எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ தூரத்தில் நாணல் - கருத்து திரி

nilakalam36

Moderator
உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
 
அந்த ஜமாய் தான் அவ கணவனா?????

ஏன் விட்டுட்டு வந்துட்டா?????
 
ஜமாய் என்றால் கணவனை அழைக்கும் அழைப்பு தான்.❤️
 
அப்ப அஹமத் தான் ஜமாய் யா என்ன????

இவ பேரு கூட கவி இல்லை போலவே🤔🤔🤔🤔🤔

ஏன் பிரிஞ்சி வந்துட்டா????

சீக்கிரம் uds தாங்க sis, கதை மறந்து போகுது.....
 
இவன் யாரு???... இப்படி முறைக்கிறான்???... ஏன் இவ இப்படி தனியா இருக்கனும்???

எழுத்து பிழைகள் இருக்க
எழுத்துப் பிழைகள் முடிந்த அளவு சரி செய்துள்ளேன்.
 
அப்ப அஹமத் தான் ஜமாய் யா என்ன????

இவ பேரு கூட கவி இல்லை போலவே🤔🤔🤔🤔🤔

ஏன் பிரிஞ்சி வந்துட்டா????

சீக்கிரம் uds தாங்க sis, கதை மறந்து போகுது.....
நிச்சயமாக முடிந்த அளவு ud தரப் பார்க்கிறேன். இனி இனிமேல் தினமும் 2 ud தருவதற்கு முயற்சிக்கிறேன்.
 
இப்ப எதுக்கு டா அவளை அடிச்சா??????

இது ரொம்ப குட்டியா இருக்கு sis ud....
 
மன்னித்து விடுங்கள். தவறாது அத்தியாயம் தர முடியவில்லை. கதையை கூடிய விரைவில் முடிக்க பார்க்கிறேன். கருத்துக்களுக்கு மிகவும் நன்றி
 
ஒரு தாயா வீரம்மாள் கவலை சரிதான்.
கவிதான் காதல் மேல கொண்டா மோகத்துல அவன் பின்னாடி போயிட்டு இப்ப என்ன ஆச்சு என்று கஷ்டப்பட்டு நின்னுட்டு இருக்கா??
 
இவ்வளவு நடந்திருக்கு!!... ரெண்டு பேரும் மனசு விட்டு பேசியிருக்கலாம்!!... கோவத்துல, அவசரத்துல இப்படி ஆகிட்டாங்க!!... அடுத்து என்ன நடக்க போகுதுன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்!!..
 
எல்லோரும் என்னை மன்னிக்கவும், கதை ஆரம்பித்ததில் இருந்து ஏதோ ஒரு இடர் வந்திட்டே இருந்திச்சு, அதனால் என்னால் சரியாக அப்டேட்ஸ் தர முடியவில்லை. ஆனால் கதையை முடித்து விடுவேன். இந்த மூன்று நாளும் கதைக்கான வேலை மட்டும் பார்க்கிறேன் எப்படியாவது முடிக்க வேண்டும் என்று. எப்படி இருந்தாலும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அதிருப்தி அடைந்த எல்லோரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன்
 
அவங்க அம்மாவே பத்தி அவன்கிட்ட அப்பவே சொல்லியிருக்கலாம்!!.. சிலரை எப்பையும், யாராலும் மாத்த முடியாது!!... எல்லாத்தையும் பேசி, புரிஞ்சு, சரி செஞ்சு சந்தோஷமா இருந்தது நிறைவா இருந்தது!!...

நிறைய எழுத்து பிழைகள் இருக்கு!!... செக் பன்னிக்கோங்க!!..

வாழ்த்துகள்!!..
 
அவங்க அம்மாவே பத்தி அவன்கிட்ட அப்பவே சொல்லியிருக்கலாம்!!.. சிலரை எப்பையும், யாராலும் மாத்த முடியாது!!... எல்லாத்தையும் பேசி, புரிஞ்சு, சரி செஞ்சு சந்தோஷமா இருந்தது நிறைவா இருந்தது!!...

நிறைய எழுத்து பிழைகள் இருக்கு!!... செக் பன்னிக்கோங்க!!..

வாழ்த்துகள்!!..
Thank you sister
Eluthtu pilai check panninan. Pechchu valakku use pannum póthu some different irukkum athu maddum change pannala. But Nan again check panran
 
ரொம்ப அழுத்தமான கதை ரொம்ப நல்லா போச்சு. கவி அவனோட அம்மாவ பத்தி முன்னாடியே சொல்லி இருந்தா எவ்வளவு பிரச்சனையும் வந்து இருக்காது. ஜிபுவும் கல்யாணம் பண்ணி பொண்ணு வீட்ல எப்படி இருக்கா, நல்லா இருக்காளா என்று பாத்திருக்கலாம்.

நிறைய வார்த்தை பிழைகள் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க நிறைய இடத்துல கேரக்டர்களோட பெயர்கள் மாறி மாறி இருக்கு அதையும் சரி பண்ணுங்க
 
ரொம்ப அழுத்தமான கதை ரொம்ப நல்லா போச்சு. கவி அவனோட அம்மாவ பத்தி முன்னாடியே சொல்லி இருந்தா எவ்வளவு பிரச்சனையும் வந்து இருக்காது. ஜிபுவும் கல்யாணம் பண்ணி பொண்ணு வீட்ல எப்படி இருக்கா, நல்லா இருக்காளா என்று பாத்திருக்கலாம்.

நிறைய வார்த்தை பிழைகள் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க நிறைய இடத்துல கேரக்டர்களோட பெயர்கள் மாறி மாறி இருக்கு அதையும் சரி பண்ணுங்க
நன்றி மா❤️
எழுத்து பிழைகள் சரி செய்தேன். பெயர் கூட மாற்றினேன். இன்னும் இருக்கிறது போல் . சரி மறுபடியும் ஒரு தடவை பார்கிறேன். உங்கள் கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி
 
Nnk36

நீ தூரத்து நாணல்

சிங்கள நடையில் சற்று அழுத்தமான கதைகளம். கவிலயா வயிற்று பிள்ளையோடு வாழ்க்கையோடும் போராடுவதில் துவங்குகிறது கதை. அவளுக்கு ஆதரவாக குமாரி வீட்டின் உரிமையாளர். மற்றொரு பக்கம் படுத்தும் ஜாமயின் நினைவுகள்.

குமாரியின் மக்கள் வெளிநாட்டிலிருந்து வர, உடன் வருகிறான் அஹ்மத் அவள் கணவனாக. ஆனால் அவளின் காதலன் ஜிபு, அவனை நம்பி அம்மாவிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவரும் அளவிலான நம்பிக்கை காதல்.

ஜிபு வீட்டில் வழமை போல், மகன் அவன் இஷ்டத்திற்கு திருமணம்‌ முடித்துக் கொள்ள, அவனறியாமல் மருமகளை பழிவாங்கும் மாமியார். இதில் முன்னாள் காதலி யுகியின் வரவு. பயங்கரமான பல சதித்திட்டங்களின் பின் இருவரும் இணைகின்றனர்.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
 
Nnk36

நீ தூரத்து நாணல்

சிங்கள நடையில் சற்று அழுத்தமான கதைகளம். கவிலயா வயிற்று பிள்ளையோடு வாழ்க்கையோடும் போராடுவதில் துவங்குகிறது கதை. அவளுக்கு ஆதரவாக குமாரி வீட்டின் உரிமையாளர். மற்றொரு பக்கம் படுத்தும் ஜாமயின் நினைவுகள்.

குமாரியின் மக்கள் வெளிநாட்டிலிருந்து வர, உடன் வருகிறான் அஹ்மத் அவள் கணவனாக. ஆனால் அவளின் காதலன் ஜிபு, அவனை நம்பி அம்மாவிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவரும் அளவிலான நம்பிக்கை காதல்.

ஜிபு வீட்டில் வழமை போல், மகன் அவன் இஷ்டத்திற்கு திருமணம்‌ முடித்துக் கொள்ள, அவனறியாமல் மருமகளை பழிவாங்கும் மாமியார். இதில் முன்னாள் காதலி யுகியின் வரவு. பயங்கரமான பல சதித்திட்டங்களின் பின் இருவரும் இணைகின்றனர்.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே

Nnk36

நீ தூரத்து நாணல்

சிங்கள நடையில் சற்று அழுத்தமான கதைகளம். கவிலயா வயிற்று பிள்ளையோடு வாழ்க்கையோடும் போராடுவதில் துவங்குகிறது கதை. அவளுக்கு ஆதரவாக குமாரி வீட்டின் உரிமையாளர். மற்றொரு பக்கம் படுத்தும் ஜாமயின் நினைவுகள்.

குமாரியின் மக்கள் வெளிநாட்டிலிருந்து வர, உடன் வருகிறான் அஹ்மத் அவள் கணவனாக. ஆனால் அவளின் காதலன் ஜிபு, அவனை நம்பி அம்மாவிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவரும் அளவிலான நம்பிக்கை காதல்.

ஜிபு வீட்டில் வழமை போல், மகன் அவன் இஷ்டத்திற்கு திருமணம்‌ முடித்துக் கொள்ள, அவனறியாமல் மருமகளை பழிவாங்கும் மாமியார். இதில் முன்னாள் காதலி யுகியின் வரவு. பயங்கரமான பல சதித்திட்டங்களின் பின் இருவரும் இணைகின்றனர்.

நன்றி

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே
Thank you sister ❤️❤️
 
Top