சபதத்த எப்படியாவுது நடத்தி முடிக்கனும் டியர்..அடியே, சபதம் எல்லாம் பலமா தான் டா இருக்கு...,..
ஆன நடத்திருவியா?????
ஏன்னா அவனை பார்த்தாலே இப்படி பம்பரையே
பாட்டி![]()
சாரி சிஸ்.. உங்கள ஹர்ட் பண்ணிருந்தா.. இனி கரெக்ட் பண்ணிக்கறேன்.. உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர்ஆத்தி!!... சிறப்பா சம்பவம் செஞ்சுட்டு!!... பாட்டி என்ன போகுதோ!!... இருந்தாலும் பாட்டி முகத்தை நீங்க அப்படி சொல்லாம இருந்திருக்கலாம்
உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர்..அவ்வளவு வீரமா சபதமெல்லாம் போட்டுட்டு இப்படி அவனை பார்த்தவுடனே பம்முரயே சபதத்தை எப்படி நிறைவேற்றுவ
கடைசில அந்த கொலை கேஸ் டயலாக் சூப்பர்
அங்கங்க கொஞ்சம் எழுத்துப் பிழை இருக்கு அது சரி பார்க்கவும்
விஷ்ணு குடும்பம் அருமையான குடும்பம்.... அத்தனை பேரும் பொறுப்பா உழைக்கிறாங்க....
விஷ்ணு பேசலைன்னாலும் மனோகரியை புரிஞ்சு வச்சிருக்கான்....
வேதா நீ ஆன்டி ஹீரோயின் இல்ல காமெடி பீஸு...ஒரு சபதம் கூட ஒழுங்கா பண்ணத் தெரியல போமா அங்கிட்டு....
சாவிப் பாட்டிக்கே மிரண்டு ஓடுனா பேரனை எப்படி கரெக்ட் பண்ணுவியாம்....
![]()
மிக்க நன்றி..Vishnu manogari mela pasam vechurukana illaiya. Paati panra vela purinjum yen Atha thadukala. Vedha sariyana vaalu pullaiya iruka.![]()
Hurt illa sis!!... Atha avoid pannirukalam nu thonunathu avlothan!!... Thanks for the considerationசாரி சிஸ்.. உங்கள ஹர்ட் பண்ணிருந்தா.. இனி கரெக்ட் பண்ணிக்கறேன்.. உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி டியர்![]()