வணக்கம் ஸ்வீடிஷ்...
அடுத்த கதையின் டீசர்
இது நினைவுகளை நே(யா)சிக்கின்றேன். rewrite செய்த பிறகு ரெகுலர் அப்டேட் வரும். இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்பது எண்ணம், குறுக்க எந்த லாரியும் வந்திர கூடாது என்று முருகனை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.
அப்படியே இன்று மகரனும் மங்கையும் டீசரும் வரும்... ப்ரசா உதைக்க போறா எத்தனை கதை தொடங்குவீங்க என்று பட் உதை வேண்டினாலும் போட்டு வைப்போம் போட்டு வைப்போம். இது கொஞ்சம் ஆடிப் பாடிதான் வரும். நிறையே ரிசேர்ச் செய்து எழுத வேண்டியது சோ
ஹீரோ: அகம்பன் மன்யு (அசைக்கபட முடியாத மனம் உடையவன்)
ஹீரோயின்: வான்மேகா (மழை தரும் மேகம்)
TEASER
“அவ என் ஆளு”
“ஏஏய் அது என் ஆள்”
“அடேய் அடேய் என்னடா செய்யுறீங்க” இருவரையும் பிரித்துவிட்டாள் அவள். “கங்க்கா (gang) வார் செய்யாலாம். காங் உள்ளே வார் வரகூடாது” என்ற அறிவுரையுடன்.
“மேகா இவன்தான் என் ஆளுக்கு குல்பி வாங்கிக் கொடுத்தான்”
“குல்பி தானேடா”
“பாபாவுக்கு சளி பாவா அம்மா குளிரா எதுவும் கொடுக்க வேண்டாம் என்று சொன்னவர்கள்” விளக்கமளித்தான் அவர்களில் ஒருவன்.
அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்த வான்மேகா கேட்டாள் “சார்மாருக்கு எத்தன வயது” ஏழு வயது சிறுவர்களைப் பார்த்துக் கேட்க இருவரும் அசடுவழிய சிரித்தார்கள்.
“எங்கடா அம்முக் குட்டி” அதட்டினாள்.
ஊஞ்சலில் அமர்ந்து குல்பி குடித்துக் கொண்டிருந்த வாண்டு “இங்கே” என்று கையை உயர்த்தினாள்.
“இவர்களில் யாரை உங்களுக்கு பிடித்திருக்கு”
“எனக்கு அகன் தான் வேணும், நிறைய சொக்லேட் வாங்கித் தருவாரே” நாக்கை சப்புக் கொட்டி தலையை உருட்ட முறைத்தாள் வான்மேகா.
“அடியேய் அது என் ஆள்” என்று ஐந்து வயதுக் குழந்தையுடன் சண்டைக்குப் போனாள். இருபத்தி மூன்று வயது வான்மேகா. அவளைத் தூக்கி வைத்து குல்பி கீழே விழும் வரை சண்டை போட்டுக் கொண்டிருக்க அங்கே வந்தான் அவன், அகன் என்று அழைக்கப்படும் அகம்பன் மன்யு.
“உனக்கு எப்ப பார் வேலையே இல்லையா சின்னக் குழந்தையிடம் சண்டை போட்டுக் கொண்டு” அவளிடம் எரிந்து விழுந்தவன் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.
அம்மு அவன் தோளுக்கு மேலால் நெளித்துக் காட்ட “அடியே சக்களத்தி...” துரத்திக் கொண்டு சென்றாள்.
அடுத்த கதையின் டீசர்
இது நினைவுகளை நே(யா)சிக்கின்றேன். rewrite செய்த பிறகு ரெகுலர் அப்டேட் வரும். இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்பது எண்ணம், குறுக்க எந்த லாரியும் வந்திர கூடாது என்று முருகனை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.
அப்படியே இன்று மகரனும் மங்கையும் டீசரும் வரும்... ப்ரசா உதைக்க போறா எத்தனை கதை தொடங்குவீங்க என்று பட் உதை வேண்டினாலும் போட்டு வைப்போம் போட்டு வைப்போம். இது கொஞ்சம் ஆடிப் பாடிதான் வரும். நிறையே ரிசேர்ச் செய்து எழுத வேண்டியது சோ
ஹீரோ: அகம்பன் மன்யு (அசைக்கபட முடியாத மனம் உடையவன்)
ஹீரோயின்: வான்மேகா (மழை தரும் மேகம்)
TEASER
“அவ என் ஆளு”
“ஏஏய் அது என் ஆள்”
“அடேய் அடேய் என்னடா செய்யுறீங்க” இருவரையும் பிரித்துவிட்டாள் அவள். “கங்க்கா (gang) வார் செய்யாலாம். காங் உள்ளே வார் வரகூடாது” என்ற அறிவுரையுடன்.
“மேகா இவன்தான் என் ஆளுக்கு குல்பி வாங்கிக் கொடுத்தான்”
“குல்பி தானேடா”
“பாபாவுக்கு சளி பாவா அம்மா குளிரா எதுவும் கொடுக்க வேண்டாம் என்று சொன்னவர்கள்” விளக்கமளித்தான் அவர்களில் ஒருவன்.
அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்த வான்மேகா கேட்டாள் “சார்மாருக்கு எத்தன வயது” ஏழு வயது சிறுவர்களைப் பார்த்துக் கேட்க இருவரும் அசடுவழிய சிரித்தார்கள்.
“எங்கடா அம்முக் குட்டி” அதட்டினாள்.
ஊஞ்சலில் அமர்ந்து குல்பி குடித்துக் கொண்டிருந்த வாண்டு “இங்கே” என்று கையை உயர்த்தினாள்.
“இவர்களில் யாரை உங்களுக்கு பிடித்திருக்கு”
“எனக்கு அகன் தான் வேணும், நிறைய சொக்லேட் வாங்கித் தருவாரே” நாக்கை சப்புக் கொட்டி தலையை உருட்ட முறைத்தாள் வான்மேகா.
“அடியேய் அது என் ஆள்” என்று ஐந்து வயதுக் குழந்தையுடன் சண்டைக்குப் போனாள். இருபத்தி மூன்று வயது வான்மேகா. அவளைத் தூக்கி வைத்து குல்பி கீழே விழும் வரை சண்டை போட்டுக் கொண்டிருக்க அங்கே வந்தான் அவன், அகன் என்று அழைக்கப்படும் அகம்பன் மன்யு.
“உனக்கு எப்ப பார் வேலையே இல்லையா சின்னக் குழந்தையிடம் சண்டை போட்டுக் கொண்டு” அவளிடம் எரிந்து விழுந்தவன் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.
அம்மு அவன் தோளுக்கு மேலால் நெளித்துக் காட்ட “அடியே சக்களத்தி...” துரத்திக் கொண்டு சென்றாள்.