எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

Review Thread - NNK 9

இந்த திரியில் நீங்கள் உங்களது விமர்சனத்தை தெவிக்கலாம்😉.

நிலாக்கால ஹர்ஷினி (அனலாக நீ! கைக்கிளையாக நான்!) NNK9
 
Last edited:

Advi

Well-known member
#அனலாக_நீ_கைக்கிளையாக_நான்…


சஸ்பென்ஸ் திரில்லர் கதை….


பூரணி, அவந்தி & பிரித்வி கூடவே பூரணி பொண்ணு ஹர்ஷினி எல்லாம் முசோரில இருந்து இங்க வராங்க….


இங்க யாரையும் தெரியா நிலையில் அவந்தி ஓட ப்ரெண்ட் மைதிலி கிட்ட வராங்க….


அவந்தி ஓட சின்ன விளையாட்டால் பூரணி தான் பிரித்வி, பிரித்வி தான் பூரணி அப்படினு நினைச்சராங்க மைதிலி வீட்டில் இருக்கிறவங்க…..


பிரித்விக்கு தான் மைதி ஓட அண்ணனை பேசி இருக்காங்க….


ஆனா இங்க நடந்து எல்லாம் பூரணியை பெண்ணா நினைச்சி தர்ஷன் அவளை காதலிக்கவும் செய்துட்டான்…..


அதுக்கு நடுவில், சின்ன குழ****தைகளை கொ****லை பண்றான் ஒரு சைகோ….


அந்த வழ***கு தர்ஷன் கிட்ட தான் வருது…


அவன் தடவியல் ஆய்வாளர்….


தர்ஷன் விரும்பரது பூரனியை, பிரித்வி விரும்பறது தர்ஷனை, யார் அந்த சைகோ, பூரணி ஓட குழந்தை ஹர்ஷனி யார்?????


கதை கரு ரொம்ப நல்லா இருக்கு…..


ஆனா கதை கொண்டு போன விதம் எனக்கு பிடிக்கல…..


சில கேள்விகள் ரைட்டர்க்கு….


  1. அவந்தி எப்படி இன்னமும் அபியை நினைச்சிட்டு இருக்கா???? அவன் எத்தனை பாவங்கள் செய்து இருக்கான்….அது எல்லாம் ஒன்னும் இல்லையா அவளுக்கு?????
  2. பிரித்வி தன் காதலை அடைய நினைச்சா அதுக்கு சில பல கெட்ட வேலைகள் செய்தா தான் அதுக்கு இப்படி தண்டனை அவசியமா????
  3. பூரணிக்கு நடந்தது சின்ன விஷயம் இல்ல, அதுக்குள்ள அவ எப்படி தெளிந்த?????

  1. அதுவும் அவன் கிட்ட இருந்து????
  2. அவளே லூசுத்தனமா இறந்தா அப்படினா அந்த சத்தியம்?????
  3. பிரித்வி செய்ததே சரியான லூசுத்தனம் அதை நிறைவேற்ற இந்த பைத்தியக்காரி????
  4. பூரணி செய்தது நியாயமா????
  5. எல்லாதை விட மோசம், அவந்தி தான்…தங்கச்சியாம் ஆன தாலி?????

நிறைய லாஜிக் மிஸ்ஸிங்…..கதைகளில் லாஜிக் பார்க்கல அப்படினாலும்…..


நிறைய எழுத்து பிழைகள் ரைட்டர்…


சில நேரம் யார் யார் கூட பேசராங்க அப்படினு ஒண்ணுமே புரியல….


கதை களம் எல்லாம் நல்லாவே இருக்கு….


ஆனா சொல்ல வந்ததை தெளிவா சொல்லுங்க ரைட்டர்…..


நீங்க ஒரு ரீடரா இருந்து கதையை வாசிச்சி பாருங்க ரைட்டர் ஒரு தடவை….

உங்களை hurt பண்ணனும்னு நா எதையும் சொல்லல ரைட்டர், hurt ஆகி இருந்தா I am sorry....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
 
#அனலாக_நீ_கைக்கிளையாக_நான்…


சஸ்பென்ஸ் திரில்லர் கதை….


பூரணி, அவந்தி & பிரித்வி கூடவே பூரணி பொண்ணு ஹர்ஷினி எல்லாம் முசோரில இருந்து இங்க வராங்க….


இங்க யாரையும் தெரியா நிலையில் அவந்தி ஓட ப்ரெண்ட் மைதிலி கிட்ட வராங்க….


அவந்தி ஓட சின்ன விளையாட்டால் பூரணி தான் பிரித்வி, பிரித்வி தான் பூரணி அப்படினு நினைச்சராங்க மைதிலி வீட்டில் இருக்கிறவங்க…..


பிரித்விக்கு தான் மைதி ஓட அண்ணனை பேசி இருக்காங்க….


ஆனா இங்க நடந்து எல்லாம் பூரணியை பெண்ணா நினைச்சி தர்ஷன் அவளை காதலிக்கவும் செய்துட்டான்…..


அதுக்கு நடுவில், சின்ன குழ****தைகளை கொ****லை பண்றான் ஒரு சைகோ….


அந்த வழ***கு தர்ஷன் கிட்ட தான் வருது…


அவன் தடவியல் ஆய்வாளர்….


தர்ஷன் விரும்பரது பூரனியை, பிரித்வி விரும்பறது தர்ஷனை, யார் அந்த சைகோ, பூரணி ஓட குழந்தை ஹர்ஷனி யார்?????


கதை கரு ரொம்ப நல்லா இருக்கு…..


ஆனா கதை கொண்டு போன விதம் எனக்கு பிடிக்கல…..


சில கேள்விகள் ரைட்டர்க்கு….


  1. அவந்தி எப்படி இன்னமும் அபியை நினைச்சிட்டு இருக்கா???? அவன் எத்தனை பாவங்கள் செய்து இருக்கான்….அது எல்லாம் ஒன்னும் இல்லையா அவளுக்கு?????
  2. பிரித்வி தன் காதலை அடைய நினைச்சா அதுக்கு சில பல கெட்ட வேலைகள் செய்தா தான் அதுக்கு இப்படி தண்டனை அவசியமா????
  3. பூரணிக்கு நடந்தது சின்ன விஷயம் இல்ல, அதுக்குள்ள அவ எப்படி தெளிந்த?????

  1. அதுவும் அவன் கிட்ட இருந்து????
  2. அவளே லூசுத்தனமா இறந்தா அப்படினா அந்த சத்தியம்?????
  3. பிரித்வி செய்ததே சரியான லூசுத்தனம் அதை நிறைவேற்ற இந்த பைத்தியக்காரி????
  4. பூரணி செய்தது நியாயமா????
  5. எல்லாதை விட மோசம், அவந்தி தான்…தங்கச்சியாம் ஆன தாலி?????

நிறைய லாஜிக் மிஸ்ஸிங்…..கதைகளில் லாஜிக் பார்க்கல அப்படினாலும்…..


நிறைய எழுத்து பிழைகள் ரைட்டர்…


சில நேரம் யார் யார் கூட பேசராங்க அப்படினு ஒண்ணுமே புரியல….


கதை களம் எல்லாம் நல்லாவே இருக்கு….


ஆனா சொல்ல வந்ததை தெளிவா சொல்லுங்க ரைட்டர்…..


நீங்க ஒரு ரீடரா இருந்து கதையை வாசிச்சி பாருங்க ரைட்டர் ஒரு தடவை….

உங்களை hurt பண்ணனும்னு நா எதையும் சொல்லல ரைட்டர், hurt ஆகி இருந்தா I am sorry....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
உங்களுடைய கேள்விகளை நா அக்சப்ட் பண்றேன். See இப்போ மனசுல இவன் தான் நம்ம துணைனு ஒரு தடவை காதலிக்க ஆரம்பிச்சுட்டா..then how the girl will love someone. This was a tragedy கைக்கிளைக்கு meaning வந்து ஒரு தலை காதல். அதனால, அப்படி கொண்டு போனேன் அக்கா. கடைசியா அவந்திகாவோட டைலாக்க நா மாதிட்டேன். I'll re study once and clarify the mistakes if I found.


Thank you sister for your review❤
 

Advi

Well-known member
உங்களுடைய கேள்விகளை நா அக்சப்ட் பண்றேன். See இப்போ மனசுல இவன் தான் நம்ம துணைனு ஒரு தடவை காதலிக்க ஆரம்பிச்சுட்டா..then how the girl will love someone. This was a tragedy கைக்கிளைக்கு meaning வந்து ஒரு தலை காதல். அதனால, அப்படி கொண்டு போனேன் அக்கா. கடைசியா அவந்திகாவோட டைலாக்க நா மாதிட்டேன். I'll re study once and clarify the mistakes if I found.


Thank you sister for your review❤
I accept ma, na ava vera oruththarai virumbanumnu sollave illa.....

Chinna kuzhanthaikalai koduramaa konnu irukkaan.....appadi irukkum bothu eppadi avanai manasil innum ninaikka mudiyuthu?????

Ithu than ennoda kelvi.....

Ok fine thank you
 
I accept ma, na ava vera oruththarai virumbanumnu sollave illa.....

Chinna kuzhanthaikalai koduramaa konnu irukkaan.....appadi irukkum bothu eppadi avanai manasil innum ninaikka mudiyuthu?????

Ithu than ennoda kelvi.....

Ok fine thank you
ஆமா சின்ன குழந்தைய கொன்னவன் தான். ஒரு மனுஷன் தனிமையை மட்டுமே அனுபவிச்சா அந்த தனிமை..அது தான் அவனை சைக்கோவா மாற வைச்சது. நீ நோடிஸ் பண்ணிங்களா? அவந்திகா வந்த பிறகு அவன் போய் கேஞ்சுவான். காரணம் அவனுடைய தவறு. உண்மையான காதலன் தப்பாவன்னு அவந்திகாவுக்கு தெரியாதே! அவளுக்கு தெரியுற மாதிரி நா மென்ஷன் பண்ணல சிஸ்.

ஓகே தாங்க் யூ ஃபார் தி ரிவ்யூ😊
 
ஆமா சின்ன குழந்தைய கொன்னவன் தான். ஒரு மனுஷன் தனிமையை மட்டுமே அனுபவிச்சா அந்த தனிமை..அது தான் அவனை சைக்கோவா மாற வைச்சது. நீ நோடிஸ் பண்ணிங்களா? அவந்திகா வந்த பிறகு அவன் போய் கேஞ்சுவான். காரணம் அவனுடைய தவறு. உண்மையான காதலன் தப்பாவன்னு அவந்திகாவுக்கு தெரியாதே! அவளுக்கு தெரியுற மாதிரி நா மென்ஷன் பண்ணல சிஸ்.

ஓகே தாங்க் யூ ஃபார் தி ரிவ்யூ😊
Thank you for your review also sister🥰
 
Behalf of Silent Reader


அனலாக நீ
கைக்கிளையாக நான்... ! நிலாக்கால ஹர்ஷினி


ஆரம்பம் Living together ல start ஆனதும், இந்த generation related கதையா இருக்குமோன்னு நெனச்சேன்...? கொஞ்சம் பழைய plot+setting அங்க அங்க தெரிஞ்சது, புதுசும் இருந்தது. Characters name எல்லாம் வித்யாசமா இருந்தது... எனக்கு அவந்திகாவோட குறும்பு விளையாட்டு மூலமா துர்காவை தாங்கின அந்த தர்ஷமித்ரன் அவனை, எனக்கு ரொம்ப பிடிச்சது. Songs add பண்ணது சில places ல story க்கு suit ஆனது... சில songs எனக்கு தெரியாததுனால பெருசா கனெக்ட் ஆகல... நெறைய characters இருக்கிறதும், names கொஞ்சம் புதுசா இருக்கிறதும் சில places ல confuse ஆனது ..புரியாத மாதிரி சில places ல ஓவரா "___" வந்துருக்கு... Punctuations அதிகமா இருக்கு அது தான் confusion க்கு முக்கியமான reason.
முசிறி, வீடு இது மாதிரி சொல்லிட்டு, அப்பறம் கதைய start பண்ணுறது கொஞ்சம் easy yaa புரிஞ்சிக்க முடிஞ்சது.
Theories நான் கொஞ்சம் எதிர் பாப்பேன்... இதுல எதும் இருக்குமான்னு யோசிச்சேன், starting and ending ல theory சொல்ல போறன்ற மாதிரி இருந்தது. ஆனா அப்படி எதும் சொல்லல... (Re-marriage dialogues at climax and about Livin relationship at begining). ஒரிஜினலா முசிறி இந்தியா ல இருக்குது... ஒரு முசிறி தமிழ்நாடுல கூட இருக்குது.. நா ஒவ்வொரு சீன்ஸ் எல்லாம், ரோமான்ஸ் சூப்பரா இருக்குது. ரொம்ப ஹாட் அந்த புடவை அவந்திகாவுக்கு அபிரன் கட்டிவிடுறது❤‍🔥 அது எனக்கு ரொம்ப பிடிச்சது. Thrilling ல எனக்கு புடிச்சதுன்னா.... குழந்தை காணாம போற அந்த scene.. அது கொஞ்சம் next என்ன next?
என்னன்னு wait பண்ண வச்சது. Overall ஆ... நல்ல ஸ்டோரி, நல்லா கொண்டு போயிருக்க,நல்லா எழுதிருக்க... இன்னும் கொஞ்சம் changes பண்ணா இன்னும் நல்லா இருக்கும். சோகமாக முடித்தது, துர்கப்பூரணி இறப்பு தான் மனசு கேக்கலை.

போட்டியில் வெற்றிபெற நிலாக்கால ஹர்ஷினி NNK9 அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐

Thank You very much😊

eiFVWD048406.jpg

இது கதை படிக்காதவங்களுக்கு நான் தகவல் தெரிவிக்கும் மீம்👆🏻
 
Top