பார்த்தவி -04 மறுநாள் காலைப்பொழுது அழகாக புலரவே, தனதறையில் உறங்கிக்கொண்டிருந்த மிதிலாவோ உறக்கம் களைந்து கண்விழித்துப்பார்க்க, மணி சரியாக ஏழு என்று காட்டியது..! அப்போதுதான் மணியானதை உணர்ந்த மிதிலாவோ, எழுந்தமர்ந்து நேற்றையதினம் தான் வெளியில் சென்றபோது நிகழ்ந்த அனைத்தையும் யோசித்தபடி...
www.narumugainovels.com