Bhuvaneswari
New member
சீக்கிரம் வா
என்
மனம் கவர்ந்த
மன்னவனே...!
உன்
விரல்கள்
தொட்ட
இடமெல்லாம்
அனலாய்
கொதிக்கிறது....!
உன்
கால் தட
ஓசையில்
காதலை
நான் அறிவேன்....!
அந்தப்புரம்
எல்லாம்
அன்னியமாகி
போது
நீ
இல்லாமல்......!
.....வெ.புவனேஸ்வரி...
என்
மனம் கவர்ந்த
மன்னவனே...!
உன்
விரல்கள்
தொட்ட
இடமெல்லாம்
அனலாய்
கொதிக்கிறது....!
உன்
கால் தட
ஓசையில்
காதலை
நான் அறிவேன்....!
அந்தப்புரம்
எல்லாம்
அன்னியமாகி
போது
நீ
இல்லாமல்......!
.....வெ.புவனேஸ்வரி...