You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
-
த
அத்தியாயம் 18
நிலனை மகராவை பிரியும் வருத்தம் மேலிட சற்று நேரம் அமர்ந்திருந்தவன் ரகுநந்தனிடம்
"அங்கில் நான் பாரீஸ்க்கு ஷோஷ்கு போறேன்...
-
த
அததியாயம் 17
நிலன் மேத்யூவை தந்தையாக அறிவித்த கணத்திற்கு பின் மகரவிழிக்கு ஒன்று மட்டும் தெளிவாகி விட்டிருந்தது, இனி தன் வாழ்வில்...
-
த
அத்தியாயம் 16
மகரவிழி கையில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் இருந்தது. அவளுக்கு விருப்பமான அந்த ஆடை வடிவமைப்ப பற்றிய...
-
த
அத்தியாயம் 15
அமிர்தாவுக்கு அமுதனுடன் திருமணம் என்று பேசியதில் இருந்தே என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏனெனில் எதையும் மறுக்கும்...
-
த
அத்தியாயம் 14
சற்று சுழித்து ஓடிக்கொண்டிருந்த அந்த ஆற்றை பார்த்தபடி ஒரு பாறை மீதில் அமர்ந்து இருந்தாள் மகரவிழி. இலேசான காற்று வீச...
-
த
அத்தியாயம் 13
செண்பகவல்லி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரியவும் ஸ்ரீதரன் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமுதனுக்கு அழைத்திருந்தான்...
-
த
அத்தியாயம் 12
அமெரிக்காவில்...
வாகனத்தில் செலுத்திக் கொண்டு இருந்த ரகுநந்தனுக்கு எங்கே செல்கிறோம் எதற்காக ஏன் என எந்த கேள்வியும்...
-
த
அத்தியாயம் 11
ஹெலினின் காதலன் அமர்ந்த இருக்கைக்கு அருகில் செல்லவும் அந்த குழுவில் இருந்த ஒருவளுக்கு கூறிய பதில் இவளுக்கு காதில்...
-
த
அத்தியாயம் 10
அவன் நிழல் செல்வதை கண்டவள் மனம் நைந்து போனது. அழுது கரைந்தவள் அங்கே கதவடியிலேயே படுத்து உறங்கியும் போனாள். சற்று...
-
த
அத்தியாயம் 9
ஆழியனின் மனம் ஆழ்கடலுள் எரிமலையாக வெடித்து கொண்டிருந்தது அவன் மனம். எதையாவது பேசி வார்த்தைகளை விட்டுவிடக் கூடாதே என்று...
-
த
மகர விழி போட்டோஷூட்டில் இருந்தாள். கேமராவின் கோணத்திற்கு ஏற்றபடி திரும்பி விதவிதமாக நின்றவளின் அகமும் மலர்ந்திருந்தது. சிறு இடைவெளிக்கு...
-
த
அத்தியாயம் 7
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர்...
-
த
அத்தியாயம் 6
மருத்துவமனையில் அமுதன் விழியின் அருகில் அமர்ந்திருந்தான்.அவனிடம் இருந்து தனது கரத்தை உருவிக் கொண்டவள் மறுபுறம் திரும்பிக்...
-
த
அத்தியாயம் 5
அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி இருந்தது. அழகிகள் நடைபயின்று வரும் அந்த ராம் வாக் தளத்திற்கு மட்டும் பிரத்தியேகமாய்...
-
த
அத்தியாயம் 4
ஆழியனின் ஆழி போன்ற விழிகள் தன்னை உள்ளே மகரமாக இழுத்து செல்ல முனைவதை உணர்ந்து கொண்டவள் தனது கண்ணாடியை அணிந்து கொண்டு...