அந்த டைம் ல அவன் ஒரு குழந்தை தான, அவனுக்கு தெரிஞ்சது என்ன அந்த ஐஸ்கிரீம் கடைய தாண்டிட்டா அவன் அப்பா அம்மா பாதுகாப்பா இருப்பாங்க, அதுமட்டுமில்லை பவர் இருக்குது தான் அதுக்காக மரணத்தை தடுத்து நிறுத்துற அளவு வாய்ப்பு இல்லைல நடுக்குறது நடந்துதான் ஆகும்அப்போ அவனுக்கு நடக்க போற எல்லாம் முன்னாடியே தெரியுமா???... அப்போ சொல்லி காப்பாத்தியிருக்கலாம்ல!!... இன்ட்ரெஸ்டிங்!!!..
நன்றி அக்காInteresting ma![]()
ஏன் ஏன் இவ்வளவு ஆக்ரோஷம்யோவ் போயா அங்குட்டு![]()
Crct than!!!...அந்த டைம் ல அவன் ஒரு குழந்தை தான, அவனுக்கு தெரிஞ்சது என்ன அந்த ஐஸ்கிரீம் கடைய தாண்டிட்டா அவன் அப்பா அம்மா பாதுகாப்பா இருப்பாங்க, அதுமட்டுமில்லை பவர் இருக்குது தான் அதுக்காக மரணத்தை தடுத்து நிறுத்துற அளவு வாய்ப்பு இல்லைல நடுக்குறது நடந்துதான் ஆகும்
கவலை படாத ப்பா ஒரு கதவு மூடுனா இன்னொரு கதவு திறக்கும்.இது எல்லாம் எவ்ளோ பாவம் தெரியுமா![]()
ஏத்துக்கும்படி இருக்கும்னு நம்பி தான் இப்படி கொண்டு வந்தேன் ஓகே வா உங்களுடைய கருத்து அக்கா?Crct than!!!...
நீங்க சொல்றதும் சரிதான்!!!!ஏத்துக்கும்படி இருக்கும்னு நம்பி தான் இப்படி கொண்டு வந்தேன் ஓகே வா உங்களுடைய கருத்து அக்கா?![]()
கார்ல இருந்து விழுந்த இடத்திலிருந்து எப்படி இவங்க கிட்ட வந்தான்???
சில எழுத்து பிழைகள் இருக்கு!!.. கவனம் கொள்ளவும்!!!..
எஸ் அதைதான் அந்த ஜோசியர் சொல்ல வந்தார், ஆனா அப்படி சொன்னா அவங்களோட வாழ்க்கை சந்தோசமா இருக்காது அப்படினு சொல்லாம விட்டுட்டார்.அவங்க இறந்து தான் அவன் அவங்களை பிரிய போறான் அப்படினு சொல்ல வந்தார் போல தட் ஜோசியர்.....
விஷ்ணு அம்மா தான் காப்பாத்தி கூட்டி வந்துட்டாங்க போல.....
இனி......
ஆமா, இந்த கிருஷ்ணா ஏசோதா கிட்ட அவனோட பிறந்த நாள் அப்போ போய் சேர்ந்துட்டான்.இப்ப நம்ம அனந்த் போய் விஷ்ணுவை காப்பாத்துவான் சரியா....
அந்த சாமி சொன்ன மாதிரி, இந்த கிருஷ்ணா யசோதா கிட்ட போயிட்டான் இல்ல.....
கண்டிப்பா அடுத்த எபி சீக்கிரம் போடுறேன்விஷ்ணுவும் இவனும் எப்படி சேர்ந்தாங்கன்னு பார்க்க வெயிட்டிங்!!... இன்ட்ரெஸ்டிங்!!!
ஒருவேளை கதை சொல்றது அவங்க குடும்பத் தொழிலாக இருக்குமோ?அடப்பாவி என்னாமா கதை சொல்லுறான்!!...
வசமா போய் எங்கயும் வாங்கி கட்டுவாங்க, இப்படி வச்சா எப்படி இருக்கும்?என்ன ஆச்சோ?????
திரும்ப அடிதான்திரும்ப என்ன ஆச்சு???
பொண்ணுங்க மனசுல என்ன ஓடும்னு தான் யாருக்கும் தெரியாதே...அச்சோ விஷ்ணுக்கு என்ன!!???... ஏன் பிடிக்கலைன்னு சொல்லிட்டா???
அனந்த் இருக்க கவலை வேணாம்Achcho vishnukku enna aachchi?????
Innaikku saayangaalame idharkana padhil vandhurum unga kittaஅந்த இளைஞன் யாரு???... இது என்ன கல்???... மாட்டிக்கிட்டானா???
Naalaikku solliruren padhil ahநல்ல வேளை எல்லாரும் தப்பிச்சாச்சு!!!... இனி புது வாழ்க்கை எப்படி இருக்குமோ???
இன்னும் முடியவில்லைசூழ்நிலை இப்படி திரும்பவும் அவங்களை திருடனா மாத்திடுச்சே!!...
கதை முடிஞ்சது தானே!!!..
Ok okஇன்னும் முடியவில்லை
ஸ்ருதி மட்டும் இல்லை இன்னைக்கு இன்னொரு ஆளும் வசமா மாட்டி இருக்காரு பாருங்கஸ்ருதி இப்படி மாட்டிகிட்டாளே!!!.. சூப்பர்!!
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்நல்ல ரைட்டிங்.. ஸ்டோரி நல்லா move ஆகுது
எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும், அவசரத்தில் எழுதியது, கடைசியில் தருணத்தில் எழுதியதால் காட்சிகளை சரியாக காட்சிப்படுத்த முடியவில்லை மன்னித்துக் கொள்கஆத்தி என்ன இப்படி பயங்கரமா நிறைய இருக்கு!!... ஏன் இப்படி ஒரு எண்டு??..
எழுத்து பிழைகள் இருக்கு, சில காட்சிகள் தெளிவில்லாமல் இருக்கு!!... சரி செய்து கொள்ளவும்!!..
ரிஷியூவோட வரேன்!!..எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும், அவசரத்தில் எழுதியது, கடைசியில் தருணத்தில் எழுதியதால் காட்சிகளை சரியாக காட்சிப்படுத்த முடியவில்லை மன்னித்துக் கொள்க
இந்த எண்டிங்கில் இருந்து இன்னும் 3 கதைகள் சொல்லலாம் அதனால் தான் இப்படி ஒரு எண்டிங்
உங்களது கருத்து என்ன அக்கா மொத்த கதையையும் படித்ததில்...