே.! உன் கண்ணீருக்கானவர்களை
தண்டிக்க நான் இருக்கும் போது
ரணத்தின் வலிகளை சுமந்து
கொண்டே இருப்பது நியாயமோ.?
மற்றவர்களுக்கு நீ எப்படியோ.?
ஆனால் எப்போதும் எனக்கு
நீ புதியதாக மொட்டாக இருந்து மலரும் பூவே.! உனக்காக.. உன்
துணையாக நான் இருப்பேனடி
அளவில்லாத காதலுடன்.!


ரைட்டர் மேடம் என்னால முடிஞ்ச அஜய்க்காக ஒரு கவிதை.. அவனோட காதலும், வேதனைகளும் அப்பப்பா என்ன சொல்ல.!!!!!


கண்டிப்பா நீங்க யாருனு தெரிஞ்சே ஆகணும் வெய்ட்டிங்ல இருக்கேன்.. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்😍😍
நன்றி... சொல்ல வார்த்தையில்லை பெரிய பெரிய நன்றிகள்
 
கதை :பெண்மையில் பேராண்மை
போட்டி நாவல்

மென்மை கொண்ட பெண்மையை இன்னல்கள் இகழ்ந்தாட...
தள்ளி வைத்த தந்தை!
அள்ளி காக்காத அன்னை!
கிள்ளி கொடுக்காத தமக்கை!
சொல்லில் அடங்கா சோதனை!

பெண்ணியம் போற்ற வேண்டிய கோவலன் ..
கண்ணியம் காக்க மறந்த கேவலன்..
காக்க வருவானோ இறை தூதுவன்...?

தன்னிலை மறந்த மங்கை!
தணலில் தள்ளாடி நின்றதுவும் கொடுமை!

ஆண்மையில் தாய்மை கொண்ட தலைவன்..
ஆணின் பேராதிக்கம்...
அவளதிகாரத்தில்
இவன் காலச்சக்கரம்...

அவள் வலி அறியா வழியில்
துணையாக வந்தவன்..
தன் இணை சேர்த்து..
பகைவர் சிரம் கொய்து சிகரம் தொட்டது ஆண்மை..
இமை காத்து..
இமையம் வென்றது பேராண்மை!
❤️❤️❤️

இந்த டைட்டில்க்காகவே இந்த கதையை படிக்கணும்னு இருந்தேன். Wow நல்ல msg சொல்லி இருக்காங்க. குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட எல்லா ஆராத்தியாவுக்கும் இங்க ஒரு அஜய் கிருஷ்ணா கிடைப்பதில்லை. ஏற்கனவே ஒரு AK வ பிடிக்கும் இப்போ இந்த AK வும்.
காதல் கை கூடின சந்தோசத்தில் அவ மேல பாயாம.. அவளை அவமானப்படுத்தினவங்க முன்னாடி உயர்திட்டு, அப்புறமா எடுத்து தன் தலையில் மகுடமா சூடிக்கிட்டான் ஜென்டில் மேன்..❤️.

வாழ்த்துக்கள் ரைட்டரே 🌹🌹🌹
(யாருன்னு சரியா கண்டுபிடிக்க முடியல ஆனா அந்த ரெண்டு எழுத்து ரைட்டர் மேல டவுட் இருக்கு🙈🙈). பொறுத்து இருந்து பார்ப்போம் 🤩🤩.
🙏🙏🙏
 
கதை :பெண்மையில் பேராண்மை
போட்டி நாவல்

மென்மை கொண்ட பெண்மையை இன்னல்கள் இகழ்ந்தாட...
தள்ளி வைத்த தந்தை!
அள்ளி காக்காத அன்னை!
கிள்ளி கொடுக்காத தமக்கை!
சொல்லில் அடங்கா சோதனை!

பெண்ணியம் போற்ற வேண்டிய கோவலன் ..
கண்ணியம் காக்க மறந்த கேவலன்..
காக்க வருவானோ இறை தூதுவன்...?

தன்னிலை மறந்த மங்கை!
தணலில் தள்ளாடி நின்றதுவும் கொடுமை!

ஆண்மையில் தாய்மை கொண்ட தலைவன்..
ஆணின் பேராதிக்கம்...
அவளதிகாரத்தில்
இவன் காலச்சக்கரம்...

அவள் வலி அறியா வழியில்
துணையாக வந்தவன்..
தன் இணை சேர்த்து..
பகைவர் சிரம் கொய்து சிகரம் தொட்டது ஆண்மை..
இமை காத்து..
இமையம் வென்றது பேராண்மை!
❤️❤️❤️

இந்த டைட்டில்க்காகவே இந்த கதையை படிக்கணும்னு இருந்தேன். Wow நல்ல msg சொல்லி இருக்காங்க. குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட எல்லா ஆராத்தியாவுக்கும் இங்க ஒரு அஜய் கிருஷ்ணா கிடைப்பதில்லை. ஏற்கனவே ஒரு AK வ பிடிக்கும் இப்போ இந்த AK வும்.
காதல் கை கூடின சந்தோசத்தில் அவ மேல பாயாம.. அவளை அவமானப்படுத்தினவங்க முன்னாடி உயர்திட்டு, அப்புறமா எடுத்து தன் தலையில் மகுடமா சூடிக்கிட்டான் ஜென்டில் மேன்..❤️.

வாழ்த்துக்கள் ரைட்டரே 🌹🌹🌹
(யாருன்னு சரியா கண்டுபிடிக்க முடியல ஆனா அந்த ரெண்டு எழுத்து ரைட்டர் மேல டவுட் இருக்கு🙈🙈). பொறுத்து இருந்து பார்ப்போம் 🤩🤩.
🙏🙏🙏
நன்றி சகோதரி
 
Top