எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கருத்து திரி

😍😍😍

எத்தனை செல்லம்
எத்தனை தங்கக்கட்டி
எத்தனை அம்மு குட்டி
எத்தனை உச்சந்தலை முத்தம்

இதுக்கு பேரு தான் சைக்கிள் கேப்புல கெடா வெட்டுறது...😜🤭
 
ஹாஹாஹா... ராணா.. 🤣🤣🤣 அல்லி இப்போ தெளிவா இல்லாததால நீ தப்பிச்ச...இல்லனா உன்னை ஓட விட்டுருப்பா ..🤭🤭
அம்மாவுக்கு இப்போ தான் பொண்ணோட கஷ்டம் புரியுதா.. வாணி என்ன பச்சை குழந்தையா.. ஒன்னு ஒன்னையும் சொல்லி புரிய வைக்கிறதுக்கு.. 😤😤
நேத்ரன் அவ இல்லாம எங்கேஜ்மெண்ட் முடிச்சுட்டு இப்போ கோவிச்சு என்ன பண்ண..
Nice ❤️
 
Parra… Rana… lovvuran polave… Chennai ke kootti poran… yean sir driver ku pakathu seat gali ya thane irukku… adhula irukkalame 🤭🤭🤭

Adei… thalaiya suthi mookkai thodura da… appo ne thottathell venum ne va…
 
விடாது கருப்பு மாதிரி, first epi-ல நீ சொல்லிவைச்சது இன்னும் தொடருது😂😂😂

லிமிட் சொல்றதுல லிமிட்டா இரு இராணா... இல்லைனா, அல்லிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாது 🤣🤣🤣

யாருக்குப் பல் உடையப் போகுதோ?

Interesting Nisha sis 👍🏼
 
இராணா அல்லி மேல் வந்த உரிமை உணர்வை அறியவில்லை. டீசர் இப்போது தான் வந்திருக்கிறது 😁😁😁. அல்லி ராணாவிடம் நல்ல பேசுகிறாள். ராணாவுக்கு வேண்டும்.
 
Nice update 🤩
அல்லி 🤣🤣🤣🤣
எவ்வளவு கோபம் வருது ராணாவுக்கு... இதுல டி போட்டு வேற பேசுறான்...
 
ரணதீரன் அல்லிக்கு ரொம்பவே சண்டை போடுகிறான்.நேத்ரன் அண்ணாவா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டான் செம. தீரன் அல்லி ஊடல் செம. வாணி இப்போது தான் அல்லி பற்றி நினைப்பது சூப்பர்.
 
Hey… adhu antha bus party la 🤭🤭🤭
Pawam avar… vechi senjitta 🤣🤣🤣
Pavi Rana kitta solliruppa pola… Rana call pannittan… yean sir ava rettai pillai petha ungalukku enna??? 🤭🤭🤭
 
எப்படி இருக்கீங்க நிஷா? உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசம்.. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்ப்பார்ப்பு.. அற்புத கதையமைப்பு..

இராணா அல்லி வாயாலேயே ஒவ்வொன்றையும் கொண்டு வர என்னவெல்லாம் செய்யுறான் பயப்புள்ள... ஹா! ஹா! அல்லியை வீடு பார்க்க வர force செய்து, அவள் வந்து கொஞ்சம் நேரம் கழித்து அவன் ஒரு பெண்ணோட வந்து அந்த நேரம் பார்த்து நேத்ரன் மாப்பிள்ளை போட்டோவை அனுப்ப வைத்து அதை அவள் பார்க்கும் முன்பாகவே இவன் பார்த்து அவளை tension பட வைக்க ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு அவள் பதிலிலேயே ஏக போக tension பட வைத்து அல்லி தான் over tensionல் என்ன பேசிகிறோம் என்று தெரியாமல் பேசி விடுவாளே??? இதற்கெல்லாம் சாட்சியாய் புவனாவையும் நிற்க வைத்து அப்பப்பா! எத்தனை வைத்துக்களை நாங்களும் அல்லியும் தாங்குவோம் நிஷா?

அற்புதமான பதிவுகள்... வாழ்த்துக்கள் நிஷா..
 
பாவம் அல்லியே confuse ஆகிட்டா. இராணா தெரிஞ்சே அல்லி விஷயத்தில் interfere ஆகுறான்.

Interesting epi Nisha sis.
 
அல்லியை வர வச்சது ராணாவோட பிளானோ.. எவ்ளோ நேக்கா அவளை confuse பண்ணி காரியம் சாதிக்கிறான்.. ராணா கலக்குறான்.. 🤩🤩🤩🤩
 
Rana alli ah confuse panitte irukaney🤭
rendu perume avanga life partner pathi visarikuranga ana love irkunu oththuka mattngalam🙄 semma ud nisha ka💝
 
வித்யா டூ மச் இவளுக்கு நடந்தால் தெரிந்து இருக்கும் முட்டாள் பவி. கவின் செம. புவனா நட்பு கியூட். ராணா அல்லி சொல்ல போய்ட்டாள் நினைக்கிறான் அழுதுட்டு போனது தெரிந்தால் விதுவுக்கு பவிக்கு இருக்கிறது
 
ஆரம்பத்தில் நேத்ரன் அல்லியைப்பற்றிய ஆதங்கத்தைப் பவித்ராகிட்ட சொன்னதோட விளைவுதான் இந்த விலகல்.

வித்யா,.......
இவளைப்பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை;

"Walk in their shoes"-னு ஒரு பழமொழி உண்டு.

ஒரு சகமனுஷி-ன்ற உணர்வு இல்லாம, இங்கிதமில்லாமல் தெரிஞ்சே அந்நிகழ்வைப்பத்திப் பேசிட்டு, அதையும் சரின்ற மாதிரி பேசுறவங்க....Waste🤦‍♀️

சொல்லிக்காம அல்லி & புவனா போய்ட்டாங்கன்னு கோபப்படுற இராணா, ஏன் போனாங்கன்னு யோசிப்பானா?

அல்லி விலகணும்னு முடிவெடுத்தவரை சரி. ஆனா writer @Sirajunisha sis மனசு வைக்கணுமே....🤔

Interesting epi.
 
அல்லி எப்படியோ குமார் ரூட்டை கிளியர் பண்ணிட்டாள் செம செம. ரணதீரன் மேல் காதலை அறிந்தாலும் மறைத்து விடுவாளா ?
 
Top