நெஞ்சே! செல்லாயோ அவனிடம் கதை இங்கே பதிவிடப்படும். இந்த வருஷத்தோட முடிவிலும் அடுத்த வருஷத்தோட தொடக்கத்திலும் நிற்கிறோம். எல்லாருக்கும் எல்லாமும் நல்லதா அமைய வேண்டும் என்ற வாழ்த்தோடும் நிலாக்காலம் 2 போட்டியில் பங்கேற்று அதை நல்லபடியா முடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்திருக்கும் எனக்கு வாசகர்களின்...
சாராவும் அவளது ஜீபூம்பாவும் சேர்ந்து இரு இதயங்களில் காதலை மலர வைத்து அவர்களை இணைத்து சாராவை தத்தெடுக்க வைக்கும் காதல், உறவற்ற குழந்தையின் ஏக்கம், அப்பா மகள் பாசம் என உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை🥰
மிஞ்சியின் முத்தங்கள் - 15 “வீட்ல வந்து ரெண்டு நாள் இருக்கியா பாப்பா” என்ற அண்ணன்களை நிமிர்ந்து பார்த்தவள் விழிகள் பார்வதியின் மீது பதிந்தது. “போ மலரு உனக்கும் கொஞ்சம் மாறுதலா இருக்கும்” என்றார் அவர், மீண்டும் அண்ணனைப் பார்த்தவள் “இல்லண்ணா அத்த தனியா இருப்பாங்க நான் அப்புறம் வரேன்” என்க...