எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கவிதைப் பெட்டகம் 2

நான்
நடக்கும் வழியில்
மலரும்
மழையும்
அப்பிடியே இருக்க
நான்
நனையாமல்
குடை பிடித்த
நீ மட்டும்..
கண்ணீர் மழையில்
என்னை
மூழ்கடித்துச்
சென்றாய்..
 
மழையாக
நீ
நிலமாக
நான்
என்னில் விழுந்துவிடு..
உன்
காதல் கொண்டு
நான்
துளிர்த்துக் கொள்கிறேன்..
 
குடை பிடித்தும்
நனைத்து விடும்
சாரலாக..
உன்னைப் பிரிந்தும்
என் காதல்..
Ohhh இது அதுல்ல. மழை நின்ற பின்னும் தூறல் பாேல உனை மறந்த பின்னும் காதல்.
 
நான்
நடக்கும் வழியில்
மலரும்
மழையும்
அப்பிடியே இருக்க
நான்
நனையாமல்
குடை பிடித்த
நீ மட்டும்..
கண்ணீர் மழையில்
என்னை
மூழ்கடித்துச்
சென்றாய்..
வைச்சானா ஆப்பு......
இதுக்கு தான் முன்னாடியே நனைய பழகிக்கணும். இல்லன்னா பீவர் வந்திடும்
 
மழையாக
நீ
நிலமாக
நான்
என்னில் விழுந்துவிடு..
உன்
காதல் கொண்டு
நான்
துளிர்த்துக் கொள்கிறேன்..
அரலிச்செடியா தானே!
 
கோடைமழை
வாசம்
உணர்கிறேன்..
தனிமைப் பொழுதுகளில்
உன் நினைவுகள்
துணை வரும்போது..
பாத்து உன் ஆத்துக்கு தெரிஞ்சிட பாேகுது ??
 
மழைக்காதலி
நான்..
மழை வெள்ளமாக
காதல் நெய்கிறேன்
நீ தந்த
நினைவுவெனும்
திரி வைத்து..
ஓ..... அதில ட்ரஸ் தைச்சுோடலாமா?
 
Top